விஜய், அஜித் ரசிகர்கள் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’அஜித், விஜய் ரசிகர்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாகக் கூறி, ஒரு நியூஸ்கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நியூஸ்கார்டை 7,000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இது உண்மையா என ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவில், நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு போன்ற ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், எச்.ராஜாவின் புகைப்படத்தை வைத்து, ‘’நடிகர்கள் ஜோசப் […]

Continue Reading

காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள்!

‘’காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள்,’’ என்ற தலைப்பில், ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதுவரை, 18,000 பேர் இந்த வீடியோவை, ஷேர் செய்துள்ளனர். இது, நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால், பாலிமர் நியூஸ் பெயரில் வெளியாகியுள்ள இதன், உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள் Archived Link தேர்தல் நேரம் என்பதாலும், விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்களின் காரில் இருந்து பணம் […]

Continue Reading

பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி!

‘’பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி,’’ என்ற பெயரில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இந்த பதிவை இதுவரை 17,000 பேர் ஷேர் செய்துள்ளனர். இன்னமும் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி….! Archive Link இந்த பதிவில், ஹேமமாலினி ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போலவும், கோதுமை கதிர்களை அறுப்பது போலவும் இரண்டு புகைப்படங்களை இணைத்து […]

Continue Reading

புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி: பிரேமலதா பேச்சால் சர்ச்சை

‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக, ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். பதிவின் விவரம்: இந்த லட்சணத்துல மூதேவி..இதெல்லாம் அரசியல் பண்ணுது Archive Link இப்பதிவில், ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ […]

Continue Reading

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்?

‘’மத்திய அமைச்சர் பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுவரை 6,700 பேர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: பொன்னாரின் காரில் கோடிக்கணக்கானபணம் பறிமுதல்… என்னடா இது #வாழும் காமராஜருக்குவந்த சோதனை?? Archive Link இந்த பதிவில், ‘’பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்… என்னடா இது #வாழும் காமராஜருக்கு வந்த சோதனை,’’ என்று கூறி, அத்துடன், பொன்.ராதாகிருஷ்ணன் […]

Continue Reading

தேர்தல் விதிமுறைகள் பற்றி பரவும் வதந்தியால் பரபரப்பு

‘’வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இல்லாவிட்டாலும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து, 49ஏ பிரிவின்கீழ், சேலஞ்ச் ஓட்டு முறையில், உங்களின் வாக்கை பதிவு செய்யலாம்,’’ என்று ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், இதில் உள்ள உண்மை என்னவென்று, ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ? When you reach poling booth and find that your name is #not_in_voter_list, just show […]

Continue Reading

தொண்டருடன் ஃபோனில் வாக்குவாதம் செய்த சீமான்!

‘’தொண்டருடன் சீமான் வாக்குவாதம்’’, என்ற பெயரில், ஒரு ஆடியோ பதிவு, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு பதிவு, இதுவரையிலும், 22,000 ஷேர்களை கடந்துள்ளது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். பதிவின் விவரம்: ஆடியோ : தொண்டருடன் சீமான் வாக்குவாதம்#Seeman #NewsJ #NewsJTamil Archive Link உண்மை அறிவோம்: தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து, பின்னர் நடிகராகவும் மாறிய சீமான், அரசியல் ஆர்வம் காரணமாக, தனி இயக்கம் காண்பதாக, கடந்த 2010, மே மாதம் […]

Continue Reading

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

‘’ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணம் அடைந்தார்,’’ என்று கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய தீர்மானித்தோம். அதில் தெரியவந்த விவரம் பின்வருமாறு: வதந்தியின் விவரம்: Archive Link இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், ‘’கண்ணீர் அஞ்சலி , தோற்றம்: 2/12/1933, மறைவு: 29/03/2019, சில தினங்களுக்கு முன்பு இந்து மத கடவுளான கிருஷ்ணனை இழிவுபடுத்தி பேசிய ஓசி பிரியாணி  வீரமணி அவர்கள் அகால […]

Continue Reading

பெரியாரை திருமணம் செய்யும்போது மணியம்மைக்கு 16 வயதா?

