எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார்’’ என்று கூறி நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  நியூஸ் 18 தமிழ்நாடு லோகோவுடன் உள்ள இந்த வீடியோ செய்தியில், ‘’ எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்பி உதயகுமார் சர்ச்சை பேச்சு.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வெற்றிப்பெற்ற ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற முடியவில்லை […]

Continue Reading

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?

‘’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு,’’ என்று பரவும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049044263) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் […]

Continue Reading

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

திருடுவதுதான் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரின் குலத்தொழில் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவை வெளியேற்றி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து, 4 ஆண்டுகள் அதிமுக.,வை தலைமையேற்று, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்தனர்.  Fact Crescendo Tamil Link கடந்த […]

Continue Reading

அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதா?

‘’அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதால் அடிதடி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:அதிமுக.,வின் புதிய தலைமை யார் என்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடையே மோதல் வெடித்துள்ளது. இதையொட்டி நாள்தோறும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுக பொதுக்குழுவில், அண்ணாமலைதான் அடுத்த தலைவர் […]

Continue Reading

தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263, +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வின் […]

Continue Reading

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து […]

Continue Reading

ஊழல் வழக்கில் தண்டனை; ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் நிரந்தர பொதுச் செயலாளராக இனி இருக்க முடியாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

‘’அதிமுக பொதுச் செயலாளருக்கு முன்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில், புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது எதிர் கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் […]

Continue Reading

என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு சவால் விடுத்தாரா?

‘’பாஜக.,வினர் என் வீட்டுக்கு வந்தால் அதிமுக.,வின் ஆண்மையை நிரூபிக்கிறேன்,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Lin இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:‘’தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக.,வை சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசக் கூட எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தயங்குகிறார்கள், ஆண்மையுடன் செயல்படுவதில்லை,’’ […]

Continue Reading

RAPID FACT CHECK: தமிழ்நாட்டின் பெயரை தக்‌ஷிண பிரதேஷ் என மாற்றுவோம் என்று பா.ஜ.க கூறியதாக மீண்டும் பரவும் வதந்தி!

தமிழ்நாடு பா.ஜ.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தக்‌ஷிண பிரதேசம் என தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவோம் என்று கூறியதாகவும், அப்போது அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அமைதி காத்தார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் பரிசு பைகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் […]

Continue Reading

FACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி?- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்துவதை பிரதமர் மோடி ரசித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மண்டியிடும் தலை. தமிழன் தலைகுனிவதைக் கண்டு ரசிக்கும் சங்கி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: குறிப்பிட்ட சாதியினர் வாக்கு வேண்டாம் என்று ஸ்டாலின், ஓ.பி.எஸ் கூறியதாக பரவும் வதந்தி!

முக்குலத்தோர், நாயுடு உள்ளிட்ட சாதியினர் வாக்கு தனக்கு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாக நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ் கார்டில், “முக்குலத்தோர், […]

Continue Reading

முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா?

‘’முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கருத்து,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தங்களுக்கு […]

Continue Reading

FactCheck: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு தெரிவித்தாரா?

‘’சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை பெயரில் வெளியான பிரேக்கிங் செய்தி ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை – ஓ.பன்னீர்செல்வம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை தற்போது 2021ம் […]

Continue Reading

FactCheck: சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி…

‘’சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ட்வீட் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பகிரப்பட்டுள்ள ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘’மதிப்பிற்குரிய சின்னமா முழுமையாக குணமடைந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மத்திய பா.ஜ.க அரசிடம் சீக்கித் தவிக்கும் அதிமுகவை மீட்க […]

Continue Reading

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்ட போது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோது எடுத்த புகைப்படம்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 29, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், பணம், நகைகள் நிறைந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் நகைகள் என அப்போது கைப்பற்றியவர்களே […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்!

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் பேனர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.  Facebook Trending Link இதேபோல, ட்விட்டரிலும் ஏராளமானோர் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.  Twitter Trending Link உண்மை அறிவோம்:சாமானின் முதல்வர் எனக் […]

Continue Reading

ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்!

‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி பரவி வரும் ஒரு புகைப்படத்தை உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவரை வணங்குவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படத்தை உற்று கவனித்தால், ஓ.பன்னீர்செல்வமே சற்று பட்டும் படாமல்தான் அமர்ந்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. அதுவும் […]

Continue Reading

நிர்வாண சாமியாரை தரிசிக்க மனைவியுடன் சென்றாரா ஓ.பி.ரவீந்திரநாத்?

