கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்கவே 14 மணி நேர ஊரடங்கு!- வைரல் தகவல் உண்மையா?

கொரோனா வைரஸ் கிருமியை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திலேயே 16 மணி நேர மக்கள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகைப்பட வடிவிலான பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு எதற்காக அதன் பலன் என்ன சற்று விரிவாகப் பார்ப்போம். உலகம் முழுவதும் நடந்த ஆராய்ச்சிகளில் வைரஸ் கிருமி உயிரோடு இருக்கும் நேரம் […]

Continue Reading

ரஜினி, கமலுடன் மோடி நிற்கும் போலியான புகைப்படம்!

நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு மத்தியில் மோடி இருக்கும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நடுவே அவர்கள் தோள் மீது கைபோட்டபடி நரேந்திர மோடி நிற்கும் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ரெண்டு பேருமே நம்ப ஜீயோட சிஷ்யனுங்கதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ameer Sulthan S என்பவர் […]

Continue Reading

குஜராத் குடிசைப்பகுதி என்று பகிரப்படும் படம் உண்மையா?

குஜராத் குடிசைப்பகுதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு டிரம்ப் வந்ததையொட்டி சாலைகள் அழகுபடுத்தப்பட்ட படத்தையும் குடிசைப் பகுதி படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திரைக்கு பின்னால் இருப்பதுதான் குஜராத்தின் புதிய இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Tindivanam Sathik என்பவர் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

டிரம்ப் வருவதால் தெரு நாய்கள் கொல்லப்பட்டதா?- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயிரக் கணக்கான தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லாரியில் கொல்லப்பட்ட ஏராளமான நாய்கள் உள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தெரு நாய்களைக் கொன்று குவிக்கும் குஜராத் அரசு😢😢😢 இதற்கு எந்த பீட்டாவும் (PETA) குரல் கொடுக்காதது ஏன்? […]

Continue Reading

டெல்லியில் 36 இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியதா?

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் 2000-ம் வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்திலேயே பா.ஜ.க தோல்வியை தழுவியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா, மோடி, அத்வானி படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலவசங்களைத் தவிர்த்து, பா.ஜ.கவுக்கு வாக்களித்த டெல்லியின் 40% வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.  தில்லி: பிஜேபி தோல்வியடைந்த ஓட்டு வித்தியாசம்..  […]

Continue Reading

அகமதாபாத்தில் குடிசையை மறைத்து எழுப்பப்பட்ட சுவர்; புகைப்படம் உண்மையா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்க ஏழு அடி சுவர் அமைக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவர் எழுப்பப்படுவதற்கு முன்பு, எழுப்பப்பட்ட பிறகு என்று இரண்டு படங்கள் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. சுவர் எழுப்பப்படுவதற்கு முந்தைய படத்தில் சாதா இந்தியா என்றும், சுவர் எழுப்பப்பட்ட படம் டிஜிட்டல் இந்தியா என்றும் […]

Continue Reading

மோடி அத்வானியை கிண்டல் செய்து பஜனை பாடல் பாடப்பட்டதா?

மோடி, அத்வானி உள்ளிட்டவர்களை கிண்டல் செய்து மலையாளத்தில் பஜனைப் பாடல் ஒன்று பாடப்படுவதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மோடி, அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க-வினை திட்டும், கிண்டல் செய்யும் வகையில் பஜனைப் பாடல் பாடப்படுகிறது.  நிலைத் தகவலில், “தரமான பாடல். அத்வானிக்கு வரதட்சணையாக கிடைத்தது […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாரா பிரதமர் மோடி?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி விழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மக்களவையில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மாநிலங்களவையில் பேசும் விப்லவ் தாக்கூர் வீடியோ காட்சிகளை ஒன்றிணைத்து 1.14 நிமிடத்துக்கு ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு […]

Continue Reading

சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக 79 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு பதிவ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே சிஒட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலத்தில் “நாட்டின் மனநிலை, மோடி […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி பங்கேற்றாரா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் என்று ஒரு செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடியின் மனைவி யசோதா பென் போன்ற ஒருவர் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடிக்கு எதிராக போராடும் மோடியின் மனைவி. இது தேவயா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை செய்யது அபுதாஹீர் என்பவர் 2020 ஜனவரி […]

Continue Reading

கோட்சே புகைப்படத்தை வணங்கினாரா அமித்ஷா?

“காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வணங்கும் அமித்ஷா” என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா புகைப்படம் ஒன்றை வணங்கும் படம் பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “காந்திஜி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்ஸேவை வணங்கி. மகாத்மாவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை துவேசம் செய்ய தயார் ஆகும் சீடன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

மோடியை கலாய்த்த எச்.ராஜா? – ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

அருகில் மோடியை வைத்துக்கொண்டு அவரையே கலாய்க்கும் எச்.ராஜா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடியின் பேச்சை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்ப்பு செய்கிறார். அப்போது அவர், “ஒரு நாட்டிலே அந்த நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டினுடைய எல்லைக்கு பாதுகாப்பு இல்லை. உள்நாட்டிலே இருக்கின்ற […]

Continue Reading

பெண்ணின் மானத்தோடு விளையாடும் இந்திய ராணுவம்?- ஃபேஸ்புக் பகீர் படம்

“அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் போராளியை ராணுவம் நடத்தும் விதத்தைப் பாருங்கள்” என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவரின் டீ-ஷர்ட்டை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இழுக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு மனநோயாளியின் வார்த்தையாகவே இதனை பார்க்கிறேன். அஸ்ஸாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் […]

Continue Reading

நெல்லைக் கண்ணனை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா அறிவித்தாரா?

நெல்லைக் கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் மெரினா காந்தி சிலை முன்பு தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்றுடன் திரைப்பட காட்சி கொலாஜ் செய்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை! இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் கைது […]

Continue Reading

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை என்று அமித்ஷா அறிவித்தாரா?

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கிறேன் என்று அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சி வெளியிட்டது என்று இல்லாமல் பொதுவான நியூஸ் கார்டாக இருந்தது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த […]

Continue Reading

மோடியை உலகின் முட்டாள் பிரதமர் என்று கூகுள் அறிவித்ததா?

உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார் என்று கூகுள் நிறுவனம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சினிமா திரைப்பட காட்சிகளுக்கு மத்தியில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைக்கப்பட்டு கொலாஜ் செய்யப்பட்டுள்ளது. அதில், “உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு! கூகுள் நிறுவனம் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை, Kannadasan […]

Continue Reading

மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா அறிவித்தாரா?

இந்தியா முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியா முழுவதும் மதம் மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் மத்திய உள்துறை அமைச்சர் – அமித்ஷா” என்று உள்ளது. நிலைத் தகவலில், “அமித்ஷாவின் […]

Continue Reading

வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்திய மோடி: புகைப்படம் உண்மையா?

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். நிலைத் தகவலில், “செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு பாரத பிரதமர் அவர்களின் மலரஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Narayanan Vengat என்பவர் 2019 நவம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]

Continue Reading

இந்தியா கொடுத்த ரூ.3000 கோடியில் சீனா கட்டிய பாலம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

படேல் சிலையை அமைக்க ரூ.3000 கோடியை பிரதமர் மோடி சீனாவுக்கு வழங்கியதாகவும், அந்த பணத்தைக் கொண்டு சீனா கடலில் மிகநீண்ட மேம்பாலம் கட்டிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை, இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் பாலம் ஒன்றின் புகைப்படம் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது. Tp Jayaraman என்பவர் வெளியிட்டிருந்த பதிவை […]

Continue Reading

1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், […]

Continue Reading

கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி!

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி… கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது எடுக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி. கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி. நாட்டேனியல் தாஸ் மோடி என்று பெயர் மாற்றி கிறிஸ்துவத்தை தழுவினார்” […]

Continue Reading

கையிருப்பு தங்கத்தை விற்கும் ரிவர்வ் வங்கி?- தீயாகப் பரவும் வதந்தி!

