பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா?

‘’இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளாரா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரகுராம் ராஜன் நிற்கும் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று பார்த்தோம். இது கடந்த 2013ம் ஆண்டில், The University Of […]

Continue Reading

FactCheck: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டதா?

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மத்திய நிதியமைச்ச செயலாளரின் கையெழுத்துடன் கூடிய செய்தியறிக்கை ஒன்றை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FactCheck: மொபைல் கோபுரம் நிறுவ அனுமதி வழங்கி டிராய் கடிதம்: உண்மை என்ன?

‘’மொபைல் கோபுரம் நிறுவ அனுமதி வழங்கிய டிராய்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த கடிதத்தை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் எழுப்பியிருந்தனர். இதனை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மையா, பொய்யா என்று தெரியாமல் குழப்பத்துடன் கடந்த சில ஆண்டாகவே ஷேர் செய்து வருவதை காண நேரிட்டது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:ஏர்டெல் நிறுவனம் […]

Continue Reading

FactCheck: ராமரின் இந்தியாவில் அதிகம்… சீதையின் நேபாளம், ராவணனின் இலங்கையில் குறைவு… சுப்ரமணியன் சுவாமியின் தவறான ஒப்பீடு!

‘’நேபாளம், இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்,’’ என்று சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டி பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், சன் நியூஸ் வெளியிட்ட டெம்ப்ளேட் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட […]

Continue Reading

FactCheck: யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் 30% உயர்த்தப்பட்டதாக பரவும் வதந்தி…

‘’2021 ஜனவரி 1 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் 30% உயர்வு,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  செய்தித்தாள் ஒன்றில் வந்த இந்த செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு (+91 9049053770) அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்யும் […]

Continue Reading

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவாக விற்க காரணம் என்ன?

‘’இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு என்றும், இந்தியாவில் இருந்துதான் இலங்கை பெட்ரோல் இறக்குமதி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:முதலில் ஒரு விசயம், வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் பொருளை […]

Continue Reading

மூன்று நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச் சாவடி கட்டணம் கிடையாதா?

‘’3 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் கிடையாது,’’ என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் பகிரப்பட்ட பதிவை மெமரீஸ் முறையில் ஜூலை 19, 2020 அன்று மறுபகிர்வு செய்துள்ளனர். இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். எனவே, இந்த செய்தி எப்படி […]

Continue Reading

இந்த தொப்பியை சீனா தயாரிக்கவில்லை என்று தகவல்!

‘’இந்த தொப்பியை சீனாதான் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்கிறது,’’ என்று கூறி ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவல் உண்மையா எனக் கேட்டு நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் நமக்கு அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை வைரலாக பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.  Facebook Claim Link 1 Archived Link […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு?

‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு தெரியுமா,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இது கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலாகும்.  Facebook Claim […]

Continue Reading

பிரான்ஸ், டென்மார்க்கில் நிரந்தரமாக ரெட் புல் எனர்ஜி டிரிங் தடை செய்யப்பட்டதா?

‘’பிரான்ஸ், டென்மார்க்கில் ரெட் புல் எனர்ஜி டிரிங் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இதில் கூறப்பட்டுள்ளதுபோல, ரெட் புல் எனர்ஜி டிரிங்கை பிரான்ஸ், டென்மார்க் அரசுகள் தடை செய்தனவா என்று விவரம் தேடினோம். அப்போது ரெட் புல் எனர்ஜி டிரிங்கில் கலந்துள்ள Taurine பல்வேறு உடல் […]

Continue Reading

சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி: உண்மை என்ன?

‘’சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி,’’ என்று கூறி வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட செய்தி உண்மையா என்று கண்டறியும்படி, நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டார். உண்மை அறிவோம்:உலகம் முழுக்க, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெரும்பாலான விமான நிலையங்களும் தற்காலிக மூடப்பட்டன. பல்வேறு நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை தற்காலிகமாக […]

Continue Reading

2020 ஜூன் முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறதா?

‘’2020 ஜூன் 1ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக்கட்டணம் உயர்த்தப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link இந்த பதிவில், பாலிமர் டிவி வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’ஜூன் 1ம் தேதி முதல் ஒவ்வொரு முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் […]

Continue Reading

ரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா?- ஆன்லைன் மோசடி!

‘’ரெட்மி ஃபோன் ரூ.10க்கு கிடைக்கிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் விளம்பரம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook claim link  Archived link  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட விளம்பரம் நம்பக்கூடியதாக இல்லை. ஏனெனில், ரூ.10க்கு யாரும் ஸ்மார்ட்ஃபோன் விற்க வாய்ப்பில்லை. இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் Flipkart […]

Continue Reading

திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா? உண்மை அறிவோம்!

