கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…

‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் […]

Continue Reading

கேரளாவில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி தாக்கப்பட்ட காட்சியா இது?

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலப்புரத்திற்கு வந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள். நாடு முன்னேற கூடாதுன்னு சில மர்ம நபர்கள் செய்யும் […]

Continue Reading

கேரளாவில் பெண் போல வேடமிட்டு வெற்றி பெற்ற ஆண் என்று பரவும் தகவல் உண்மையா?

கேரளாவில் கோவில் திருவிழாவில் பெண் போல வேடமிட்டு முதல் பரிசை வென்ற ஆண் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெண்ணல்ல… கேரளாவில் நடந்த திருவிழாவில் பெண்களைப் போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு!!!* *கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் […]

Continue Reading

காதலர்களை கண்டித்த கேரள போலீஸ் என்று பரவும் படம் உண்மையா?

கேரளாவில் காதல் என்கின்ற பெயரில் பூங்காவில் சுற்றிய பெண்களை போலீசார் தாக்கினார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொது இடத்தில் பெண் ஒருவரை காவல் துறை அதிகாரி தாக்குவது போன்று புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “காதல் என்கின்ற பெயரில் ‘பார்க்கில்’ சுற்றிய மாணவிகளை நல்வழிப்படுத்தும் சூப்பர் லேடி போலிஸ்…தமிழ்நாட்டில் இல்லை.. கேரளாவில்” […]

Continue Reading

கேரளாவில் பெண்களை தவறாக சித்தரித்து பரப்பிய பா.ஜ.க செயலாளருக்கு அடி என்று பரவும் தகவல் உண்மையா?

கேரளாவில் பெண்களை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் பரப்பிய பா.ஜ.க கிளைச் செயலாளரைப் பெண்கள் அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண் ஒருவரைப் பெண்கள் சுற்றித் தாக்குகின்றனர். காரில் உள்ளவர்களை அடிக்க முயற்சிக்கின்றனர். காரை உடைக்கின்றனர். மீண்டும் அந்த நபரை ஏராளமான பெண்கள் சூழ்ந்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. காரில் உள்ளவர்கள் அலறும் […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பங்கேற்றாரா?

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அஷ்ரப் பங்கேற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் மேடையில் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் புகைப்படம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் இந்த முஸ்லீம் லீக் MLAக்களுக்கு அறிவுகிடையாது… மஞ்சேஸ்வரம் MLA M.K.M அஷ்ரப் RSSஸின் […]

Continue Reading

இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மைக்கா சுரங்கத்தில் வேலை செய்ததாகக் கல்லூரி மாணவிகளிடம் கூறியதாக ஒரு கதை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் […]

Continue Reading

FACT CHECK: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அம்மாநில அரசு தடை செய்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் RSS இயக்கத்தை தடை செய்து கேரள மாநில அரசு உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 டிசம்பர் 3ம் தேதி […]

Continue Reading

FactCheck: குதிரன் சுரங்கப்பாதை திறப்பு- கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதுமா?

‘’குதிரன் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுவிட்டதால், இனி கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதும்,’’ என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ கோயம்புத்தூர்-திருச்சூர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. 2 மணி நேரப் பயணம் இப்போது 10 நிமிடம். இந்திய அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நன்றி. இது போன்ற செய்திகளை எந்த ஊடகமும் பேசாது, இங்குள்ள […]

Continue Reading

FACT CHECK: சபரிமலை அரவண பாயாசம் தயாரிப்பதை இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்ததா கேரள அரசு?

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதமான அரவண பாயாசம் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமத்தைத் துபாயைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனத்துக்கு கேரள அரசு வழங்கிவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive Al Zahaa என்ற நிறுவனம் தயாரித்த அரவண பாயாச பாட்டில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது சபரிமலைல விற்கப்படும் அரவண பாயாசம் நெய்வேத்யம். […]

Continue Reading

FACT CHECK: கேரளாவில் அபூர்வ உயிரினம் சிக்கியதாகப் பரவும் போலியான செய்தி!

கேரளாவில் அதிசய உயிரினம் சிக்கியதாகவும், அதை பல லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க அமெரிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I online50media.com I Archive 2 கேரளாவில் சிக்கிய அபூர்வ உயிரினம் என்ற புகைப்படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. “அதிர்ச்சியில் இந்திய அரசு | கேரளாவில் சிக்கிய இந்த விசித்திர […]

Continue Reading

நியூசிலாந்தில் இந்திய கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது என்று பரவும் படம் உண்மையா?

நியூசிலாந்தில் நம்முடைய இந்தியக் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு மண்டபத்தில் வரிசையாக அமர்ந்து உணவு அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “இது நியூசிலாந்திலிருந்து வந்த காட்சி… நாம் நமது கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கிறோம். வெளி நாட்டில் நம் கலாச்சாரத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..! வாழ்த்துக்கள்…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை, நோய்க்கு தீர்வு […]

Continue Reading

கேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா?

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பசுக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.39 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதில் ஏராளமான பசுக்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. சில வெள்ள நீரில் நீந்தியபடியும் செல்கின்றன. நிலைத் தகவலில், “கேரளாவில் பெய்த கனமழையால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட […]

Continue Reading

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா?

‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் அறிவித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’இந்தியாவிற்குள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து கேரள கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி, மே 22ம் தேதி போராட்டம் கூட அறிவித்துள்ளது,’’ என்று மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி எறிந்த வட இந்திய தொழிலாளர்கள்… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சொந்த ஊர் திரும்பும் வட இந்தியர்கள் ரயில் ஏறிய நிலையில் கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ரயில் நிலையத்தை ரயில் கடக்கிறது. நடைமேடையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடக்கின்றன. ரயிலில் உள்ளவர்கள் போராட்டக் குரல் […]

Continue Reading

கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

கேரளாவில் பரசுராம ஜெயந்தியைக் கொண்டாடிய தலித் பழங்குடியின பெண்ணை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்கியதாக படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூதாட்டி ஒருவரின் முகத்தில் ரத்தம் வடியும் புகைப்படம், கிருஷ்ணர் சாமி சிலை தரையில் உடைத்து வீசப்பட்டிருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கேரளா, தலித் பழங்குடியின மூதாட்டி பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு இன்று பூஜை செய்த காரணத்தால் […]

Continue Reading

கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதுபோன்ற உணவு தரப்படுகிறதா?

‘’கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தரப்படும் ஆரோக்கியமான உணவு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் இதுபற்றிய விவரம் தேடினோம். இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுபற்றிய சில செய்தி விவரங்கள் கிடைத்தன.  இதன்படி, ஆந்திரா மாநிலம், […]

Continue Reading

மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கேற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கொளியின் முன் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், தமிழக கம்யூனிஸ்டுக கவனத்திற்கு… பினராயி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Premnath OM VainavShaiva என்பவர் ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.  […]

Continue Reading

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்த இஸ்லாமிய இளைஞர்?- ஃபேஸ்புக் வதந்தி

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்து கொன்ற இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுமாடு இறந்து கிடக்கும் கொடூரமான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பசவை கட்டிவைத்து நீர் ஆகாரம் எதுவுமின்றி இரண்டு நாட்களாக கற்பழித்த இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது. செய்தி… அமைதி மார்க்கம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை லட்சுமி […]

Continue Reading

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்- உண்மை என்ன?

‘’மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில் பாஜக கொடி பிடித்தபடி சிலர் நடந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசை எதிர்த்து கேரள பாஜகவினர் போராட்டம்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்: உண்மை என்ன?

‘’தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thankaraj P என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பச்சைக் கொடி பிடித்து, தனி நாடு கேட்டு போராடுகிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading

கேரளாவில் ஐயப்பனை இழிவுபடுத்திய எஸ்எஃப்ஐ நபர்களை போலீசார் அடித்தார்களா?

‘’கேரளாவில் ஐயப்பனை இழிவுபடுத்திய எஸ்எஃப்ஐ நபர்களை போலீசார் அடித்தார்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link VS. Senthil kumar என்பவர் இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் மேலே, ‘’ஓம் சுவாமி சரணம் ஐயப்பா..! சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பான SFI சேர்ந்தவர்களுக்கு சிறப்பான கவனிப்பு,’’ என […]

Continue Reading

“ஆச்சி மசாலாவுக்கு தடைவிதித்த கேரளா?”- அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடைவிதித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நடிகர் சந்தானத்தின் திரைப்பட காட்சி ஒன்றை பகிர்ந்து, அதன் மேல் பகுதியில், “பூச்சி மருந்து அதிகம் கலப்பதாக ஆச்சி மசாலா தடை – செய்தி” என்று உள்ளது. கீழ் பகுதியில், “நாம மோசம் போயிட்டோம்டா. இம்புட்டு நாளா […]

Continue Reading

வெள்ளத்தில் மூழ்கிய இந்து அமைப்பு தலைவரின் வீடு; நிவாரண முகாமுக்கு வர மறுத்தாரா?

கேரளாவில் இந்து அமைப்பு ஒன்றின் தலைவரின் வீடு மழை வெள்ளத்தில் மூழ்கியதாகவும் கிறிஸ்தவ ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு வர மறுத்து அவர் போராட்டம் செய்து வருவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஹிந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவராக உள்ள சசிகலா என்பவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர், சசிகலா… ஹிந்து ஐக்கிய வேதி […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் பாலியல் குற்றம்சாட்டப் பாதிரியார்கள் படம் உண்மையா?

இன்று ஐந்து பாதிரியார்கள் ஒரே நேரத்தில் பாவ மன்னிப்பு வழங்கிய தினம் என்று ஐந்து 6 பாதிரியார்கள் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் இவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் படமும் அதைத் தொடர்ந்து ஐந்து பாதிரியார்கள் நிற்கும் படத்தையும் வைத்துள்ளனர். இவற்றின் கீழ், பிரபல பாதிரியார் எஸ்ரா […]

Continue Reading

பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களிடம் உடலுறவு செய்தோம்: 8 பாதிரியார்கள் வாக்குமூலம்?

‘’பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களை அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு செய்தோம் என்று 8 பாதிரிகள் வாக்குமூலம்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Murali Ram என்பவர் இந்த பதிவை ஜூலை 7, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த […]

Continue Reading

“நடந்தது பாலியல் பலாத்காரம் இல்லை… ஞான சடங்கு!” – பிஷப் பிராங்கோ கூறியதாக வதந்தி!

“நடந்தது பாலியல் பலாத்காரம் அல்ல… ஞான சடங்கு” என்று கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோ முலக்கல் விளக்கம் அளித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link  பிஷப் பிரான்கோ முலக்கல் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் மேல், “கன்னியாஸ்திரிகளை ஏசு எனக்குள் வந்து சல்லாபித்தார். உடம்பு என்னுடையது… உள்ளிருந்து செயல்பட்டது இயேசு. நடந்தது பாலியல் […]

Continue Reading

கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்: ஃபேஸ்புக் வதந்தி

‘’கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Keerthana என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். எனவே, இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தும்படி நமது வாசகர் ஒருவர் இமெயிலில் புகார் அனுப்பியிருந்தார். உண்மை […]

Continue Reading

கேரள பள்ளிகள் அனைத்தும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவிட்டாரா?

கேரளாவில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழில் தகவல் தொழில்நுட்ப புத்தகங்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கக சிறப்பு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் Archived link கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே,” கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் […]

Continue Reading