FACT CHECK: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் இது இல்லை!

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஒரு இளம் பெண்ணின் படத்தை பகிர்ந்து வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இளம் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவில், “வன்புணர்வு செய்து ஐந்து கிலோமீட்டர் தூரம் துப்பட்டாவால் கழுத்தில் கட்டி இழுத்து செல்லப்பட்டு, கால்கள் முறிக்கப்பட்டு, கழுத்து திருகப்பட்டு, முதுகெலும்பும் நொறுக்கப்பட்டு, நாக்கு குதறப்பட்டு ஒரு தலித் […]

Continue Reading

FACT CHECK: இளம் வயதில் அன்னை தெரசா என்று பகிரப்படும் வியட்நாம் பெண்ணின் படம்!

அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 அன்னை தெரசா படத்துடன் இளம் வயது பெண்மணி ஒருவரின் புகைப்படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதில், “எங்கு தேடினாலும் கிடைக்காத அழகிய புகைப்படங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அன்னை தெரசா இளம் […]

Continue Reading

FACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா?

சத்தியமங்கலம் வனப் பகுதியில் புனிதத் தன்மை வாய்ந்த ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கழுகு ஒன்று பல முயற்சிகளுக்குப் பிறகு சிறகை விரித்து பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இராமாயணத்தின் கதைக்கு புகழ் பெற்ற ஜடாயு ஆபூர்வ −தெய்வீக புனிதத்தன்மை வாய்ந்த ஜடாயு பறவை வகை இனத்தினை […]

Continue Reading

FACT CHECK: பாதிரியார் தப்பி ஓடும் வீடியோ இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் போது எடுத்ததா?

இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்ட போது கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்த பாதிரியார் தப்பி ஓடியதாகவும், மசூதியில் இருந்த இமாம் தொடர்ந்து தொழுகை செய்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இரண்டு காணொளிகளைத் தொகுத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில […]

Continue Reading

FACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!

ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆங்கிலத்தில் பேசத் திணறும் இளைஞர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவிலேயே “வடக்கன்ஸ். நீட் தேர்வில் பாஸ் ஆன உடன் எடுத்த பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீட் தேர்வில் இவன் தேர்ச்சி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவில் நிஜத்தின் நிழல் என்ற […]

Continue Reading

பைக் ரேசில் கீழே விழுந்தவர் மீண்டும் வேறு ஒரு பைக்கில் சென்று ஜெயித்ததாக பரவும் வீடியோ உண்மையா?

பைக் ரேஸ் பந்தயத்தில் கீழே விழுந்த வீரர் மீண்டும் எழுந்து வந்து வேறு ஒரு பைக்கில் சென்று வெற்றி பெற்றதாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தன்னம்பிக்கை வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில் பைக் ரேசர் டிராக்கில் கீழே விழுகிறார். பின்னர், அவர் தொடங்கிய இடத்துக்கு ஓடி வந்து வேறு ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு சென்று வெற்றி […]

Continue Reading

Fact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது?

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர், என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகங்களில் வந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளது போல உள்ளது. சங்கு போல தோற்றம் அளிக்கும் ஒன்றின் மீது, “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்குமலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை ‎தோட்டம் Garden விவசாயம் Farming […]

Continue Reading

Fact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்!

அயோத்தி ராமர் கோவில் மணியை குரங்கு ஒன்று அடிக்கிறது எனக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரத்தை குரங்கு ஒன்று அசைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பூஜை நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலைய மணியை அசைக்கும் குரங்கு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

Fact Check: தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்கும் இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி?

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி காய்கறி விற்பனை செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன் மன அகங்காரம் நீங்க திருமதி சுதா மூர்த்தி அவர்கள் (இன்ஃபோசிஸ் நிறுவனர்) வருடத்தில் ஒரு நாள் சாலையோர காய்கறி விற்கிறாா்கள். […]

Continue Reading

கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியுடன் தமிழக கார்? – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியுடன் வந்த நபரைப் பிடித்து இந்திய தேசியக் கொடியை ஏற்ற வைத்து அனுப்பிய காவலர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காரில் பிறை – நட்சத்திரத்துடன் கூடிய பச்சை நிற கொடியை அகற்றி, இந்திய தேசியக் கொடி பொருத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் கொடியுடன் வலம் […]

Continue Reading

உறை பனியில் இந்திய ராணுவ வீரர்- இது எங்கே எடுத்த புகைப்படம் தெரியுமா?

உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பனியில் காவல் காக்கும் ராணுவ வீரர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கு நிம்மதியாக தூங்க தனது தூக்கத்தை தொலைத்து, உயிரை உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ சகோதரருக்கு ஒரு சல்யூட் போடுங்களேன். ஜெய்ஹிந்த்” என்று […]

Continue Reading

பிரதமர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி ரஃபேல் போர் விமானம் இணைக்கப்பட்டதா?

பரிசுத்த வேதாகமத்தில் இருந்து வேத வசனங்களை வாசித்து வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் முன்னிலையில் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் விழாவில் நடந்த சர்வமத பிரார்த்தனையில் கிறிஸ்தவ பிரார்த்தனை காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது.  […]

Continue Reading

வாகா எல்லையில் பறக்கும் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி என்று பரவும் வதந்தி!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் பறக்கவிடப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாகா எல்லையில் புதிய இந்திய தேசியக் கொடி 360 அடி உயரத்தில் : செலவு ரூ 3.5 கோடி. 55 டன் எஃகு கொண்டு உறுதியான […]

Continue Reading

கேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா?

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பசுக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.39 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதில் ஏராளமான பசுக்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. சில வெள்ள நீரில் நீந்தியபடியும் செல்கின்றன. நிலைத் தகவலில், “கேரளாவில் பெய்த கனமழையால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட […]

Continue Reading

செயற்கையாக முந்திரிப் பருப்பு தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

தொழிற்சாலையில் செயற்கை முறையில் முந்திரி தயாரிக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயந்திரம் ஒன்றில் இருந்து முந்திரி வடிவத்தில் வெளிவரும் உணவுப் பொருள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்தியில் ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், “செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு! இது ஒரு எச்சரிக்கை பதிவு!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Veeramani Sekar என்பவர் 2020 ஆகஸ்ட் 23ம் தேதி […]

Continue Reading

சீனாவில் யாங்சே நதி வெள்ளப் பெருக்கு என்ற பெயரில் பரவும் ஜப்பான் சுனாமி வீடியோ!

சீனாவில் யாங்சே நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாலையில் ஆர்ப்பரித்து வரும் வெள்ள நீர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் யாங்சே நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரை கபளீகரம் செய்யும் காட்சி. வாட்ஸ்அப் மூலம் வந்தது. பழைய செய்திதான் எனினும் பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

சாலையில் சிலம்பம் சுழற்றிய இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா?

சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சிலம்பம் சுழற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாட்டிக்கு வட இந்தியாவில் மதிப்பு கிடைத்துள்ளது, என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிலம்பம் சுழற்றும் பாட்டியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டு பாட்டி சிறிது நாட்களுக்கு முன் ரோட்டில் காட்ட பட்ட திறமை சேர வேண்டிய இடத்துல சேர்ந்துருச்சி.. ஆனா […]

Continue Reading

கடோத்கஜன் எலும்பு கண்டெடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மகாபாரத போரில் உயிரிழந்த கடோத்கஜன் எலும்பு குருஷேத்ரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய எலும்பை அகழாய்வில் கண்டெடுத்தது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “குருக்ஷேத்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட 18 அடி உயர அஸ்தி பஞ்சரம் இது பீமரின் மகன் கடோத்கஜன் என்று எண்ணப்படுகிறது, டிஸ்கவரி சானல் இதை ஒளிபரப்பு செய்தது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த […]

Continue Reading

கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள்; இந்த படம் உத்தரகாண்டில் எடுத்ததா?

குழந்தைகள் கம்பி ஒன்றில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பள்ளி செல்லும் குழந்தைகள் நிலை பாரிர். உத்தரகண்டு மாநிலம்… பாலம் கட்ட வேண்டாம் கோயில் கட்டினால் போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Madhavan Madhavan […]

Continue Reading

கொரோனா காலி; நேர்த்திக்கடன் செலுத்த கோயில் சென்றாரா நியூசிலாந்து பிரதமர்?

