ஆதீனம் வழங்கிய செங்கோலை விட அம்மா எம்ஜிஆருக்கு வழங்கியதே பெரிது என்று ஜெயக்குமார் சொன்னாரா?
‘’ புதிய பாராளுமன்றத்தில் வைப்பதற்காக, ஆதீனம் வழங்கிய செங்கோலை விட அம்மா எம்ஜிஆருக்கு வழங்கிய செங்கோலே பெரிது,’’ என்று ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து […]
Continue Reading