திமுக வந்ததால் தமிழக மக்கள் பிராமணர்கள் காலில் விழுவதை நிறுத்திவிட்டனர் என்று குருமூர்த்தி கூறினாரா?
‘‘திமுக வந்ததால் தமிழக மக்கள் பிராமணர்கள் காலில் விழுவதை நிறுத்திவிட்டனர்,’’ என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அழிந்துபோன பிராமணர்கள் மரியாதைதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் பிராமணர்கள் மீது அனைவரும் மரியாதை வைத்து இருந்தார்கள். ஆனால் 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் பிராமணர்கள் […]
Continue Reading