நியூசிலாந்தில் கொரோனா தொற்றை ஒழித்துவிட்டோம் என்று பிரகடனப்படுத்திய உடன் இந்து கோவிலுக்கு வந்து அந்நாட்டு பிரதமர் ஜெஸிந்தா நேர்த்திக்கடன் செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இந்து கோவிலுக்கு வந்து வழிபாட்டில் பங்கேற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “நியூசிலாந்து பிரதமர் தங்கள் நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் […]

Continue Reading

99 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலையில் பூக்கும் சிவலிங்கப் பூ இதுவா!

இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்கப்பூ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெரிய அளவிலான மொக்கு (மொட்டு) போன்ற மலரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது, “சிவலிங்கப் பூ இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்! இதைப் பார்ப்பதே புண்ணியம்! நன்றாகப் பார்த்து தரிசனம் செய்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பகிரவும். […]

Continue Reading

கொரோனா விதிமுறையை மீறி நடந்த ஊர்வலமா இது?

கொரோனா காலத்தில் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு, இந்து மத ஊர்வலம் நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காவிக் கொடியோடு செல்லும் ஊர்வலத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் செல்பவர்கள் உற்சாகமாக நடனமாடிக்கொண்டு செல்கின்றனர். நிலைத் தகவலில் “ரம்ஜான்,பக்ரீத்க்கு மூன்று பேருக்கு மேல கூடி தொழுக கூடாதுனு ஒவ்வொரு பள்ளிவாசல்ளையும் […]

Continue Reading

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனரா?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூன்று பெண்கள் அம்மா ஒருவருக்கு இனிப்பு ஊட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதரவு அற்ற நிலையிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த #தலித் #பெண்கள் மூன்று பேர் IAS தேர்வில் வெற்றி […]

Continue Reading

பாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

பாகிஸ்தானில் மரக் கன்றுகள் நடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி பொது மக்கள் நடப்பட்ட மரக் கன்றுகளை பிடுங்கி வீசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வரிசையாக நடப்பட்ட மரக் கன்றுகளை மிகப்பெரிய கூட்டம் ஒன்று பிடுங்கி வீசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாடு பாலைவனமாகி கிடக்கேன்னு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

Continue Reading

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை!

கொரோனா பாதிப்பு காரணமாக இளம் பெண் மருத்துவர் பலியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ஆயிஷா என்ற பெயரில் ட்விட் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’எனக்கு கோவிட் 19 பாதிப்பு உள்ளது. எனக்கு இன்னும் சில நேரத்தில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட உள்ளது, என்னுடைய சிரிப்பை நினைவு கூறுங்கள். உயிரைப் பறிக்கும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற வகையில் […]

Continue Reading

ஆந்திராவில் மனைவியின் நினைவாக சிலிக்கான் மெழுகு சிலை வடித்த கணவன்?– ஃபேஸ்புக் குழப்பம்

ஆந்திராவில் விபத்தில் இறந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை அமைத்து வீடு கிரகப்பிரவேசம் செய்த கணவன் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மெழுகு சிலையை உருவாக்கிய ஶ்ரீனிவாஸ் குப்தா குடும்ப புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல […]

Continue Reading

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் தீபக் சதே பாடிய பாடல் என்று பரவும் வீடியோ!

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி தீபக் சதே கடைசியாக பாடிய பாடல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த பைலட் கேப்டன் தீபக் சதே போன்று தோற்றம் அளிக்கும் ஒருவர் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேப்டன் தீபக் சதே அவர்கள், தன்னை […]

Continue Reading

அயோத்தி அருகே பாபர் மருத்துவமனை கட்டப்படுகிறதா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் அரசு வழங்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்படுவதற்கு பதில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மருத்துவமனையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் பாபர் மசூதி என்று உள்ளது. நிலைத் தகவலில், “இலவச சேவையோடு உருவாகப்போகிறது பாபர் மருத்துவமனை…! நீதிமன்றத்தின் ஆனையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் 5 ஏக்கர் நிலத்தில் […]

Continue Reading

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா?

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி திளைத்த போது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி ஹெலிகாப்டரில் இருந்து இங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தது போது… உலகத்திலேயே நோய் தோற்றுப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா.. அதிக […]

Continue Reading

ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி!

ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா என்று Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவையொட்டி கூடிய கூட்டம் எனக் கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link G P Sai Kumar என்பவர் பகிர்ந்திருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், காவி கொடியோடு ஊர்வலம் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், “இன்று அயோத்தியில் கூடிய கூட்டம்… கொரோனா பரவலுக்கு ஊரடங்குக்கு முன்பு தில்லியில் கூடிய தப்லீக் ஜமாத் […]

Continue Reading

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தனரா!

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மரத்தில் ஒருவர் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு மது பாட்டிலில் எதையோ குடிக்க கொடுக்கின்றனர். நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. சிலர் சாதிக் கும்பலில் ஒரு தலித்தை […]

Continue Reading

அஸ்ஸாமில் பால் கொடுத்த பசுவை தாயாக நினைத்து பழகும் சிறுத்தை!- ஃபேஸ்புக் வதந்தி

அஸ்ஸாமில் பால் கொடுத்து வளர்த்த பசுவை தாயாக சிறுத்தை ஒன்று கருதி அதனுடன் பழகி வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுவோடு சிறுத்தை ஒன்று அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அஸ்ஸாமில் ஒரு கிராமத்தில் ஒருவர் பசுமாடு ஒன்றை வாங்கி வந்துள்ளார். இரவில் நாய்கள் குரைத்துள்ளன. கிராமத்தினர் ஊரடங்கை சாக்காக வைத்து திருடர்கள் வருகிறார்களோ என்று […]

Continue Reading

காவி உடுத்தி பூணூல் அணிந்து வந்த பாதிரியார்! – ஃபேஸ்புக் வதந்தி

பாதிரியார் ஒருவர் காவி உடை உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற நடவடிக்கையில் இறங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 காவி உடுத்தி பூணூல் அணிந்த ஒருவர் மைக் பிடித்து பேசுகிறார். அருகில் கிறிஸ்தவ பாதிரியார் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது “காவி உடுத்தி பூணூல் அணிந்த பாதிரியார். […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் மாலை போட்டு ஏமாற்றும் கிறிஸ்தவர்கள்? முழு விவரம் இதோ!

சபரிமலை யாத்திரிகர்கள் போல ஐயப்பன் மாலை போட்டு கிறிஸ்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஐயப்ப பக்தர்கள் முழங்கால் படியிட்டு வழிபாடு நடத்தும் புகைப்படம் மற்றும் அவர்களுடன் பாதிரியார் ஒருவர் பேசும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இவர்கள் எல்லாம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இதுகள் எல்லாம் […]

Continue Reading

அப்காசியாவின் உலகின் மிக ஆழமான குகையில் சிவலிங்கம் இருந்ததா?

மத்திய தரைக்கடல் பகுதியில் ஜார்ஜியா அருகே உள்ள அப்காசியாவில் உள்ள உலகின் மிகவும் ஆழமான குகையில் சிவலிங்கம் இருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லிங்கத்தின் மீது முகம் இருப்பது போன்ற சிவலிங்கம், பாம்பு வாயில் இருந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீர் கொட்டுவது, மிக ஆழமான குகைகளின் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “எங்கும் ஷிவமயம்..! இந்த பூமியில் […]

Continue Reading

உல்லாச விடுதியில் காயத்ரி ரகுராம் சிக்கியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகை காயத்ரி ரகுராம் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.  இந்த பதிவை E Prabavalavan என்பவர் 2020 ஜூலை 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் அரசு பொதுத் தேர்வில் 93% மதிப்பெண் பெற்றது உண்மையா?

அரசு பொதுத் தேர்வில் ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் ஒருவன் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் பற்றி ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ‘ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பகலில் 12 மணி நேர மக்களின் அழுக்கான ஷூக்களை பாலிஷ் செய்த #C _ ravidas.. இரவில் படித்தது, 465 of 500 […]

Continue Reading

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயிலா இது?

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயில் கொடி மரத்தின் மீது மயில் அமர்ந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரணத்தின் மீது மயில் ஒன்று பறந்து வந்து அமர்கிறது. நிலைத் தகவலில், “திரு முருகன் கோவில் (ரிஷிகேஷ் உத்தரகண்ட்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை RSS TAMILNADU ☑ என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

கல்லீரலா… நுரையீரலா? – குழப்பம் தந்த ஃபேஸ்புக் பதிவு

கல்லீரலின் பெருமைகள் பற்றி பதிவிட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவில் நுரையீரல் படம் வைக்கப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் நுரையீரல் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல […]

Continue Reading

Fact Check: பெரியார் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் விஷமத்தனமான தகவல்!

