ஆட்டோவில் குழந்தையை விட்டுச் சென்ற பெண்: வைரல் வீடியோ உண்மையா?
‘’ஆட்டோவில் குழந்தையை விட்டுவிட்டு ஃபோன் பேசிச் செல்லும் பெண்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 Chandra Sekaran என்பவர் இந்த பதிவை ஆகஸ்ட் 25, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவில், பெண் ஒருவர் ஃபோன் பேசியபடி, குழந்தையை ஆட்டோவில் மறந்துவிட்டு போவதைப் போலவும், அவரது குழந்தையை ஆட்டோ […]
Continue Reading