உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் வன்முறை என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கிக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் இளைஞர்கள் கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வாகனங்களைத் தாக்கி உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரீல்ஸை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி தண்டனை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி ஆதித்யநாத் அரசு வழங்கிய தண்டனை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி மெடிடேசன் 🤣🤣🤣 இங்கு தமிழ்நாட்டில் பாலியல் வன்மை கொடுமை செய்தவனை சபாநாயகர் (சாபநாயகர்) தம்பி என்று அழைப்பார்..,’’ என்று […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு […]

Continue Reading

கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயதான துறவி என்று வயதான துறவி ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான துறவி ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இமயமலையில் இருந்து கும்ப மேளாவிற்கு வருகை புரிந்த 154 வயது துறவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கும்பமேளாவில் சங்கு ஊதி உலக சாதனை என்று பரவும் தகவல் உண்மையா?

கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் தொடர்ந்து சங்கு முழங்கி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் சங்கு ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டவர்கள் அமர்ந்து அதைக் கவனிக்கின்றனர். நிலைத் தகவலில், “Wow!!!!!!! கும்பமேளாவில்…  சங்கு முழங்குவதில் *முதல் உலக சாதனை!* 🎯 தொடக்க […]

Continue Reading

கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்திரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

உத்தரப்பிரதேச கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடு இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் மஹாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் தொடர்புடையவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை பார்க்கும் போது சிறுபான்மையினர் போல உள்ளனர். நிலைத் தகவலில், “உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச், மஹராஜ்கஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான […]

Continue Reading

திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்!

‘’ திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ அரே பில்லா…துலுக்கத்துக்கு வந்த சோதனை…இந்து மதத்தில் ஜாதிய கொடுமைகள் இருப்பதால் முஸலீமாக மதம் மாறினால் பாய் என்றும் பாயம்மானு கூப்பிடுவாங்கனு தெருமா […]

Continue Reading

ரவுடியை தைரியமாகப் பிடித்த யோகி மாடல் போலீஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச மார்க்கெட்டில் கத்தி காட்டி மிரட்டிய ரவுடியை மடக்கிப் பிடித்த யோகி ஆதித்யநாத்தின் போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கையில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த நபரை காவலர் ஒருவர் லாவகமாகத் தாக்கி கத்தியைத் தட்டிவிட்ட மற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து அடித்து துவைக்கின்றனர்.  […]

Continue Reading

மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரோஹிங்கியாக்கள் அல்லது ரவுடிகள்.? உ.பி., மாநிலம் மதுராவில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்க உ.பி போலீசார் சென்றனர். இந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒத்துழைப்பதற்குப் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது என்று பரவும் வதந்தி…

‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருப்பு உடையில் வந்தனரா?

கடந்த 2020ம் ஆண்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த போது நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.நிலைத் தகவலில், “ஒருபோதும் மறக்காதே. ஒருபோதும் மன்னிக்காதே. 🤬🤬 ஆகஸ்ட் 5, 2020 […]

Continue Reading

அயோத்தியில் விளக்கில் இருந்து எண்ணெய் சேகரித்த சிறுமி புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

அயோத்தியில் சமீபத்தில் அகல் விளக்கேற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிகழ்வின் போது விளக்கிலிருந்து சமையலுக்கு எண்ணெய்யைச் சேகரித்த சிறுமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகல் விளக்கிலிருந்து எண்ணெய்யைச் சேகரிக்கும் சிறுமி ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி ஆதித்யாநாத் அயோத்தியில் கின்னஸ் உலகசாதனைக்காக விளக்கேற்றும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நாடகம் […]

Continue Reading

அயோத்தி ரயில் நிலையத்தின் புதிய தோற்றம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அயோத்தியில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில் நிலையத்தின் தோற்றம் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி ரயில் நிலையம் என்று குறிப்பிட்டு மாதிரி புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “அயோத்தி ராமர் கோவில் ரயில் நிலையம் புதிய தோற்றம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவானது ஃபேஸ்புக்கில் நவம்பர் 4, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது. உண்மை […]

Continue Reading

நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் தேர்வில் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.பி-யும் எம்.எல்.ஏ-வும் செருப்பால் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செருப்பால் அடித்துக்கொண்ட பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு பாஜக […]

