பிரியாணி சாப்பிட்ட தமிழிசை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆட்டை பிரியாணி போட்டு சாப்பிடும் போது அக்கா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், “ஒரிஜினல்” பிரியாணி போல..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

கள்ளச்சாராயம் விற்ற பாஜக நிர்வாகி தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த பாஜக பிரமுகரை போலீசார் தெடி வருகின்றனர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் […]

Continue Reading

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்படும் அதிமுக நிர்வாகி என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்படும் அதிமுக நிர்வாகி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த நியூஸ் கார்டில், ‘’கள்ளக்குறிச்சி விவகாரம் –  8 பேர் தலைமறைவு… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு; பிரபு மீது […]

Continue Reading

‘பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் பகிர்ந்தாரா?

‘’பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெண்ணின் உறுப்பின் பெயரை கொண்ட என் படையின் என் பெயர் கொண்டவரே உன்னை நினைக்கயில் கண்ணீர் வெதும்புதையா 😭🙏,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் […]

Continue Reading

‘மோடியின் சொகுசு பங்களா’ என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடியின் சொகுசு பங்களா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஜெகன்மோகன் கட்டிய பங்களாவின் வீடியோவை ஃபேஸ்புக், எஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர் ஆனால் நிலைத்தகவலில் ” ஏழைத் தாயின் மகனுக்கு மக்கள் வரிப்பணத்தில் சொகுசு பங்களா தேவையா.? குளியல் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது என்று பரவும் வதந்தி…

‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

‘ராகுல் காந்தியுடன் நிற்கும் குல்விந்தர் கவுர்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ ராகுல் காந்தி உடன் நிற்கும் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தவள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவள்தான் குல்விந்தர் கவுர்!!! இவள்தான் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று!!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை […]

Continue Reading

கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தாரா மோடி? 

‘’ கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தார் மோடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் […]

Continue Reading

அன்புமணி – தமிழிசை மோதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

பல பேரை காவு வாங்கியே அமைச்சரானவர் அன்புமணி ராமதாஸ் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை விமர்சித்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி பற்றி தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்து அளித்த பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பல பேரை காவு வாங்கி அமைச்சரானார் அன்புமணி ராமதாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading

‘பிரபாகரன் என் காலில் விழுந்தார்’ என்று சீமான் கூறினாரா?

‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்னுடைய காலில் விழுந்தார்,’ என்று சீமான் கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 விகடன் ஊடகத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியின் சிறு பகுதி ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஈழத்தில் வந்து நானும் […]

Continue Reading

நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தனது பெயருடன் சேர்த்தாரா நரேந்திர மோடி?

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தன் பெயருடன் நரேந்திர மோடி சேர்த்து வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நரேந்திர மோடியின் எக்ஸ் தள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Narendra Modi (Naidu, Nithish ka Parivaar)” என்று […]

Continue Reading

உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவு அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று பரவும் விஷமச் செய்தி!

நரேந்திர மோடி அமைச்சரவையில் உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று ஒரு நியூஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நியூஸ் கார்டில் அண்ணாமலைக்கும் அமைச்சர் பதிவு அளித்தது போன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டம் நடத்திய பாஜக-வினர் என்ற தகவல் உண்மையா?

தமிழிசை போஸ்டரில் அவரது வாயைத் தைக்கும் போராட்டத்தை நடத்திய பாஜக-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive தமிழிசை சௌந்தரராஜன் போஸ்டரில் அவரது வாயைப் பெண்கள் தைக்கும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிஜேபினர் நடத்திய தமிழிசை  வாயைத் தைக்கும் போராட்டம் 😂 இதைவிட பெரிசா யோசிக்க சங்கிகளிடம் என்ன இருக்கிறது” என்று […]

Continue Reading

அண்ணாமலைக்கு நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை கூறினாரா?

என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார், அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு நடந்தது தெரியுமா? என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார். அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே […]

Continue Reading

இந்துக்களை விரட்டுவோம் என்று கமல்நாத் கூறினாரா?

இந்துக்களை விரட்டுவோம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இஸ்லாமியர்களுடன் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்களை விரட்டுவோம், தேர்தல் வரை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்; ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.”* […]

Continue Reading

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்தாரா? 

‘’விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று அண்ணாமலை அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி. பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கினங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் – அண்ணாமலை அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   […]

Continue Reading

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அது நடைமுறைக்கு வந்தது என்று புதிய கட்டண விகித நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது என்று புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து […]

Continue Reading

சீமான் கையால் விருது வாங்கி அவரையே விமர்சித்த ஆவுடையப்பன் என்று பரவும் வீடியோ உண்மையா?

சீமான் கையாலேயே விருது வாங்கி, அவரையே அவமரியாதையாக பேசிய தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஆவுடையப்பன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில், யூடியூப் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ஆவுடையப்பன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறினாரா? 

