பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினாரா?
‘’ பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு’’ என்று என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Facebook Claim Link l Archived Link ஜூனியர் விகடன் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக […]
Continue Reading