மாஸ்டர் படம் வெளிவருவதைத் தடுக்கவே ஊரடங்கு என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?
சி.ஏ.ஏ சட்டத்தை திசை திருப்ப, மாஸ்டர் படம் வெளிவருவதைத் தவிர்க்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஷேர் செய்யப்பட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதில், சிஏஏ சட்டத்தை திசை திருப்பவே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று மோடி அறிவித்துள்ளார். […]
Continue Reading