குடியரசு துணைத் தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து அவமரியாதை செய்தாரா அமித்ஷா?
தான் சொகுசு குஷன் சோஃபாவில் அமர்ந்துகொண்டு, குடியரசு துணைத் தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமித்ஷா – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின் போது, அமித்ஷா அருகில் ஓரமாக தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. உண்மைப் பதிவைக் […]
Continue Reading