‘’கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை,’’ என்று மோடி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மீண்டும் பிரதமராக விருப்பமில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பரமாத்மா என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கம் இதுவல்ல. ஒரு சன்னியாசியாக ஹிந்து தர்மத்திற்கு சேவை செய்யவே விருப்பம். […]

Continue Reading

‘கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கங்கனா கன்னம்  காங்கிரஸ் சின்னம் அடடே கவிதை, கவிதை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: […]

Continue Reading

பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு வீட்டின் மிகப்பெரிய இரும்பு கதவுக்கு முன்பாக திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அண்ணன் ஆர் எஸ் பாரதி எங்கடா? இப்போது சந்திரபாபு […]

Continue Reading

அண்ணாமலை தோற்றதால் பாஜக தொண்டர் கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்துக் கொண்டாரா?

‘’அண்ணாமலை தோற்றதால் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட பாஜக தொண்டர் கட்டெறும்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆணுறுப்பை அறுத்த பாஜக தொண்டன். அண்ணாமலையின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக தொண்டர் இசக்கி என்கிற கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்து தற்கொலை முயற்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

மோடிக்கு ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் எதிர்ப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் படத்தை செருப்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

தோல்வியால் அழுத பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பாஜக முன்னாள் எம்.பி-யும் நடிகையுமான நவ்நீத் கவுர் ராணா கண்ணீர் விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நவ்நீத் கவுர் ரவி ராணா பிரசாரம் செய்த வீடியோ மற்றும் அழும் வீடியோக்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் […]

Continue Reading

பாங்காங் செல்லும் ராகுல் காந்தி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’பாங்காங் செல்லும் ராகுல் காந்தி – டிக்கெட் ஆதாரம் இதோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 24 பாராளுமன்றத்‌ தேர்தலில் வெற்றிவாகை சூடிய  கான்கிராஸ் பிரதமர் வேட்பாளர் நேரு குடும்ப பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் ஜூன் 6ந்தேதி பாங்காக்கில் இந்தியப் பிரதமர் பதவியை […]

Continue Reading

பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive டிடிவி தினகரனின் பேட்டி வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) தளததில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எதுக்கு நாங்க சூசைட்… கிணற்றில் விழ போவோமா? பிஜேபி நோட்டோவுடன் போட்டிபோடும் கட்சி தமிழ்நாட்ல” என்று கூறுகிறார். ஆனால், நிலைத் தகவலில், “பாஜகவுடன் கூட்டணி வைத்தது […]

Continue Reading

எம்ஜிஆர் நடித்த பாடல் என்று கூறி தவறான தகவலை பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி…

‘’ சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்,’’ என்று கூறி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’  ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், […]

Continue Reading

நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’ நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, திமுக 34-38, அதிமுக 1, பாஜக 0, நாதக 5’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

அரசியல்வாதியிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பகிரப்படும் பழைய வீடியோ…

‘’அப்பாவி மக்களிடம்தான் அதிகாரம் காட்டும் காவல்துறை.. அரசியல்வாதியிடம் அடிவாங்கும்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ அப்பாவி பொதுமக்களிடம் மட்டுமே இந்த ஏவல்துறை அதிகாரத்தை காட்டும்…  அரசியல்வாதி கிட்ட அடி வாங்கும்…’’ என்று எழுதப்பட்டுள்ளது.  உள்ளே, TamilNadu: Former MP K Arjunan […]

Continue Reading

பாஜக.,வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று அடிக்கடி கூறியதால் இந்த நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதா?

பாஜக-வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது போலவும் அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் […]

Continue Reading

விசா கிடைக்காத விரக்தியில் சுதந்திர தேவி சிலையை வீட்டிலேயே நிறுவிய நபர் என்ற தகவல் உண்மையா? 

‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே அந்த சிலையை  நிறுவிய பஞ்சாப் மாநில நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியில், ‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே […]

Continue Reading

‘ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம் செய்கிறார்’ என்று அண்ணாமலை கூறினாரா?

ஒடிஷா ஜெகன்நாதர் கோவில் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சாவியை கண்டுபிடிக்கவே தியானம்! மூன்று நாள் தியானம் முடிந்து […]

Continue Reading

‘மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’ என்று பரவும் வதந்தி…

‘’ மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சனியன் புடிச்சவன் ஆட்சியில என்ன என்ன கொடுமை எல்லாம் நடந்துகிட்டு இருக்கு பாருங்க.  சிந்திக்க கற்றுக்கொடுக்காட்டியும் மென்மேலும் முட்டாளாகாமல் இருங்கடா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் புகைப்படம் இதுவா?