மகளைத் தொட்டிலிலும், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய தலைவர் பெரியார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தையுடன் பெரியார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மகளை தொட்டிலிலும் பின், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய ஒரே தலைவன்டா எங்க பெரியார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎பாஜக இளைஞர் அணி – தமிழ்நாடு BJYM TamilNadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

தமிழகத்தில் இருந்து பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேகமா?

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலை செதுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூருவுக்குக் கொண்டு செல்லப்பட்ட செதுக்கப்படுவதற்கு முந்தைய பிரம்மாண்ட சிலை படங்கள் மற்றும்  சிலை செதுக்கப்பட்டு அதற்கு பூஜை செய்யப்படுவது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன.  நிலைத் தகவலில், “தமிழகத்திலிருந்து பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபெருமாள் சிலை சிறப்பாக […]

Continue Reading

விருதுநகர் – சிவகாசி சாலையின் படம் இது இல்லை!

விருதுநகர் – சிவகாசி இடையேயான சாலையின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மரத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று வருவது போன்று படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தில், “விருதுநகர் டூ சிவகாசி சாலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sathish Kumar என்பவர் 2020 ஜூலை 8 அன்று […]

Continue Reading

பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

பாட்னாவில் கங்கை நதியில் கோவிட் 19 தொற்று நோயால் இறந்தவர்கள் சடலம் வீசப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படகில் உடல் போன்று நீளமாக இருக்கும் ஒன்றை எடுத்து வீசும் மூன்று படங்களை கொலாஜ் செய்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பாட்னாவில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகின்றன. பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி இறந்த உடல்களை எப்படி கையாளுகிறது […]

Continue Reading

தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா?– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை

தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி என்று குறிப்பிடுவதற்கு பதில் டி.ஜி.பி என்று மாற்றி குறிப்பிட்டது தெரியாமல் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதுரை ஒலி என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி, தமிழக டிஜிபியாக பதவியேற்றுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  டீக்கடை பெஞ்ச் – […]

Continue Reading

சாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி

சாவர்க்கர் பிறந்த நாளையொட்டி காலணி நிறுவனங்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டே வாழ்ந்த “சாவர்க்கர் பிறந்தநாளை” முன்னிட்டு பிரபல காலணி நிறுவனங்களான அடிடாஸ், விகேசி ஆகியவை வாழ்த்து செய்திகளை வெளியிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

உயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்!

மயிலாப்பூரின் ஃபேமஸான ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜன்னல் வழியே பஜ்ஜி வியாபாரம் செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவல், “இருட்டுக்கடை அல்வா போல பாப்புலரான மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி.. இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் பாப்புலரானது. […]

Continue Reading

Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?

18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற குழந்தை என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாஸ் அணிந்த சின்னஞ்சிறு குழந்தை கையில் கையுடன் அம்மாவை நோக்கி நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் மருத்துவர்கள் நிற்கின்றனர். படத்தின் மேலே, இந்த பாப்பாக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க… 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை […]

Continue Reading

காஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்?

காஷ்மீரில் பால் வாங்க, குழந்தையோடு சென்றவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்ட முதியவர் உடல் மீது அவரது பேரன் ஏறி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. ட்வீட் பதிவில், “காஷ்மீரில் வாழ்க்கை. பயங்கரவாதிகளுக்கு எதிரான […]

Continue Reading

வேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது?

வேலூர் இரும்பு பாலத்தின் பெருமை என்று பகிரப்படும் பதிவு ஒன்றில் பாலத்தின் திறப்பு விழா படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அது உண்மையில் வேலூர் பாலம்தானா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காட்பாடி அடுத்த திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட ராஜேந்திரா இரும்புப் பாலம் பற்றி புகழ்ந்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் பாலம் பற்றிய பல தகவல்கள், படங்கள் இடம் பெற்றிருந்தன. அதனுடன் பழைய படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்ட […]

Continue Reading