‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’ என்று அன்புமணி கூறினாரா?
‘‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’’ என்று அன்புமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பொங்கல் பரிசு – அன்புமணி விமர்சனம்! பொங்கலுக்கு அரசு தரும் 3000 பணத்தை வாங்குகிற வன்னியர்கள் இனி என் மூஞ்சில முழிக்க வேண்டாம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim […]
Continue Reading
