கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை என்று கூறி பரவும் வதந்தி

‘’கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை மற்றும் கிராமம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மியூசியம் அல்லது அருங்காட்சியகம் போன்ற ஒன்றின் காட்சிகளை வீடியோவாக தொகுத்துள்ளனர். இவற்றில் வரும் மனிதர்கள், விலங்குகள், வீடுகள் என அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டவை போல காட்சி தருகின்றன. இதனை கொல்கத்தா குயவனின் திறமை, என்று கூறி பலரும் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

டெல்லியில் கொரோனா பாதித்த இளம்பெண் பேருந்தில் இருந்து வீசப்பட்டாரா?

கொரோனா பீதி காரணமாக பஸ்ஸில் இருந்து இளம் பெண் ஒருவர் வெளியே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்தது என்றும், இதை ஊடகங்கள் வேண்டுமென்றே உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று தவறான தகவலை பரப்புவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கொரோனா பீதியால் பஸ்ஸில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த அன்ஷிகா யாதவ் பற்றி வெளியான செய்தி பதிவுகளுடன் புகைப்பட பதிவு […]

Continue Reading

பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

பாட்னாவில் கங்கை நதியில் கோவிட் 19 தொற்று நோயால் இறந்தவர்கள் சடலம் வீசப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படகில் உடல் போன்று நீளமாக இருக்கும் ஒன்றை எடுத்து வீசும் மூன்று படங்களை கொலாஜ் செய்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பாட்னாவில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகின்றன. பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி இறந்த உடல்களை எப்படி கையாளுகிறது […]

Continue Reading

இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே இல்லை!

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் விகாஸ் துபே,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், அமித் ஷா மற்றும் மாயாவதியுடன் நிற்கும் ஒருவரை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, இவர்தான் விகாஸ் துபே என அடையாளப்படுத்தியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் […]

Continue Reading

தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா?– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை

தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி என்று குறிப்பிடுவதற்கு பதில் டி.ஜி.பி என்று மாற்றி குறிப்பிட்டது தெரியாமல் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதுரை ஒலி என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி, தமிழக டிஜிபியாக பதவியேற்றுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  டீக்கடை பெஞ்ச் – […]

Continue Reading

சாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி

சாவர்க்கர் பிறந்த நாளையொட்டி காலணி நிறுவனங்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டே வாழ்ந்த “சாவர்க்கர் பிறந்தநாளை” முன்னிட்டு பிரபல காலணி நிறுவனங்களான அடிடாஸ், விகேசி ஆகியவை வாழ்த்து செய்திகளை வெளியிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி!

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோடி சந்தித்த புகைப்படங்கள் வெளியானது. பிரதமர் மோடி சந்தித்தது ராணுவ வீரர்களே இல்லை, பா.ஜ.க தொண்டர்கள் என்று குறிப்பிட்டு சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடி சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் புகைப்படம்,  பா.ஜ.க பிரமுகருடன் மோடி இருக்கும் புகைப்படத்தை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அப்போ அவங்க காயம்பட்ட […]

Continue Reading

சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்?

‘’சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்திய ராணுவ வீரர்கள் ரயிலுக்காக வரிசையில் காத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’சீன எல்லைக்கு செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள், சல்யூட்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை!

நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமைச்சர் செல்லூர் ராஜூ படத்துடன் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போன்று, ஆனால் புதிய தலைமுறை லோகோ எதுவும் இல்லாத நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா “வைரஸ்” காரணமாக நடிகை வனிதா […]

Continue Reading

ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா?- அமைச்சர் பியூஸ் கோயல் மறுப்பு

‘’ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறது,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வித விதமான தகவல்கள் நாள்தோறும் பகிரப்பட்டு வருகிறது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி நமது வாசகர்கள் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டதால், இந்த செய்தியை வெளியிடுகிறோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதுபோன்ற தகவலை மேலும் பலர் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்:ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதால், ரயில்வே ஊழியர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு கிடைக்கும் பயணச் சலுகைகள் உள்ளிட்ட பல விசயங்களில் பாதிப்பு […]

Continue Reading

உயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்!

மயிலாப்பூரின் ஃபேமஸான ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜன்னல் வழியே பஜ்ஜி வியாபாரம் செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவல், “இருட்டுக்கடை அல்வா போல பாப்புலரான மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி.. இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் பாப்புலரானது. […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை?

உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட தரையில் கிடத்தப்பட்ட உருவம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது யார் தெரியுமா கொரோனாவால் உயிர் இழந்த நபர் அல்ல. மோடி திருக்குறளை பேசுகிறார் என பெருமை பேசும் காவிகளே. தென்னக வள்ளுவனை […]

Continue Reading

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா?

1962ம் ஆண்டு இந்தியா – சீனா போர் நடந்த போது சீன பெண்களுடன் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சுமூகமாக பேசியபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியாவின் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் கிருஷ்ண மேனன் பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் அருகிலேயே அந்த புகைப்படம் பற்றிய […]

Continue Reading

திமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி!

‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link இதில், திமுக அலுவலகம் போல இருக்கும் ஒரு அறையில், சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்க, வயதான நபர்கள் சிலர் நின்றிருப்பதைப் போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’இதுதான் உதயநிதி ஸ்டாலின் மகன் கட்சியினருடன் ஆலோசனை நடத்தும் காட்சி,’’ என்று கூறி பகிர்ந்து […]

Continue Reading

இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்?- ஃபேஸ்புக் விஷமம்

கணவர் ஃபெரோஸ் கான் மற்றும் மாமனார் யூனூஸ்கானுடன் இந்திரா காந்தி உள்ள படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு, இந்திரா காந்தியின் பழைய படம் பகிரப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் படம் சிவப்பு கோட்டால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இதுதான் யூனுஸ்கான்  மகன் ஃபிரோஸ்கான். அதாவது நேருவின் மகளாகிய இந்திராவின் கணவன். இதில் புரியாத புதிர் என்ன என்றால், […]

Continue Reading

பாரத் பயோடெக் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா?

கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் போட்டுக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒருவரின் கையில் ரத்த பரிசோதனைக்காக சிரஞ்ச் மூலம் ரத்தம் எடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது […]

Continue Reading

நிவேதா பெத்துராஜ், நமீதா புகைப்படங்களை வைத்து பகிரப்படும் வதந்தி!

நடிகைகள் நிவேதா பெத்துராஜ், நமீதா போன்றவர்களின் புகைப்படத்தை இணைத்து ‘’பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை சுட்டுக் கொன்ற பெண் போலீஸ்,’’ என்ற தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதுபற்றி வாசகர்கள் பலரும் நம்மிடம் முறையிட்டதால் இதன் உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது. தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே நபர் நமீதா புகைப்படத்தை இணைத்து மற்றொரு பதிவையும் வெளியிட்டிருந்தார். அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link 1 […]

Continue Reading

1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்?

‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை உண்மை என நம்பி மேலும் நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?

18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற குழந்தை என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாஸ் அணிந்த சின்னஞ்சிறு குழந்தை கையில் கையுடன் அம்மாவை நோக்கி நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் மருத்துவர்கள் நிற்கின்றனர். படத்தின் மேலே, இந்த பாப்பாக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க… 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை […]

Continue Reading

காஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்?

காஷ்மீரில் பால் வாங்க, குழந்தையோடு சென்றவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்ட முதியவர் உடல் மீது அவரது பேரன் ஏறி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. ட்வீட் பதிவில், “காஷ்மீரில் வாழ்க்கை. பயங்கரவாதிகளுக்கு எதிரான […]

Continue Reading

ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்!

‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி பரவி வரும் ஒரு புகைப்படத்தை உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவரை வணங்குவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படத்தை உற்று கவனித்தால், ஓ.பன்னீர்செல்வமே சற்று பட்டும் படாமல்தான் அமர்ந்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. அதுவும் […]

Continue Reading

இந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை!

டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பேஸ்புக் பதிவில், ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக ரயில் ஒன்றின் மேற்கூரையில் இருந்து, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்து வரிசையாக கீழே இறங்குவதைக் காண முடிகிறது. இதனை டிஜிட்டல் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளனர்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை பார்வையிட்டபோது, […]

Continue Reading

வேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது?

வேலூர் இரும்பு பாலத்தின் பெருமை என்று பகிரப்படும் பதிவு ஒன்றில் பாலத்தின் திறப்பு விழா படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அது உண்மையில் வேலூர் பாலம்தானா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காட்பாடி அடுத்த திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட ராஜேந்திரா இரும்புப் பாலம் பற்றி புகழ்ந்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் பாலம் பற்றிய பல தகவல்கள், படங்கள் இடம் பெற்றிருந்தன. அதனுடன் பழைய படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்ட […]

Continue Reading

சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா?

சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்றோர் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் இனிப்பு ஊட்டுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. ஏதோ தேர்வில் சாதனை படைத்த பெண் போல தெரிகிறது.  நிலைத் தகவலில், “படத்தில் இருக்கும் பெண் தான் சாத்தான் குளம் வியாபாரிகள் தந்தை, மகன், இரட்டை கொலை சம்பவத்தில், […]

Continue Reading

கும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்?

கும்பகோணம் நாச்சியார்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கோபாலை இஸ்லாமியர்கள் கொலை செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடக்கும் முதியவர் படம் மற்றும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மாநாடு நடத்தப்பட்டதால் ஆத்திரத்தில் இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை என்று ஒருவர் கூறுகிறார். […]

Continue Reading

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா?

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தலைகீழாக தொங்க விடப்பட்ட நபருக்கு பின்புறம் லத்தி போன்ற கம்பை நுழைத்து தாக்கும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான் குளத்தில் அப்பாவி வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை […]

Continue Reading

இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இந்திய ராணுவ வீரர்கள் படம் என்று அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட மாடல் படங்களை பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரத்துக்கு அருகே மரம் போலவே தோற்றம் அளிக்கும் வகையில் உடை அணிந்த ராணுவ வீரர்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உங்கள் கண்ணுக்கு #இந்திய_ராணுவவீரர் தெரிந்தால் மறக்காமல் ஷேர் பண்ணுங்க” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரா லாரன்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை 2020 ஜூன் 30ம் தேதி […]

Continue Reading

Fact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா?

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் வாட்ஸ் ஆப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாட்ஸ் ஆப்-ல் வாசகர் ஒருவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். பா.ஜ.க பக்கம் ஒன்றில் பலரும் அந்த ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்திருப்பது தெரிந்தது. அதில், […]

Continue Reading