‘’திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவல்களை கீழே இணைத்துள்ளோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல உண்மையில், திருச்சி விமான நிலையம் தனியாருக்குச் சொந்தமானதா என்ற சந்தேகத்தில் தகவல் தேட தொடங்கினோம்.  இதன்படி, […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோல, பலரும் 3 ஆயிரம் டன் தங்கம் கண்டுபிடிப்பு, இந்தியாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம், மோடிக்கு கடவுளின் பரிசு போன்ற தலைப்புகளில் இதே தகவலை வித விதமான தலைப்புகளில் பகிர்வதையும் காண முடிந்தது. Facebook Claim […]

Continue Reading

1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Eeram Magi எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை மே, 6, 2014 அன்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அந்தக் கால மளிகைக் கடை ஒன்றின் முன்பாக சிலர் நிற்பதை காண முடிகிறது. அதில், ‘’இன்று தி.நகரையே தனதாக்கிகொண்டிருக்கும் […]

Continue Reading

போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா?

‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Sekaran Periyasamy எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 14ம் தேதியன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’போவண்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் ரத்தம், அதன் பாட்டிலில் கலந்துவிட்டது. அவர் எச்ஐவி பாதித்தவர் என்பதால் போவண்டோ குளிர்பானங்களை யாரும் வாங்க வேண்டாம். இதுபற்றி NDTV நேற்று செய்தி […]

Continue Reading

ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

‘’ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும்,’’ என்று ரிசர்வ் வங்கி சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  தகவல் களஞ்சியம் எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரங்களில் தகவல் திருட்டை தடுப்பதற்காக, ஏடிஎம் கார்டை சொருகும் முன் ஏடிஎம்-ல் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த […]

Continue Reading

1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்களுக்கு EPFO நிதி உதவி வழங்குகிறதா?

‘’1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்கள் EPFO தரும் ரூ.80,000 நிதி உதவியை பெற உரிமை பெற்றவர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவர் மேற்கண்ட தகவலை WhatsApp மூலமாக அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் இத்தகைய தகவல் ஏதேனும் பகிரப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது பலர் இதனை பகிர்ந்து, மற்ற வாசகர்களை குழப்பியதை […]

Continue Reading

ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா?

‘’ரிசர்வ் வங்கி புதியதாக அறிமுகம் செய்துள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் கிளெய்ம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link பூபாலன் விவசாயி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், புதிய ரூ.1000 நோட்டு எனக் கூறி ஒரு கரன்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல, மேலும் பலர் பதிவிட்டுள்ளதைக் காண […]

Continue Reading

பச்சை பட்டாணிக்கு பச்சை நிறம் சேர்க்கப்படும் வீடியோ: உண்மை என்ன?

‘’பச்சை பொடி கலந்து தயாரிக்கப்படும் பச்சை பட்டாணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Video Link Prakash Iyer என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து அதன் மேலே, ‘’இனிமே பச்சை பட்டாணி கேப்பியா, கேப்பியா‘’, என எழுதியுள்ளார். வீடியோவில், உணவுப்பொருள் போன்ற ஒன்றை மூட்டைகளில் இருந்து கொட்டி, அதனுடன் பச்சை நிறம் […]

Continue Reading

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 9 வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதா?

‘’ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 9 வங்கி நிறுவனங்களை விரைவில் நிரந்தரமாக மூட உள்ளது,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருவதாக, வாசகர் ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பி சந்தேகம் கேட்டார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link Abdul Hameedஎன்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை அக்டோபர் 1, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ‘’ *எச்சரிக்கை!!!* 9 […]

Continue Reading

வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறையா?

‘’வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link 1  PuthiyaThalaimurai  Archived Link 2 புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை படித்து பார்த்தபோது, அதில், ‘’இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதால் […]

Continue Reading

“ஆச்சி மசாலாவுக்கு தடைவிதித்த கேரளா?”- அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடைவிதித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நடிகர் சந்தானத்தின் திரைப்பட காட்சி ஒன்றை பகிர்ந்து, அதன் மேல் பகுதியில், “பூச்சி மருந்து அதிகம் கலப்பதாக ஆச்சி மசாலா தடை – செய்தி” என்று உள்ளது. கீழ் பகுதியில், “நாம மோசம் போயிட்டோம்டா. இம்புட்டு நாளா […]

Continue Reading

நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று நிதின் கட்கரி சொன்னாரா?