பொருளாதார நெருக்கடி காரணமாக கையிருப்பு தங்கத்தை விற்கும் நிலைக்கு இந்திய ரிவர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் யு என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய கஜானா காலி – பொருளாதார நெருக்கடியால் தங்கத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரிசர்வ் வங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை […]

Continue Reading

மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும்: ஃபேஸ்புக் வதந்தி

“2029ம் ஆண்டு வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். இந்தியாவை யாரும் வெல்ல முடியாது” என்று வட கொரிய அதிபர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “2029 வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். […]

Continue Reading

அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும் அதில், இந்தியாவிலிருந்து இடம் பிடித்தது மட்டுமின்றி முதலிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sheik Uduman என்பவர் மன்மோகன் சிங் படத்துடன் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 நபர்களின் […]

Continue Reading

அம்பானிக்காக 50க்கும் மேற்பட்ட கோவில்களை மோடி இடித்ததாக வதந்தி!

மோடி அரசு குஜராத்தில் 50க்கும் மேற்பட்ட இந்து கோவில்களை இடித்துத் தள்ளி, அந்த இடத்தை அம்பானி பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளதாக ஒரு வீடியோவுடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Alawdeen Shaikalawdeen என்ற ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து 2019 செப்டம்பர் 23ம் தேதி ஓர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. 1.11 நிமிடங்கள் மட்டும் அந்த வீடியோ […]

Continue Reading

அமேசான் காடு அழிய மோடி காரணம்: ஃபேஸ்புக் வதந்தி

ஒரே ஒரு முறைதான் மோடி அமேசான் காட்டுக்குச் சென்றார்… மொத்த காடும் அழிந்துவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் நரேந்திர மோடி சிரிக்கும் புகைப்படத்தை வைத்து மீம் உருவாக்கியுள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “ஒரே ஒரு தடவைதான் இந்தியாவுக்கு பிரதமர் ஆனேன்… மொத்த நாடும் குளோஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர். கீழ்ப் பகுதியில், “அதேபோல ஒரே ஒரு […]

Continue Reading

நரேந்திர மோடி திறமையற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னாரா?

நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற திறமையற்றவர்கள் கைகளில் சிக்கிய பொருளாதாரம் இவ்வளவு காலம் சீரழியாமல் இருந்ததே பெரிய சாதனைதான் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 2, 2019 பிற்பகல் 2.10 என்று நாள், தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு […]

Continue Reading

காவி உடையில் மோடியை வரவேற்ற அபுதாபி பட்டத்து இளவரசர்- ஃபேஸ்புக் வதந்தி

சமீபத்தில் அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் காவி உடை அணிந்து வரவேற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அபுதாபி பட்டத்து இளவரசர் இந்து சாமியார்கள் அணியக்கூடிய காவி உடையை அணிந்திருக்கிறார்.  […]

Continue Reading

அரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம்

பிரதமர் மோடி அரபு நாட்டு உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் மோடி நடந்து செல்கிறார். தலையில் அரேபியர்கள் அணிவது போன்ற துணி அணிந்திருக்கிறார். அதை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். அருகில் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்து வருகின்றனர். நிலைத் தகவலில், “அங்கே போனா அந்த வேடம் இங்கே வந்தா காவி வேடம் இவரின் […]

Continue Reading

ராஜ்ய சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்த தி.மு.க?– ஃபேஸ்புக் வதந்தி

மாநிலங்களவையில், முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிராக தி.மு.க வெளிநடப்பு செய்து, அந்த சட்டம் நிறைவேற உதவி செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக கொண்டு, போட்டோ கார்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். புதிய தலைமுறை நியூஸ் கார்டில் வெளிநடப்பு 29 என்று […]

Continue Reading

ஆட்டோ ஓட்டும் பிரதமர் மோடியின் சகோதரர்– ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்!

மோடியின் சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார், தன்னுடைய குடும்பத்தினருக்குக் கூட சலுகை காட்டாத இந்தியப் பிரதமர் என்று தலைப்பிட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியைப் புகைப்பட வடிவில் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் நரேந்திர மோடி போன்று உள்ள ஒருவர் ஆட்டோ ஓட்டுவது போன்ற படம் உள்ளது. அந்த செய்தியில், “குடும்பத்தினருக்குச் சலுகை காட்டாத இந்தியப் […]

Continue Reading

“தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க சொன்ன மோடி!” –தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மையா?

“தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் நாட்டு நலனுக்காக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்… தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 2019 ஜூலை 2ம் தேதியிட்ட தந்தி டிவி நியூஸ்கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் […]

Continue Reading

“மன்மோகன் சிங் வீடு தேடிச் சென்ற மோடி!” – சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி சந்தித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “முன்னாள் பிரதமர் மன்மோகனை சந்திக்க வீடு தேடி வந்த பிரதமர் மோடி! எதற்குத் தெரியுமா?” என்று தலைப்பிட்டு patrikai.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நிதி […]

Continue Reading

பா.ஜ.க-வில் இணைந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, பா.ஜ.க-வில் இணைந்ததாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் மோடியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பா.ஜ.க-வில் இணைந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பதிவை Bullet Pandi RD என்பவர் 2019 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை தற்போது பலரும் பகிர்ந்து […]

Continue Reading

“தலைப்புச் செய்தி போட தெரியாத ஊடகங்கள்!” – ஃபேஸ்புக் பதிவின் உண்மை

நடிகர் சங்கத் தேர்தல் செய்தியை முதல் பக்கத்திலும், நதி நீர் இணைப்புத் திட்டம் தொடர்பான செய்தியை உள்ளேயும் போட்டு தமிழக ஊடகங்கள் விவஸ்தையே இல்லாமல் செயல்படுகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தினத்தந்தியில் வெளியான இரண்டு செய்திகளின் படத்தை வைத்துள்ளனர். முதல் படத்தில், தினத்தந்தியின் முதல் பக்கத்தில் நடிகர் சங்க வாக்குப் பதிவு செய்தியை வைத்துள்ளனர். […]

Continue Reading

ரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு!

இந்தியாவில் உள்ள 60 நதிகளை இணைக்க ரூ.5.50 லட்சம் கோடியில் திட்டம் தயார் என்றும், அடுத்த மாதம் இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1  இந்தியாவில் ரூ.5.50 லட்சம் கோடி செலவில் 60-நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜூலை) 17ம் தேதி தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

“மூன்றே மாதத்தில் உடைந்த மோடி கட்டிய பாலம்…” – ஃபேஸ்புக் பதிவு கிளப்பிய பரபரப்பு!

குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போது அடிக்கல் நாட்டி, இந்திய பிரதமர் ஆன பிறகு திறந்துவைத்த பாலம் ஒன்று திறப்பு விழா கண்ட மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்துவிட்டது என்று ஒரு படத்துடன் கூடிய தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived link 1 I Archived link 2 உடைந்த சாலை பாலம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் […]

Continue Reading

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா?

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால், மும்பையில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முகம் முழுவதும் அடிவாங்கிய நிலையில் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்ட மும்பை ஊடகவியலாளர் நிகிதா ராவ். கடந்த 2 நாட்களில் காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட 4-வது ஊடகவியலாளர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு விசா வழங்க மறுத்த சிங்கப்பூர்: உண்மை அறிவோம்!

பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை Archived link பிரதமர் மோடியின் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “விசா மறுப்பு… *** அடித்து விரட்டியது சிங்கப்பூர் அரசு” என்று உள்ளது. படத்தின் கீழ்ப் பகுதியில், “மனிதனைக் கொல்லும் மனித மிருகங்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்!” – ரஜினிகாந்த் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிழைக்க வந்த நாயின் பேச்சை பார்….இந்த லூசு பின்னாடியும் ஒரு மதி கெட்ட தமிழ் கூட்டம்…த்த்த்தூதூதூ????? Archived link நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில், “மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்” என்று உள்ளது. அதே படத்தில் மிகச் சிறியதாக, “பிரதமர் மோடிக்கு […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியதாகவும் இனியும் தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உபியில் மீண்டும் EVM சிக்கியது..! இந்த *** தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புன்னியமும் இல்லை..!! Archived link லாரியில் நிறைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பயன்படும் தகர பெட்டிகள் உள்ளன. இந்த லாரியை செல்லவிடாமல் பலர் முற்றுகையிடுவது போல் மற்றொரு படம் உள்ளது. […]

Continue Reading

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததால் மோடிக்கு ஆபத்து! – தரம்தாழ்ந்த ஃபேஸ்புக் பதிவு

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் உள்ள விவரங்களின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கடுப்பேத்துறார் மை லார்டு (Kadupethurar My Lord) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 23ம் தேதி ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கலந்துகொண்ட வந்தே பாரத் ரயில் பயண தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. #pmmodi Narendra Modi #narendramodi #northernrailway #vandhebharatrail Archived link 1 Archived link 2 […]

Continue Reading