‘’இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் – அரிய புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேரு, இந்திரா யூனாஸ் கான் (இந்திராவின் மாமனார்) ஃபிரோஸ் கான் (இந்திராவின் கணவர்) மிகவும் அரிதான படம், தயவுசெய்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

நாடாளுமன்றம் முன்பு சாதுக்கள் 5000 பேரை கொலை செய்தாரா இந்திரா காந்தி?

நாடாளுமன்றத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாதுக்கள் 5000 பேரை இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திரா காந்தி புகைப்படத்துடன் யாரோ ஒருவர் பேசிய ஆடியோ வாய்ஸ்ஓவராக சேர்க்கப்பட்டு வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “1966 நாடாளுமன்றத் தேர்தலின் போது தான் ஜெயிப்பது கடினமான காரியம் […]

Continue Reading

ஜியு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டதா?

காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஜியு போப் தன்னுடைய புத்தகத்தில் வெளியிட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2  தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “ஜி யு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர். ஜி.யு.போப் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்ட […]

Continue Reading

போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…

‘’போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குகிறார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   இதில், ‘’ “`ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்“`.  நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா?  […]

Continue Reading

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டாரா? 

‘’பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’bjp national president shri jagat prakash nadda has appointed shri prashant kishor as the national chief spokesperson of bjp,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link  […]

Continue Reading

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி இதுவா? 

‘’ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *ஈரான் அதிபரின்*  *அந்த கடைசி நிமிடங்கள்* ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோ தொடர்பாக, […]

Continue Reading

சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காத்து வாக்குல வந்த செய்தி :  ஹாரியானவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

பிரசார மேடையில் தவறி விழுந்தாரா மோடி?- சமூக ஊடக பதிவால் குழப்பம்!

பிரசார மேடையில் ஒருவர் தவறி விழும் புகைப்படத்தை மோடி விழுந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive மோடி போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் மேடை ஏறும் போது தவறி விழும் வீடியோ எக்ஸ் தளம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. முகம் தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “400 கவிழ்ந்த காட்சி […]

Continue Reading

‘மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ச் பார்க்க வந்ததுதான் காரணம் என்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டியைக் காணும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர் என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதா?

‘’ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர்,’’ என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 15 லட்சத்தை வென்றுள்ளார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ளதால், பலரும் […]

Continue Reading

‘மோடியின் திருமண புகைப்படம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’மோடியின் திருமண புகைப்படம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கிடைச்சிடுச்சு மோடி யின் திருமண ஃபோட்டோ . எனக்கு திருமணமே ஆகலைன்னு பொய்யை சொன்னவன் தானே மோடி . தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் திருமணத்தையே மறைத்தவன் மோடி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

ராகுல் காந்தி ரேபரேலியில் வேட்பு மனு தாக்கல் செய்த உடனே அயோத்திக்கு வந்தாரா?

ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு அயோத்தி கோவிலுக்கு வந்த ராகுல் பார்த்து பக்தர்கள் மோடி மோடி என்று கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் ஒன்றிலிருந்து ராகுல் காந்தி வெளியே வருகிறார். அப்போது மோடி மோடி என்று கோஷம் எழுப்பப்படும் வீடியோ ஒன்றின் ஃபேஸ்புக் லிங்கை வாசகர் ஒருவர் நமக்கு இது உண்மையா […]

Continue Reading

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறினாரா?

நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I newindianexpress.com ராகுல் காந்தி இந்தி மொழியில் பிரசாரம் மேற்கொண்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. 2024 ஜூன் 4ம் தேதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறுவது போல் உள்ளது. நிலைத் […]

Continue Reading

நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என்று தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியதா? 

‘’நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அட மானம் கெட்ட திமுக , அதிமுக நீங்க இவருகிட்ட ஆளுக்கு 2 கப் வாங்கி குடிங்கயா.  அப்படியாவது ஏதாவது வருதானு பார்ப்போம்  […]

Continue Reading

இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி என்று அத்வானி கூறினாரா?

இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டவுன்ஹால் டைம்ஸ் என்ற ஊடகம் வெளியிட்ட செய்தியை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் மொழி மாற்றம் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி – எல்.கே.அத்வானி” என்று […]

Continue Reading

மோடியை ஊழல்வாதி என்று கூறியதால் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்ததா?

நரேந்திர மோடியை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திறந்த வெளி வாகனத்தில் கைகளை அசைத்தபடி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் பாய்ந்து வந்து அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோதி  ஊழல்வாதி  என்ற கெஜ்ரிவால் பேச்சுக்கு   விழுந்த அறை… ” என்று […]

Continue Reading

முதல்வர் பதவிக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனரா?

டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்கள் தலைமுடியைப் பிடித்து அடித்துக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஷீஷ் மஹாலில் இருந்து காட்சி🤪👏😄😝😛  வேற ஒன்னுமில்லை. யாரு அடுத்த முதல்வர். மனைவி, மருமகள், மகள்” என்று […]

Continue Reading