வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ மற்றும் அதனுடன் தகவல் ஒன்றை சேர்த்து அனுப்பிய வாசகர் ஒருவர், இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அனுப்பிய பதிவில் “வடநாட்டில் நீட் தேர்வு […]

Continue Reading

Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்!

வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேர்வு எழுதும் மாணவர் ஒருவருக்கு ஆசிரியை உதவும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தெளிவாக அதில் 10ம் வகுப்பு வாரியத் தேர்வு என்று உள்ளது. நிலைத் தகவலில் “தமிழ்நாடு (vs) வட மாநிலம்…!!! நீட் தேர்வு மையத்தின் பாரபட்சம்…!!! தமிழகத்தில் தாலி கழட்டும் கட்டுப்பாடு வடமாநிலத்தில் அதிகாரிகள் […]

Continue Reading

கலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா?

அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும் 12ம் வகுப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாசகர் ஒருவர் வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “அனைவர்க்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. […]

Continue Reading

நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா?

‘’நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link  ஜூலை 30, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், ‘’மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் துவங்க நீதிமன்றம் அனுமதி, ஜெய் மோடி சர்க்கார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக […]

Continue Reading

அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறதா?

‘’அப்பா, அம்மா இல்லாத மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், கிராம நிர்வாக அலுவலர் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர் விவரம் எதுவும் வெளியிடவில்லை. அத்துடன், ‘’நமது மாணவ மாணவியர்களின் […]

Continue Reading

சென்னை ஐஐடியில் மனுதர்ம சாஸ்திரம், தனித்தனி கை கழுவும் இடம் என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

சென்னை ஐஐடி-யில் மனு தர்ம சாஸ்திரத்தில் அசைவ உணவு உட்கொள்வது பற்றி குறிப்பிட்டுள்ள கருத்து கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது போலவும், சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி கை கழுவும் இடம் உள்ளது போலவும் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூன்று படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. முதல் படத்தில், “நூறு வருஷ காலம் வருஷந்தோறும் அசுவமேத யாகம் செய்த பயனும், மாமிச போஜனம் […]

Continue Reading

தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்: உண்மை என்ன?

‘’தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Post Link  Archived Link அஜித் குமார் என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஜூன் 1, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் காருடன் சேர்ந்து குழுவாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ‘’சூரிய […]

Continue Reading

கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்?

‘’கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Dumeels எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை வேப்பேரியில் இயங்கும் Doveton Girls & Boys Hr.Sec.Schools பெயரில் ஒரு ரசீதின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதன் மேலே, ‘கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் இந்து மாணவி கையில் மருதாணி […]

Continue Reading

குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது: ஐஐடி ரூர்கி பெயரில் பரவும் போலி செய்தி!

‘’குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது,’’ என்று ஐஐடி ரூர்கி கல்வி நிறுவனம் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டதாகக் கூறி, ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Careerindia Tamil எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது https://tamil.careerindia.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் இணைப்பாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link ஐஐடி […]

Continue Reading

இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது: விஷமத்தனமான ஃபேஸ்புக் செய்தி

‘’இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது, அனைவரின் திறமையின் அடிப்படையில் வேலைக்கு வந்ததால் இஸ்ரோ உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,’’ என்று கூறும் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாவு பாக்கெட் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 23, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’திறமையின் அடிப்படையில் பணி கொடுத்ததால் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தில் […]

Continue Reading

அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் உண்மையா?

அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Samayam Tamil இந்த பதிவை கடந்த 28, ஜூன் 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அவர்களின் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்?– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்!

பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தலைப்பில் வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மாணவர்களே உஷார்.! பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி.! Archived link 1 Archived link 2 ஒன் இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடைவிதித்த அண்ணா பல்கலைக் கழகம் என்று ஒரு செய்தி […]

Continue Reading