‘’70 வயதான ஈவேராவை, 16 வயதான மணியம்மை திருமணம் செய்துகொண்டதுதான் எச்ச திராவிட வரலாறு,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு, டிரெண்டிங் ஆகியும் வருகிறது. பெரியார் – மணியம்மை திருமணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருவதால், இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, பொய்யா என, விரிவாக ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதன் முடிவுகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: ஈவேராக்கு வயது 70 மணியம்மைக்கு 16 […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் பெண்களை தாக்கிய பாஜக தொண்டர்கள்; வைரல் வீடியோவால் சர்ச்சை

‘’மேற்கு வங்கத்தில், பாஜக.,வுக்கு ஓட்டுப் போட முடியாது என கூறிய பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜக காவி பயங்கரவாதிகள்,’’ என்ற பேரில் ஒரு வைரல் வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவு, இதுவரை 15,000 பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் வைரலாகி வருகிறது. அதிக வன்முறை காட்சிகள் கொண்ட இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வுசெய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: மேற்க்கு வங்கம் #கொல்கத்தாவில் #பிஜேபிக்கு ஓட்டு போட முடியாது என கூறிய […]

Continue Reading

வீட்டு உபயோகத்திற்கு போர்வெல் நீர் பயன்படுத்தினால் கட்டணம்: ஃபேஸ்புக் செய்தி

வீட்டு உபயோகத்திற்காக, ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தியை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் காண நேரிட்டது. மோடி அரசின் அடுத்த தாக்குதல் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே இணைத்துள்ளோம். வதந்தியின் விவரம்: தேர்தல் முடிந்து தொடர்வதாக , காத்திருக்கும் புதிய சட்டம் Archive Link இது தவிர, ‘’வீட்டு உபயோகத்துக்காக போர் போட்டு […]

Continue Reading

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்தாரா?

‘’பொள்ளாச்சி ஜெயராமன் மகன்‘’ என்ற தலைப்பில், இளைஞர் ஒருவர் பல இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை, ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதை காண நேர்ந்தது. எனவே, இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றிய ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: பொள்ளாச்சி ஜெயராமன் மகன் Archive Link இந்த பதிவில், இளைஞர் ஒருவர், பல இளம்பெண்களுடன் நெருக்கமான நிலையில், செல்ஃபி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அனைத்து புகைப்படங்களிலும், ஒரே இளைஞர் நிற்க, […]

Continue Reading

மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா?

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதுரை சித்திரை திருவிழாவை தள்ளிவைக்கச் சொன்னதாகக் கூறி, அவரது புகைப்படத்துடன் வெளியான பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை சுமார் 4,400க்கும் அதிகமானோர் உண்மை பற்றி யோசிக்காமல் பகிர்ந்துள்ளனர். எனினும், இந்த பதிவை பார்க்கும்போதே சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என தோன்றியதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த நாயை என்ன பண்ணலாம்? Archive Link இந்த நாயை என்ன பண்ணலாம்? என தலைப்பிட்டு, […]

Continue Reading

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த யோகி ஆதித்யநாத்: வைரல் வீடியோ உண்மையா?

உச்ச கட்டம்.— பணத்தை கொடுத்து விட்டு … தன்னுடைய காலில் ………….. வேண்டும்.!.?., என்று மக்களுக்கு கட்டளையிடும் பாஜக வின் ,யோகி… என்ற தலைப்பில் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. பலரும் இந்த வீடியோவை வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் நேரம் என்பதால், யோகி ஆதித்யநாத் பற்றி சித்தரிக்கப்பட்ட வீடியோ கூட பரவ வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரத்தை இங்கே தொகுத்து தந்துள்ளோம். […]

Continue Reading

முஸ்லீம் பெண்கள் என்ற பெயரில் இந்து பெண்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய பாஜக: போலி புகைப்படத்தால் சர்ச்சை

நாடாளுமன்ற தேர்தல் 2019 பிரசாரத்திற்காக, பாஜக.,வினர், இஸ்லாம் பெண்கள் என்ற பெயரில், இந்து பெண்களை ஈடுபடுத்தியதாகவும், இது பெரிய மோசடி எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இது, உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், விரிவான ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: வீதி வீதியாக பிஜேபி’க்கு பிரச்சாரம் செய்யும் இசலாம் பெண்கள்NOTE: பொட்டு நல்லா இருக்குஇந்த கருப்பு ட்ரெஸ் வாடகை […]

Continue Reading

ரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா?