‘’நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன்,’’ என்று நிதின் கட்கரி பேசியதாக, ஒரு செய்தியை சமயம் தமிழ் இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link Samayam Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனுடன், சமயம் தமிழின் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.  News Link I Archived Link உண்மை அறிவோம்: இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும்போது, நிர்மலா […]

Continue Reading

பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதா?

‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Nagarajan Kk என்பவர் ஆகஸ்ட் 23, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்கு ஜிஎஸ்டி வரி உயர்வே காரணம் என குற்றச்சாட்டு. […]

Continue Reading

கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறதா?

‘’கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம்,’’ என்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Anwar Sadhath என்பவர் ஆகஸ்ட் 20, 2019 இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி, குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, இதுதான் ஒரே நாடு, ஒரே வரி,’’ என்று […]

Continue Reading

பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் சிறுமி இவரா?

‘’பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் கவரில் இருக்கும் சிறுமி இவர்தான்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ravi Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி, ஜூலை 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பார்லே ஜி பிஸ்கட்டின் பாக்கெட்டை பகிர்ந்து, அதன் அருகே மற்றொரு பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். அதில், […]

Continue Reading

கோமியத்தில் இருந்து தயாரித்த மருந்துகளுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றது உண்மையா?

‘’கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு மருந்துகளுக்கு, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Muralikrishna S Hari என்பவர் கடந்த ஜூன் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியர்கள் பலரும் கோமியத்தின் மகத்துவம் பற்றி தெரியாமல் கிண்டல் செய்யும் நிலையில், கோமியத்தில் […]

Continue Reading

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை- மத்திய அரசு அதிரடி: ஃபேஸ்புக் செய்தியால் குழப்பம்

‘’சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை; மத்திய அரசு அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Balakrishnan Chellaiah என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மாலை முரசு செய்தித்தாளை மேற்கோள் காட்டி, ‘’தமிழன் விழித்துக்கொள்ளும் நாள் எந்நாளோ? (தமிழன் என்ற பெயரில் ஒழிந்திருக்கும் அந்நியரே அதிகம்?) அதனால்தான் […]

Continue Reading

மோடி ஆட்சியில் பாதியாகக் குறைந்த பருப்பு விலை: குழப்பம் தரும் செய்தி

‘’மோடி ஆட்சியில் பருப்பு விலை பாதியாகக் குறைந்துவிட்டது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மார்ச் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக ஆட்சியில் விலைவாசி கூடிபோச்சுனு சொன்னவன்லாம் இதுக்குப் பதில் சொல்லு, என்று கூறி, ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், சேலம் […]

Continue Reading

திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் நடந்த 10 ரூபாய் நாணய சர்ச்சை

10 ரூபாய் நாணயத்தை வாங்காதீர் என்றும், பிறகு வாங்குங்கள் என்றும் திருப்பூர் போக்குவரத்து பணிமனை நடத்துனர்களுக்கு மாறி மாறி சுற்றறிக்கை விட்டதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link புதிய தலைமுறை இணையதளம் ஜூன் 23ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்த இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading

பார்லே ஜி பிஸ்கட் பன்றி கொழுப்பில் தயாரிக்கப்பட்டது: சர்ச்சை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

பார்லே ஜி பிஸ்கட்டில் பன்றியின் கொழுப்பு கலந்துள்ளதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link ஜூன் 13ம் தேதி Jerry memes என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. பார்லே ஜி உள்ளிட்ட பிஸ்கட்களில் எமல்சிஃபயர் 471 என்ற பொருள் கலக்கப்படுவதாகவும், இது பன்றியின் கொழுப்புப் பொருள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

பாலிசி கட்ட முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரும்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவு?

‘’பாலிசி கட்ட முடியாதவர்களுக்கு இதுவரை செலுத்திய தொகையை திருப்பி தரும்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: சசி செந்தமிழன் என்பவர் இந்த பதிவை, சிரிப்புமழை என்ற ஃபேஸ்புக் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:எல்ஐசி பாலிசி செலுத்துவோர், ஓரிரு தவணை செலுத்திவிட்டு, பின்னர் எதிர்பாராத காரணங்களால், […]

Continue Reading

பிஎஸ்என்எல் நிறுவனம் 54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

‘’பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை நீக்க ஒப்புதல்,’’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பெயரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link சேகுவேரா போராளி என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த பதிவை நக்கல் மன்னன் கவுண்டமணி என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பத்திரிகையாளர் அருண் ஷோரியின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஊழியர்களை நீக்க […]

Continue Reading