FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதற்கு நன்றி தெரிவித்தாரா தொல் திருமாவளவன்?
வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நன்றி தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோர் தமிழ் நாடு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்திக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “10.5% வன்னியர் […]
Continue Reading