விஜய் ஆட்சியில் 24 மணி நேர காவல் ரோந்து சேவை தொடக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஜோசப் விஜய் முதல்வரான நிலையில் மக்கள் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் சேவை தொடங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சேலத்தில், இருசக்கர மோட்டார் வாகனங்களில் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடும் சேவை தொடக்க நிகழ்வின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “CM விஜய் தலைமையில் ஆன tn போலீஸ்” என்று […]
Continue Reading
