உ.பி-யில் தண்ணீர் எடுத்ததற்காக பட்டியலினப் பெண்ணை சவுக்கால் அடித்தார்களா?
உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சாதி வெறியர்கள் சவுக்கால் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்த வீடியோ பதிவில், ஒரு பெண்ணை சிலர் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் தாக்குகின்றனர். இதை ஊரோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. யாரும் தடுக்க முயலவில்லை. இந்தியில் […]
Continue Reading