Continue Reading

உ.பி-யில் கர்நாடகக் கொடியை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கனடாவைக் கண்டித்து கனடா கொடிக்குப் பதில் கர்நாடக கொடியை எரித்து உத்தரப்பிரதேச பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நியூஸ் கார்டு போன்று ஒன்றை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடக கொடியை எரிப்பது போன்று புகைப்படம் உள்ளது. மேலும், “கர்நாடக கொடியை எரித்த உ.பி. […]

Continue Reading

பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் போலி புகைப்படம்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவரு தான் உத்திரபிரதேச பாட்ஷா இவர் முற்றும் தொறந்த முனிவரு. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு காயடி குமாரு […]

Continue Reading

உ.பி-யில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் உடலை முதியவர் ஒருவர் சைக்கிளில் எடுத்துச் சென்ற புகைப்படம் உ.பி-யில் மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை, மாடுகளுக்குத்தான் ஆம்புலன்ஸ் என்று குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இறந்த பெண்மணியின் உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இத சொன்னா டம்ளரு, […]

Continue Reading

கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் அவல நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரின் தலை முடியை அரை குறையாக மழித்து, இரும்பு கம்பியை வைத்து அவரைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “அகண்ட பாரதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை காண்பிக்கும் உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

பெண்களுக்காக யோகி விட்டுள்ள பஸ் என்று பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பியதாக பரவும் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகம் செய்துள்ள பஸ் என்று ஒரு படத்தை பா.ஜ.க-வினர் பரப்பி வருவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive மேற்கு வங்க வாகனப் பதிவு கொண்ட, மேற்கு வங்க போக்குவரத்துக் கழகம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட பேருந்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “உத்திரபிரதேசத்தின் மகளிர் பேருந்து.யோகிடா.🔥🔥” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கு.அண்ணாமலை ஆர்மி என்ற ட்விட்டர் […]

Continue Reading

பெண் நீதிபதியும் வழக்கறிஞரும் தாக்கிக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மகாராஷ்டிராவில் பெண் நீதிபதியும் பெண் வழக்கறிஞரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கிக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் நீதிபதியுடன் வழக்கறிஞர் மோதல் என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் என்று பகிரப்படும் புகைப்படத்தால் சர்ச்சை…

‘’ உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்,’’ என்று பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link கமெண்ட் பகுதியில் பலரும் இந்த பதிவை விமர்சித்துள்ளனர்.  உண்மை அறிவோம்:  இந்த புகைப்படத்தை உற்று பார்த்தாலே, ntv என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். அதனை வைத்து தகவல் தேடியபோது, இது இத்தாலி நாட்டில் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவிலில் நள்ளிரவில் வழிபடும் குரங்கு என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குரங்கு ஒன்று தினமும் இரவு வந்து வழிபட்டு செல்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குரங்கு ஒன்று கோவிலுக்குள் வந்து இறைவனை வழிபடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தியில் பேசப்படுகிறது. நிலைத் தகவலில், “அயோத்தியில், தினமும் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் குரங்கு வந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்து வந்தது.ஒரு […]

Continue Reading

குஜராத், உத்தரப்பிரதேசத்தில் மரக்கிளை மின் கம்பம் என்று பகிரப்படும் பாகிஸ்தான் படம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள மின் கம்பம் என்றும் உத்தரப்பிரதேச மாநில மின் கம்பம் என்றும் ஒரு படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மரக்கம்புகளால் அமைக்கப்பட்ட, மரக் கம்புகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட மின் கம்பம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த உலக தரம் வாய்ந்த மின்வாரியம் எந்த மாநிலமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர் #வடையின் பீத்தளிழ் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலம் இதுவா?

