
மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட போஸ்டரை திமுக ஒட்டவில்லை. இது பாஜக சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டராகும். அதில் உள்ள எழுத்தின் வண்ணத்தை கறுப்பு சிவப்பு போன்றதாக மாற்றி, ஃபோட்டோஷாப் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புகின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து, திமுக ஐ.டி. பிரிவு அதிகாரப்பூர்வமாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