‘’புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு!’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை 3000-க்கும் அதிகமான ஷேர்களை இந்த செய்தி பெற்றுள்ளது. TNNews என்ற இணையதளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த தகவல்களை உரிய ஆதாரங்களுடன் இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு ! […]

Continue Reading

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடோனில் தீ விபத்து; பணக்குவியல் கண்டுபிடிப்பு?

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான குடோனில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும், அதில் அதிக சேதம் ஏற்படாதபோதும், குடோனில் இருந்து மலை போல பதுக்கிவைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறிப்பாக, ஃபேஸ்புக்கில் நிறைய பேர் இந்த வீடியோ பகிர்ந்து வருகின்றனர். எனவே, அந்த வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இந்த செய்தியில் தொகுத்துள்ளோம். வதந்தி: நேற்று காலை தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் […]

Continue Reading

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி?

ஃபேஸ்புக்கில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு நீரவ் மோடி கொடுத்த ரூ.98 கோடி மதிப்பிலான செக்‘’, என்றும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நண்பர் நீரவ் மோடி என்றும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதைப் பார்த்ததும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சித்தரிக்கப்பட்ட தேர்தல் பிரசாரம் போல தோன்றியது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த காசோலைக்கு சொந்தகாரர் ர.ராகுலின் நண்பர் நீராவ் மோடி Archived Link இந்த பதிவை பார்த்தாலே, போட்டோஷாப் […]

Continue Reading

மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்!

‘’பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டனர்,‘’  என்ற செய்தியை புதிய தலைமுறை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. இந்த செய்தி, புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை, உண்மை என நம்பி, 2,500 பேர் லைக் இட்டுள்ளனர், 1,600 பேர் ஷேர் செய்தும் உள்ளனர். எனினும், இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வு செய்து அதன் விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம். வதந்தியின் […]

Continue Reading

பாதியில் வெளியேறிய ராகுல் காந்தி; மீண்டும் வைரலாகும் செய்தி

‘’காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி கல்லூரி ஒன்றில் மாணவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே தனது கேள்வி-பதில் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு வெளியேறினார்,’’ என்ற செய்தியை ஒரு இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்த செய்தியை, 2000-க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். ஏற்கனவே, ராகுல் காந்தி பற்றி இதுபோன்ற பல போலி செய்திகள் பரவி வருவதால், இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். ஆய்வில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். வதந்தியின் […]

Continue Reading

மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி?

ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பியோடுவதாகக் கூறி ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, ராகுல் காந்தி நிஜமாகவே அப்படிச் செய்தாரா அல்லது எதிர்க்கட்சியினர் யாரும் இப்படி வதந்தி பரப்புகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல் இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி […]

Continue Reading

அய்யர்லயே நாங்க ரவுடி அய்யராக்கும்: வைரலாகும் அபிநந்தனின் போலி புகைப்படம்

பாகிஸ்தானிடம் சிக்கி, பின்னர் பத்திரமாக விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஒரு பிராமணர் என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரம் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: எங்களுக்கு மணி அடிக்கவும் தெரியும் மண்டையை பிளக்கவும் தெரியும். இந்தியன் டா நாங்க. Archive Link இவ்வாறு அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள புகைப்படத்தில், 2 பேர் சிரித்தபடி […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் கொடூர வீடியோவில் இருப்பது பார் நாகராஜா அல்லது வேறு யார்?

பொள்ளாச்சியில், இளம்பெண்களை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக படம்பிடித்து மிரட்டி வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பார் நாகராஜ் என்பவர் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர் […]

Continue Reading