ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாடுவது பற்றிய பாடம்- உண்மை என்ன?

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டு பற்றிய பாடம்- உண்மை என்ன? ‘’6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Linkஇதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். 01/12/2022 அன்று பதிவிடப்பட்டுள்ள […]

Continue Reading

பிரதமர் மோடி டாய்லெட் சென்றபோது 37 புகைப்படங்கள் எடுத்தாரா?

பிரதமர் மோடி கழிப்பறை சென்றுவிட்டு, 37 புகைப்படங்கள் எடுத்து விளம்பரம் செய்கிறார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இந்த படத்தை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.  இதே படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதையும் கண்டோம்.  Claim Link  l Archived Link  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோவை திமுக ஆட்சியில் நிகழ்ந்தது போல பரப்புவதால் சர்ச்சை!

‘’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link I Archived Link   உண்மை அறிவோம்: குறிப்பட்ட வீடியோவில், 22.05.2018 என்றும் FCI Roundana என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்மூலமாக, கடந்த 2018ம் ஆண்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, எளிதல் உறுதி செய்ய முடிகிறது.  அடுத்தப்படியாக, இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என […]

Continue Reading

அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரியாணி வழங்கப்பட்டது என்று பரவும் செய்தி உண்மையா?

அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டத்தில் கைது ஆன எடப்பாடி ஆட்களுக்கு “யா மொய்தீன்” கடையில் இருந்து பிரியாணி […]

Continue Reading

மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பிரதமர் மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றிருந்தார். அப்போது, தந்தி டிவி வெளியிட்ட செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து, மோடி எங்களை உள்ளே விடவில்லை, அதனால், அவரை சந்திக்க முடியவில்ல […]

Continue Reading

கோவையில் 1995-ல் நிறுவப்பட்ட கதவில்லா டாய்லெட் புகைப்படம் தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’கோவையில் ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள டாய்லெட்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த மீம் பதிவை நியூஸ் 7 தமிழ் ஊடகம் முதலில் நகைச்சுவை நோக்கில் பகிர்ந்திருக்க, அதனை எடுத்து மற்ற சமூக வலைதள பயனாளர்கள் ‘இது திராவிட ஆட்சியில் (திமுக) […]

Continue Reading

அதிமுக.,வின் கடைசி முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அதிமுக சார்பாக, தமிழகத்தை ஆட்சி செய்த கடைசி முதலமைச்சர் நான்தான்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், 44th Chess Olympiad சென்னை மாநகரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விமரிசையாக நடைபெற்றது. இதனை […]

Continue Reading

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

திருடுவதுதான் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரின் குலத்தொழில் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவை வெளியேற்றி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து, 4 ஆண்டுகள் அதிமுக.,வை தலைமையேற்று, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்தனர்.  Fact Crescendo Tamil Link கடந்த […]

Continue Reading

அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதா?

‘’அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதால் அடிதடி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:அதிமுக.,வின் புதிய தலைமை யார் என்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடையே மோதல் வெடித்துள்ளது. இதையொட்டி நாள்தோறும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுக பொதுக்குழுவில், அண்ணாமலைதான் அடுத்த தலைவர் […]

Continue Reading

தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263, +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வின் […]

Continue Reading

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து […]

Continue Reading

ஊழல் வழக்கில் தண்டனை; ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் நிரந்தர பொதுச் செயலாளராக இனி இருக்க முடியாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

‘’அதிமுக பொதுச் செயலாளருக்கு முன்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில், புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது எதிர் கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் […]

Continue Reading

என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் […]

Continue Reading

சாக்கடையில் விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகள்- 2017ல் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’சாக்கடையில் விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகளை விநியோகிக்கும் தமிழக அரசு,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே பதிவை சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவில் ஒரு […]

Continue Reading

2026 தேர்தலில் அண்ணாமலை முதல்வராக வர அதிமுக உழைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக நின்றால், அவருக்காக அதிமுக உழைக்கும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர். Twitter Claim Link I […]

Continue Reading

தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

‘’கோவையில் முன்னாள் பெண் எம்பி., ஒருவரின் கணவர் மகளிர் விடுதி நிர்வாகியை தொடர்பு கொண்டு, ஏதேனும் பெண்ணை சப்ளை செய்யும்படி கேட்டுள்ளார். புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோவில் உள்ள லோகோவின் அடிப்படையில், இதனை வெளியிட்ட ஆன்லைன் ஊடகத்தின் (Tamil Maalai TV ) பதிவையும் கண்டுபிடித்தோம். ஏராளமான […]

Continue Reading

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்றது அதிமுக – பாஜக பிரிவு என்று ஜெயக்குமார் கூறினாரா?

அ.தி.மு.க – பா.ஜ.க பிரிவை ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்ற தற்காலிகமான பிரிவு என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இது தற்காலிகமான பிரிவுதான். ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு சவால் விடுத்தாரா?

