இந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அறிமுகம் செய்த டிரம்ப்- ஃபேஸ்புக் வதந்தி

இந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 அமெரிக்க அதிபர் டிரம்ப் கையில் ஒரு டி-ஷர்ட் வைத்துள்ளார். அதில், “இந்தியா நீட்ஸ் ஜீசஸ் ஆமென்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.  கிறிஸ்தவ செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த […]

Continue Reading

உயர் சாதி என்பதால் என்கவுன்டர் பாய்ந்தது என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’உயர் சாதி என்பதால் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது என்று சொன்ன எச்.ராஜா,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பாசிசபாஜக ஆட்சிஒழிக எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை டிசம்பர் 7ம் தேதி பகிர்ந்துள்ளது. இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’உயர்ந்த சமூகம் என்பதால்தான் அவர்கள் […]

Continue Reading

ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற நபருக்கு அடி உதை: போலி செய்தியால் சர்ச்சை

‘’ஐயர் என நினைத்து ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற ராமசாமி நாயக்கர் சீடருக்கு தலையில் தக்காளி சட்னி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தலையில் ரத்தக் காயத்துடன் காட்சியளிக்கும் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ #அய்யர் என நினைத்து #ஆசாரி பூநூலை அறுக்க முயன்ற […]

Continue Reading

சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்று ரஜினி பேசியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினிகாந்த் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏபி-க்கு ரஜினி ஆதரவு! நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. – […]

Continue Reading