நிர்வாண சாமியாரை தரிசிக்க தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்ற ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Link Archived Link தலைகுனிந்தபடி சாமியார் ஒருவரிடம் ஆசி வாங்கும் நபர் படத்தை பகிர்ந்துள்ளனர். அருகிலுள்ள பெண்மணி முகத்தை கைகளால் மூடிக்கொண்டபடி உள்ளார். நிலைத்தகவலில், “நிர்வாண சாமியாரை தரிசிக்க தன் மனைவியை கூட அழைத்து சென்ற OPS மகன் […]

Continue Reading

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயலலிதாவின் காலில் ஒருவர்  சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். ஜெயலலிதா கையில் உறுப்பினர் கார்டு உள்ளது. காலில் விழுந்தவர் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தில் dinamalar.com என்ற வாட்டர் மார்க் தெரிகிறது.  நிலைத் தகவலில், “ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நாய் என்று விமர்சித்தாரா ஓ.பி.ஆர்?

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம்” என்று அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேனி அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கே குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம் […]

Continue Reading

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை என்று அமித்ஷா அறிவித்தாரா?

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கிறேன் என்று அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சி வெளியிட்டது என்று இல்லாமல் பொதுவான நியூஸ் கார்டாக இருந்தது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த […]

Continue Reading

ஓபிஎஸ் பிறப்பு சான்றிதழ் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டாரா?

‘’ஓபிஎஸ் பிறப்பு சான்றிதழ் வெளியிட வேண்டும்,’’ என்று ராமதாஸ் கேட்டதைப் போல ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Post Link  Archived Link  Tamizha – தமிழா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராமதாஸின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர், ‘’தனது பிறப்பு சான்றிதழை வெளியிட்டு தமிழக மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே ஆம்பளை தானா என ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும்,’’ என்று […]

Continue Reading

கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி: குழப்பிய நக்கீரன் தலைப்பு!

“கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று நக்கீரனில் வெளியான செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Article Link Archived Link நக்கீரன் இணையதளம் வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய செய்தி ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று செய்தி இணைக்கப்பட்டு இருந்தது. 2019 நவம்பர் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியை […]

Continue Reading

காமராஜருக்குப் பின் முதல்வர் பதவி வகிக்கும் தமிழர் எடப்பாடி பழனிசாமி: ஃபேஸ்புக் வதந்தி

‘’காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதல்வர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamizh Pasanga.com என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், காமராஜர் மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர்களுக்குக் கிடைத்த […]

Continue Reading

அ.தி.மு.க-வினர் டி.வி விவாதங்களை புறக்கணிக்க தண்ணீர் பஞ்சம் காரணமா?

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்கும் பதில் சொல்ல முடியாததால்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்பது இல்லை என்று ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் பங்குபெறும் அ.தி.மு.க நிர்வாகிகள் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், “தவிக்கும் தமிழகம்… பதில் […]

Continue Reading

தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர சட்ட திருத்தம் செய்யப்பட்டதா?

தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கவும், தமிழக அரசுப் பணிகளில் சேரவும் ஓ.பன்னீர்செல்வம் சட்ட திருத்தம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived link தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் படங்களை சேர்த்து, பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

தமிழக வாக்காளர்களை ‘பிச்சைக்காரர்கள்’ என்று ஓ.பி.எஸ் கூறியது உண்மையா?

“பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது” என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக, தந்தி தொலைக்காட்சி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: ஓபிஎஸ்சின் திமிர் பிடிச்ச இன்றைய அறிக்கை Archived link ஏப்ரல் 14ம் தேதி தந்தி தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் கார்டில், ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்துடன் செய்தி உள்ளது. இதில், “பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது. […]

Continue Reading

செக்ஸ் வீடியோவில் அ.ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிக்கினாரா?

தேனி மக்களவைக்கு அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் செக்ஸ் வீடியோவில் சிக்கியதாக ஒன் இந்தியாவின் tamil.gizbot.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வனும் சிக்கிவிட்டார் என்று நினைத்து சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: பெண்மிரட்டி பலாத்காரம்: செக்ஸ் வீடியோவில் சிக்கிய 2 அமமுக வேட்பாளர்! Archived link Archived link அ.தி.மு.க-வின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் […]

Continue Reading