‘’பாஜக.,வினர் என் வீட்டுக்கு வந்தால் அதிமுக.,வின் ஆண்மையை நிரூபிக்கிறேன்,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Lin இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:‘’தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக.,வை சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசக் கூட எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தயங்குகிறார்கள், ஆண்மையுடன் செயல்படுவதில்லை,’’ […]

Continue Reading

FACT CHECK: பாஜகவுடன் அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கப்பட்டாரா?

பாஜக-வோடு அ.தி.மு.க-வை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா என ஏபிபி நாடு கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா புகைப்படத்துடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவோடு […]

Continue Reading

FACT CHECK: அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்” […]

Continue Reading

FACT CHECK: நீட் விலக்கு தீர்மானத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததா?

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேற்று, இரண்டு என இரண்டு புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று பகுதியில், “மாணவன் தனுஷ் நீட் தேர்வால் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்” என்றும் இன்று பகுதியில் “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து […]

Continue Reading

FactCheck: தனுஷ் தற்கொலை விவகாரம்; எடப்பாடி பழனிசாமி பற்றி நியூஸ்7 தமிழ் இந்த செய்தியை வெளியிடவில்லை!

‘’தனுஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமியை உறவினர்கள் சூழ்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு +919049053770 அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை வைரலாக ஷேர் செய்வதைக் […]

Continue Reading

FACT CHECK: எனது நரம்புகளை முறுக்கேற்றிய கங்கனா என்று டி.ஜெயக்குமார் கூறினாரா?

தலைவி படத்தில் நடித்த கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் ஆனந்த விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜிஆர் […]

Continue Reading

FactCheck: சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு கூறவில்லை!

‘’சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு தகவல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த ஸ்கிரின்ஷாட்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FACT CHECK: கடன் கேட்டு வந்த பெண்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி!

கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது தமிழ் நாடு அரசின் பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது திமுக […]

Continue Reading

FACT CHECK: எஸ்.பி. வேலுமணி வீட்டில் சிக்கிய தங்கம், பணம் என்று பரவும் பழைய படங்கள்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சிக்கிய பணம், நகைகள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக தங்க நகைகள் அடுக்கி வைக்கப்பட்ட படங்கள், ரூபாய் நோட்டுக் கட்டுகள் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சோதனையில் ஒரு முக்கிய சம்பவம் இடம். SP.வேலுமணி இல்லம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Baskaran Baskaran என்பவர் 2021 […]

Continue Reading

FACT CHECK: கணிப்பொறி இயக்கத் தெரியாததால் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க என்று பரவும் வதந்தி!

கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு. பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு. மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த […]

Continue Reading

RAPID FACT CHECK: முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகளா இது?

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம்ம வேலுமணி வீட்டில் கைபற்றிய சில்லறை காசுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sheik Ahamed Abdullah என்பவர் 2021 ஆகஸ்ட் 10ம் தேதி […]

Continue Reading

FACT CHECK: சொத்து சேர்த்த வழக்கில் தன்னை கைது செய்ய கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்தாரா?

தன்னை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் திருடி சம்பாதித்து சொத்து சேர்த்த வழக்கை விரைவில் விசாரித்து என்னை கைது செய்ய வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கல்வி அறக்கட்டளை தொடங்கி நிதி உதவி செய்வதாக அறிவித்தாரா?

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, நிதி உதவி செய்வதாக அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியுடன் மாஃபா பாண்டியராஜன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மஃபா  பாண்டியராஜன்  அறிவிப்பு இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு […]

Continue Reading

FACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி?- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்துவதை பிரதமர் மோடி ரசித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மண்டியிடும் தலை. தமிழன் தலைகுனிவதைக் கண்டு ரசிக்கும் சங்கி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FactCheck: அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதா?

‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link Archived Link மேற்கண்ட ட்விட்டர் பதிவில், பாலிமர் டிவி லோகோவுடன் ஒரு டிவியின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம், திமுக பற்றி தவறான குற்றச்சாட்டுகள் வைத்து கடிதம் எழுதியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை,’’ என்று […]

Continue Reading

FACT CHECK: இரட்டை இலை பேனரை தூக்கிப்பிடித்த ரஜினி… போட்டோஷாப் படத்தால் பரபரப்பு!

இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி பேனர் ஒன்றை ரஜினிகாந்த் தூக்கிப்பிடித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் “வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்ற பதாகையை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Breaking : சற்றுமுன் நடந்த சுர்ஜிக்கள் அட்டாக் . Breaking 🙂 Another surgical strike 🙂 கதம் கதம்” என்று […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கலந்துகொள்வேன் என்று சசிகலா கூறினாரா?

‘’மு.க.ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வேன் – சசிகலா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சசிகலா பெயரில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கண்டிப்பாக கலந்துகொள்வேன், என்று சசிகலா பெயரில் பகிரப்பட்டுள்ளதால், உண்மை என்றே நம்பி பலரும் ஷேர் செய்து […]

Continue Reading

FACT CHECK: அதிமுக வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதா புதிய தலைமுறை?

