மினி பாகிஸ்தான் ஆகிறதா சென்னை?- நடக்காத விசயத்துக்கு கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை மெரினாவில் கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்த இஸ்லாமியர்களை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளர் அகிலன் தாக்கப்பட்டார், என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் தாக்கப்பட்ட படத்துடன் வெளியான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “என் கவுண்டர்ல போட்டு ஃபைலை குளோஸ் பண்றத விட்டு… மினி பாகிஸ்தான் ஆகும் சென்னை: மெரினா கடற்க்கரையில் கஞ்சா […]
Continue Reading