‘உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலத்தின் புகைப்படம்,’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link  ‘’உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம். யோகிடா.🔥🔥’’ என்று குறிப்பிட்டு மேற்கண்ட பதிவை KarthikGnath420 என்ற ட்விட்டர் ஐடி கடந்த நவம்பர் 30, 2022 அன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை வாசகர் ஒருவர் உண்மையா, என்று நம்மிடம் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோவை நன்கு உற்று பார்த்தால், அதில், சீன மொழியில் ஒரு லோகோ இருப்பது தெரிகிறது.  இதன்படி, APP என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், ரிவர்ஸ் இமேஜ் முறையிலும் தொடர்ந்து தகவல் தேடியபோது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ […]

Continue Reading

ராணுவ வீரரின் அஸ்தியை திருநீறாகப் பூசினாரா யோகி ஆதித்யநாத்?

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநீறாகப் பூசிக்கொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் சாம்பல் மேட்டில் குனிந்து, சாம்பலை எடுத்து திருநீறு போல நெற்றியில் வைத்துக்கொள்ளும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்திப் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “வீர […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்ததா பாஜக?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்த பாஜக.,வினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இந்த பதிவின் கமெண்ட் பிரிவில் இதே வீடியோவில் உள்ள பெண் பேசும் மற்றொரு வீடியோவையும் இணைத்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோக்களில் News18 ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இதுபற்றி ஏற்கனவே […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா?

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  சாமியார் என நினைத்து, உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ட்ரோல் செய்யும் நோக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உத்தரப் […]

Continue Reading

FACT CHECK: யோகி ஆதித்யநாத் மீது 2021 டிசம்பரில் நடந்த தாக்குதலை ஊடகங்கள் மறைத்தனவா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற வாகனத்தை பொது மக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டதாகவும் அந்த செய்தியை ஊடகங்கள் மறைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாகன அணிவகுப்பை சிலர் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்துகின்றனர். கல்லூரி வாசல் போன்று காட்சியளிக்கும் இடத்தில் மாணவிகள் […]

Continue Reading

FactCheck: ஆற்றில் குளித்ததற்காக தலித் பெண்ணை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினரா?

‘’ஆற்றில் குளித்த காரணத்தால் தலித் பெண்ணை ஆடை அவிழ்த்து கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ் நபர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா?- இது 2017ல் எடுத்த புகைப்படம்!

‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், மீம்ஸ் ஒன்றை உண்மை போல பகிர்ந்துள்ளனர். முழு மீம்ஸ் கீழே தரப்பட்டுள்ளது. இதன்படி, யோகி ஆதித்யநாத், கோதுமை மூட்டையை இலவசமாக விநியோகித்தார் என்று ஒருசாரார் தகவல் பகிரும் சூழலில், அது ஏற்புடையதல்ல என்று கூறி மற்றொரு […]

Continue Reading

FactCheck: இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களில் மக்களை ஏமாற்றுகின்றனரா?

‘’கொரோனா தடுப்பூசி போடுகிறேன் என்ற பெயரில் இந்திய மக்களை ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  நர்ஸ் ஒருவர், தடுப்பூசி முகாம் ஒன்றில், தடுப்பூசி போடுவது போல, பயனாளரின் உடலில் வெறும் ஊசியை மட்டும் குத்தி விட்டு, பிறகு மருந்தை செலுத்தாமல் திருப்பி எடுத்துக் கொள்வதை, மேற்கண்ட வீடியோ பதிவில் காண முடிகிறது. இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சங் பரிவார் என்று பரவும் வதந்தி!

உத்தரப்பிரதேசத்தில் சங் பரிவார் பயங்கரவாதிகள் தலித் சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், உத்தரப்பிரதேசம் மெயின்புரியில் தலித் மீது தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மிகப்பெரிய கம்புகளை வைத்து இளைஞர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் பகிரப்பட்டிருந்தன. […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேச போலீஸ் நிகழ்த்திய இரட்டைக் கொலை என பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர் தம்பதியினரை பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கார் அருகே போலீஸ் அதிகாரியுடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், இதனால் போலீஸ் அதிகாரி துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக்கொல்வது போலவும் வருகிறது. அந்த இளைஞருடன் இருந்த […]

Continue Reading

FACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

உத்திரப்பிரதேச முதல்வர் பெண் ஒருவருடன் இருப்பது போன்று படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “இவர் தான் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதிதயநாத.நாட்டின் நலத்திற்காக,தேச வளர்ச்சிற்காக எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்கிறார் என்பதை பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “இப்பேர்ப்பட்ட […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேசம் போல சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதாக மோடி கூறினாரா?

தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசம் போல சிறந்த மாநிலமாக மாற்ற பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்பது உள்ளிட்ட சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “தமிழ்நாட்டை உத்திர பிரதேசம் போல சிறந்த மாநிலமாக […]

Continue Reading

FACT CHECK: தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி உ.பி.,யில் கழிப்பிடம் இடிக்கப்பட்டதா?

உத்தரப் பிரதேசத்தில் பெண்கள், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக கழிப்பறை இடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பியபடி கழிப்பறை இடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் யாரும் கழிப்புடத்தை உபயோக படுத்தகூடாது என்று சங்கிகள் உடைக்கும் காட்சி, […]

Continue Reading

FACT CHECK: தாழ்த்தப்பட்ட ஆசிரியை மீது உயர் வகுப்பு மாணவர்கள் தாக்குதலா?- உண்மை அறிவோம்!

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியையை உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியையைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் தாழ்த்தப்பட்ட ஆசிரியைக்கு உயர் சாதி மாணவர்களால் நேர்ந்த கொடூரம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Nidhi என்பவர் அக்டோபர் 11, […]

Continue Reading

FACT CHECK: சாதி ஒடுக்குமுறை காரணமாக பெண் மீது தாக்குதல்- வீடியோ உண்மையா?

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் என்பதால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 வீடியோவில், பெண் மற்றும் மாற்றுத் திறனாளி என இரண்டு பேரின் தலை மொட்டையடிக்கப்பட்டு, முகத்தில் கறுப்பு மை பூசப்பட்டு, செருப்பு மாலை மாட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். நிலைத் தகவலில், “சாதிதான் சமூகம் என்றால் வீசும் […]

Continue Reading

FACT CHECK: உ.பி-யில் சாதி காரணமாக நிகழ்ந்த வன்கொடுமை என்று பரவும் தவறான படம்!

உத்தரப் பிரதேசத்தில் தலித் சாதி வன்கொடுமை காரணமாக பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கைகள் இரண்டும் பின்புறம் கயிறால் கட்டப்பட்ட பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா. காரணம் தலித் ஜாதி கொடுமை உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் திறமை டைம் […]

Continue Reading

சகதியில் அமர்ந்திருக்கும் பள்ளிக் குழந்தைகள்; உ.பி-யில் எடுத்த படமா இது?

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கிறார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “3000 கோடி ரூபாய்க்கு சிலை வைத்த ஆட்சியாளர்களின் ஆளுமை? உ.பியில் ஒரு பள்ளிக்கூடத்தின் நிலையை பாரீர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Maya G என்பவர் 2020 ஆகஸ்ட் […]

Continue Reading

தமிழகத்தில் இருந்து பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேகமா?

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலை செதுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூருவுக்குக் கொண்டு செல்லப்பட்ட செதுக்கப்படுவதற்கு முந்தைய பிரம்மாண்ட சிலை படங்கள் மற்றும்  சிலை செதுக்கப்பட்டு அதற்கு பூஜை செய்யப்படுவது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன.  நிலைத் தகவலில், “தமிழகத்திலிருந்து பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபெருமாள் சிலை சிறப்பாக […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?

கொரோனா ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து தூங்கிய புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரத்தில் குடும்பத்தோடு சிலர் படுத்து தூங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இது நாட்டை ஆளத் தகுதியற்ற பிஜேபி கண்ட புதிய இந்தியா…! உ.பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Sehana Kss […]

Continue Reading

Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?

18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற குழந்தை என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாஸ் அணிந்த சின்னஞ்சிறு குழந்தை கையில் கையுடன் அம்மாவை நோக்கி நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் மருத்துவர்கள் நிற்கின்றனர். படத்தின் மேலே, இந்த பாப்பாக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க… 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா?

‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வரும் விவரம் கிடைத்தது.  Facebook Claim Link 1 Archived Link […]

Continue Reading

உ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரின் நாக்கை அறுத்து பூஜை நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாக்கு துண்டான பெண் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்திரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம். யானைக்குப் பொங்கிய உத்தமர்கள் விராத்கோலி, மேனகா காந்தி, […]

Continue Reading