நாங்குநேரி சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தாரா?
‘‘நாங்குநேரி சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நாங்குநேரியில் அப்பாவி இருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இத்தகைய கொலைவெறியாட்டத்தை தடுக்க முடியாத ஸ்டாலினின் திமுக அரசிற்கு ராகுல் காந்தி கண்டனம்.’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived […]
Continue Reading
