ராணுவ வீரரின் அஸ்தியை திருநீறாகப் பூசினாரா யோகி ஆதித்யநாத்?
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநீறாகப் பூசிக்கொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் சாம்பல் மேட்டில் குனிந்து, சாம்பலை எடுத்து திருநீறு போல நெற்றியில் வைத்துக்கொள்ளும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்திப் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “வீர […]
Continue Reading