‘டெல்லி போலீஸ் சுட்டதில் பாத்திரத்தைத் துளைத்த தோட்டா’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நோக்கி டெல்லி போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு தோட்டா குண்டு பாத்திரத்தை துளைத்து நிற்கும் காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாத்திரம் ஒன்றை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்து நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள்😡😡 […]
Continue Reading