தமிழகத்தில் அதிமுக-வுக்கு 69 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை புதிய தலைமுறை வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை நியூஸ் கார்டு மற்றும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “தமிழகத்தின் 5 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவிகிதம் 63.65%. […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உண்மையானது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’பொள்ளாச்சியில் உண்மையிலேயே கற்பழிப்பு நடந்ததா என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:எடப்பாடி பழனிசாமி சமீபத்தில், திமுக.,வைச் சேர்ந்த ஆ.ராசா, தனது தாயார் பற்றி விமர்சனம் செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய விசயமாக அமைந்தது. Vikatan News […]

Continue Reading

FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம் என்று பாஜக மாற்றி எழுதியதா?

‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம் என்று மாற்றிய பாஜக,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் […]

Continue Reading

FactCheck: எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று எடப்பாடி பழனிசாமி பேசவில்லை!

‘’பணத்திற்கு ஆசைப்படும் சில பெண்களைக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி வழக்கு – எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link Facebook Claim Link 1 Archived Link 1 நியூஸ் ஜே ஊடகத்தின் லோகோவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கண்ணீர் மல்க முதலமைச்சர் பேச்சு – அதிமுகவினர் […]

Continue Reading

FACT CHECK: சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பை திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்ததா? – போலி நியூஸ் கார்டால் பரபரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பைத் திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இரு தினங்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பில், சில தவறுகள் நடந்துள்ளதால் அதனை நாங்கள் முழுமையாக திரும்ப பெற்றுக்கொள்கிறோம். விரைவில் குறைகளை சரிசெய்து […]

Continue Reading

FACT CHECK: 39ஐ விட 38.51 சதவிகிதம் பெரியது என்று புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் கூறப்பட்டதா?

39ஐ விட 38.51 சதவிகிதம் மிகப் பெரியது என்று வரைபடம் வைத்து புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பின் காட்சியை புகைப்படமாக எடுத்து மீம் வடிவில் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “லயோலா கருத்து கணிப்புக்கு டப்ஃ கொடுப்பான் போல? 39% விட […]

Continue Reading

FACT CHECK: அ.தி.மு.க வெற்றி பெறும் என புதிய தமிழகம் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 151 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றும் என புதிய தலைமுறை தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அருகில் 151-158 என்றும், மு.க.ஸ்டாலின் […]

Continue Reading

FactCheck: 2019ல் விஜயகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தற்போது மீண்டும் பரவுகிறது!

‘’கூட்டணி பேச்சுவார்த்தையின்போது சுயநினைவின்றி அமர்ந்திருந்த விஜயகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியின் புகைப்படத்தை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் யாரேனும் இந்த தகவலை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, சிலர் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FACT CHECK: அமைச்சர் உதயகுமார் மற்றும் தி.மு.க வேட்பாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில் என்று பரவும் வதந்தி!

திருமங்கலம் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் தி.மு.க வேட்பாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்ட மது பாட்டில், தண்ணீர் பாட்டில், குளிர்பானம் பொட்டலம் படத்தை வைத்து இரு வேறுவித பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் கூறியதாகப் பரவும் வதந்தி

‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் சர்ச்சை கருத்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், குற்றவாளிகளுக்கு துணை போகும் அதிமுக, என்று கூறியுள்ளனர். அதன் கீழே பகிரப்பட்டுள்ள லோகோ தந்திடிவி லோகோவுடன் உள்ளது. அதில், ‘’பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண் பிள்ளைகளை சரியாக வளர்க்காத பெற்றோர்தான் முழுப் […]

Continue Reading

FACT CHECK: மறைந்த முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டதா? – பெயர் குழப்பத்தால் பரவும் வதந்தி

மறைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக வேட்பாளர் பட்டியலின் அவல நிலை என்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் 13.01.2021ல் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் கிணத்துக்கடவு வேட்பாளராக மறைந்த […]

Continue Reading

FACT CHECK: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம், மாதம் ரூ.16,500 சம்பளம் அறிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

ஊர்க் காவல் படை வீரர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாதம் ரூ.16,500 வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறையின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “ஊர் காவல் படை வீரர்களுக்கு மாதம் முழுவதும் பணி நிரந்தரம். மாதம் ரூ.16,500 சம்பளம் […]

Continue Reading

FactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா?

‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பீடு செய்து, விமர்சித்துப் பேசியுள்ளார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link லோட்டஸ் டிவி பெயரில் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, ‘’வன்னியர்கள் ஒன்றும் குற்றப் பரம்பரையினரோ காட்டை விற்றே கள்ளுக்குடித்த கூட்டமோ அல்ல. உண்மையான பாட்டாளிகள். […]

Continue Reading

FactCheck: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு தெரிவித்தாரா?

‘’சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை பெயரில் வெளியான பிரேக்கிங் செய்தி ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை – ஓ.பன்னீர்செல்வம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை தற்போது 2021ம் […]

Continue Reading

FACT CHECK: சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் ஆதரவா?- புதியது போல பரவும் பழைய செய்தி

அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் கூடிய சன் நியூஸ் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சசிகலா கழகத்தின் பொதுச்செயலாளராகப் பதவியேற்பதற்கு ஓபிஎஸ் ஆதரவு – நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கைக்கு […]

Continue Reading