சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று பொன்முடி கூறினாரா?

வன்னிய சாதிவெறியர்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் பொன்முடி புகைப்படத்துடன் கூடி தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள். பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்! திருமண விழா ஒன்றில் பங்கேற்ற […]

Continue Reading

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஒரு ஊருக்கு ராசு வன்னியர் எனப் பெயர் சூட்டப்பட்டதா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பகுதி ஒன்றுக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலை வழிகாட்டி “சைன் போர்டு” படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ராசு வன்னியர் என்ற பகுதிக்கு செல்லும் வழி என்று உள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

FACT CHECK: அர்ச்சகர் நியமனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்தாரா?

தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் புகைப்படம் மற்றும் நீதிமன்ற உத்தரவு இணைய பிரதி ஆகியவற்றை இணைத்துப் பதிவிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாடு அரசு புதிதாக நியமித்த அர்ச்சகர் மது குடித்தாரா?

தமிழ்நாடு அரசு கிறிஸ்தவர் ஒருவரை புதிதாக இந்து கோவில் அர்ச்சகராக நியமித்ததாகவும், அவர் மது அருந்தியதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கோவில் குருக்கள் போல தோற்றம் அளிக்கும் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பணி நியமனம் செய்த விடியல் பார்ட்டி க்கு நன்றி.. துரசிங்க பேட்டை சிவன் கோவில் அர்ச்சகர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையை அவமதித்தார் என்று பரவும் பழைய படம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சுவாமி சிலையை அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாமி சிலை மீது ஏறி நின்று அர்ச்சகர் ஒருவர் அலங்காரம் செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. சுவாமி சிலை மீது அவர் ஏறி நிற்கும் காட்சி […]

Continue Reading

FACT CHECK: கார், பைக் கழுவியவர்களை அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்ததா?

கார், பைக் கழுவிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிலை சுத்தம் செய்யும் நபர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கார் பைக்  கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான்டா நடக்கும்…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தி.மு.க […]

Continue Reading

FACT CHECK: புதிய அர்ச்சகர்கள் நியமனத்தால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறினரா?

தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட சூழலில் பழைய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்கள் கண்ணீருடன் வெளியேறினார் என்றும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இன்று அதிகாலையிலிருந்து திருச்சி நாகநாதசாமி கோவில் வயலூர் கோவில் மற்றும் சில கோவில்களில் […]

Continue Reading

FACT CHECK: தாழ்த்தப்பட்ட ஆசிரியை மீது உயர் வகுப்பு மாணவர்கள் தாக்குதலா?- உண்மை அறிவோம்!

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியையை உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியையைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் தாழ்த்தப்பட்ட ஆசிரியைக்கு உயர் சாதி மாணவர்களால் நேர்ந்த கொடூரம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Nidhi என்பவர் அக்டோபர் 11, […]

Continue Reading

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தனரா!

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மரத்தில் ஒருவர் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு மது பாட்டிலில் எதையோ குடிக்க கொடுக்கின்றனர். நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. சிலர் சாதிக் கும்பலில் ஒரு தலித்தை […]

Continue Reading

Fact Check: மகாராஷ்டிராவில் சாதி வெறி காரணமாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டனரா?

மகாராஷ்டிராவில் உணவு திருடியதற்காகத் தலித் சிறுவர்கள் நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்டதாக ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்களை நிர்வாணமாக்கி, தலையில் அறைகுறையாக முடியை மழித்து, செருப்பை மாலையாக அணிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மகாராஷ்டிராவில் பசி தாக்க முடியாமல் உணவு திருடியதற்காக தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

உ.பி-யில் தண்ணீர் எடுத்ததற்காக பட்டியலினப் பெண்ணை சவுக்கால் அடித்தார்களா?

உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சாதி வெறியர்கள் சவுக்கால் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்த வீடியோ பதிவில், ஒரு பெண்ணை சிலர் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் தாக்குகின்றனர். இதை ஊரோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. யாரும் தடுக்க முயலவில்லை. இந்தியில் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா?

உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 போலீசார் முன்னிலையில் பெண் ஒருவரை அடிக்கும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தலித் பெண் வியாபாரம் செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவர்களும் இந்துக்கள் இல்லயா, #பூணுல் மட்டும்தான் #இந்துக்களா காவிநாயே. உபியில் அரங்கேறிய சம்பவம்” என்று […]

Continue Reading

பீகாரில் மூன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி காரணமா?

பீகாரில் சாதிய வன்கொடுமை காரணமாக மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வரைலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களுக்கு மொட்டை போடுவது, தட்டில் எதையோ அருந்தச் செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை கொலாஜாக பகிர்ந்துள்ளனர். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர். அதில், “சாதிய வன்கொடுமை. பீகாரில் மூன்று பெண்களுக்கு மொட்டையடித்து மனித […]

Continue Reading

நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச் ராஜா கூறினாரா?

நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link 1 Archived Link 2 9 வினாடிகள் மட்டும் ஓடக்கூடிய எச்.ராஜா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை. இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள்” என்று எச்.ராஜா கூறுகிறார்.  நிலைத் தகவலில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பீகாரி […]

Continue Reading

திருமாவளவனை தரையில் அமர வைத்தாரா மு.க.ஸ்டாலின்?- அதிர்ச்சி தந்த ஃபேஸ்புக் பதிவு

திருமாவளவனை மட்டும் மு.க.ஸ்டாலின் தரையில் அமரவைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேற்கண்ட பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில், மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் சோஃபாவில் அமர்ந்துள்ளனர். ஆனால், தொல் திருமாவளவன் மட்டும் தரையில் அமர்ந்திருப்பது போல உள்ளது.  நிலைத் தகவலில், “தலித் என்ற காரனத்தால் திருமாவை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து […]

Continue Reading

6-ம் வகுப்பு விஷம வினாத்தாள்… சர்ச்சையில் சிக்கிய கேந்திரிய வித்யாலயா!

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்றதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வினாத்தாள் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பள்ளியின் பெயர் இல்லை. அதில், சர்ச்சைக்குரிய தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் தொடர்பான கேள்விகளைச் சுட்டிக்காட்டி பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Mohamed […]

Continue Reading

பிறப்பில் ஏற்றத்தாழ்வு உண்டு!- எச்.ராஜா கூறியதாகப் பரவும் வதந்தி!

பிறப்பில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது, என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜா ட்வீட் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எப்போது இந்த ட்வீட் வெளியிடப்பட்டது என்று இல்லை. ஒரு நாளைக்கு முன்பு என்று உள்ளது. அதில், “பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது. தாழ்ந்தவன் […]

Continue Reading

“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள, தலையில் அங்கும் இங்குமாக முடி மழிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு தெருவிற்குள் நுழைந்தால் தலித்துகளை இது போல தண்டிக்கும் தேசத்தில் தான், அனைவருக்கும் சமமான போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் […]

Continue Reading

“உயர் சாதியினருக்கு ரூ.20 லட்சம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்தான்” – தமிழிசை பெயரில் பரவும் நியூஸ் கார்டு

உயர் சாதியினருக்கு இருக்கும் பிரச்னைக்கு, அவர்களுக்கு ரூ.20 லட்சம் வருமானம் வந்தாலும் கூட அவர்கள் ஏழைகள்தான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழிசை கூறியதாக ஒரு தகவல் மற்றும் தமிழிசை படம் உள்ளது. தகவலில், “உயர் ஜாதியினருக்கு […]

Continue Reading

தமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்?- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே 9ம் தேதியன்று, குறிப்பிட்ட பதிவை, Mukkulathor Community என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, ஜாதி பெருமைக்காகவும், ஜாதி ரீதியான வன்முறையை விதைக்கும் நோக்கத்திலும் […]

Continue Reading