உ.பி-யில் தண்ணீர் எடுத்ததற்காக பட்டியலினப் பெண்ணை சவுக்கால் அடித்தார்களா?

உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சாதி வெறியர்கள் சவுக்கால் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்த வீடியோ பதிவில், ஒரு பெண்ணை சிலர் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் தாக்குகின்றனர். இதை ஊரோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. யாரும் தடுக்க முயலவில்லை. இந்தியில் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா?

உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 போலீசார் முன்னிலையில் பெண் ஒருவரை அடிக்கும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தலித் பெண் வியாபாரம் செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவர்களும் இந்துக்கள் இல்லயா, #பூணுல் மட்டும்தான் #இந்துக்களா காவிநாயே. உபியில் அரங்கேறிய சம்பவம்” என்று […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவ லிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சங்கிலியால் கட்டி தூக்கப்படும் சிவலிங்கம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அஸ்திவாரம் தோண்டறப்பொ கிடைச்ச சிவலிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Chandra Sekkar என்பவர் 2020 மே 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா?

உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ரயில் அல்ல! புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

அயோத்தியில் பசி காரணமாக சாது மரணம் அடைந்தாரா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் பசியால் மரணமடைந்த சாது. மத்தபடி அடிச்சி கொன்னா மட்டும்தான் குற்றம். பசில செத்தா பிரச்சனை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Anas Bin Asraf என்பவர் 2020 […]

Continue Reading

உ.பி வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதா?

உ.பி-யில் வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுக்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி வருமான வரித்துறை துணை கமிஷ்னர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள்..!! பாஜக […]

Continue Reading

குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட […]

Continue Reading

ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் என்று படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்தோடு இறந்து கிடப்பவர்கள் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர். ஒளிவிளக்கை ஒன்பது நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, […]

Continue Reading

உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?

உ.பி-யில் கடவுள் சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாமி சிலைகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடவுள்களுக்கும் கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை. சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று […]

Continue Reading

மாடுகளுக்கு மாஸ்க் போடும்படி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாரா?

மாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிவிக்கும்படி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு போல ஒன்றை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம், உத்தரப்பிரதேச மாநில வரைபடம், பா.ஜ.க தேர்தல் சின்னம் ஆகியவை இதில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு மாஸ்க் என்று […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோல, பலரும் 3 ஆயிரம் டன் தங்கம் கண்டுபிடிப்பு, இந்தியாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம், மோடிக்கு கடவுளின் பரிசு போன்ற தலைப்புகளில் இதே தகவலை வித விதமான தலைப்புகளில் பகிர்வதையும் காண முடிந்தது. Facebook Claim […]

Continue Reading

கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டார்களா?

கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கி அடுக்கி வைக்கப்பட்ட படம், போலீஸ் அதிகாரி பேட்டி அளிக்கும் படம், அவர் மேசையில் உள்ள கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் படம் மற்றும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவரை அழைத்துச் செல்லும் படம் என […]

Continue Reading

உ.பி-யில் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்ட 600 கிறிஸ்தவ ஆலயங்கள்; ஃபேஸ்புக் படம் உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் 600 கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டதாகவும், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உடைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபரை போலீஸ்காரர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்கும் படம், போலீசார் காலில் விழுந்து பெண் அழும் படம், பெண் ஒருவரின் தலை அருகே துப்பாக்கியை பிடித்தபடி காவலர் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ரூ.500 வாங்கிக்கொண்டு கல் வீசிய முதியவர்?

ரூ.500 வாங்கிக்கொண்டு கலவரத்தில் கல்வீசச் சென்ற முதியவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உ.பி போலீசார் நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய முதியவர் ஒருவர் கல் வீசும் புகைப்படம் உள்ளது. அதின் மேல் பகுதியில், “மாமா 500 ரூபாய் வாங்கிக்கொண்டு கல் வீச சென்றார். உத்தரப்பிரதேச போலீசார் ரூ.1,50,00 மதிப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

ராகுல் காந்தியிடம் தவறாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேசம் போலீசார்?

“ராகுல் காந்தியிடம் இந்த அளவுக்கு நடந்துகொள்ளும் உத்தரப்பிரதேச காவல்துறை இஸ்லாமியர்களிடம் எந்த அளவுக்கு நடந்துகொள்ளும்” என்று பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் கையைப் பிடித்து போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். போலீசார் பலர் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். மற்றொருவர் மோட்டார் பைக்கின் சாவியை எடுக்க முயல்கிறார்.  நிலைத் தகவலில், […]

Continue Reading

உத்தரப் பிரதேச போலீஸ் முன்னிலையில் அட்டூழியம் செய்யும் சங்கி? உண்மை விவரம்!

உத்தரப்பிரதேச போலீசார் முன்னிலையில் இஸ்லாமியர் ஒருவரை வலதுசாரி ஆதரவாளர் தாக்குவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. காவலர் அருகில் சாதாரண உடையில் உள்ள நபர் அந்த இஸ்லாமியரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்.  நிலைத் தகவலில், “உ.பி போலீஸ்க்கு முன்னால் அட்டூழியம் செய்யும் சங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed […]

Continue Reading

ராமர் கோவில் கட்ட மனைவியை அனுப்புகிறேன் என்று அர்ஜுன் சம்பத் கூறினாரா?

“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன் – அர்ஜுன் சம்பத், இந்து […]

Continue Reading

ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்: ரஞ்சித் பெயரில் பரவும் வதந்தி

ராமரும், பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபர் மசூதி இறுதி தீர்ப்பு என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் படத்துடன் “ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்! – […]

Continue Reading

ரூ.133 கோடியில் தீபாவளி கொண்டாடிய யோகி அரசு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ரூ.133 கோடி செலவு செய்து தீபாவளி கொண்டாடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Venkat Ramanujam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 31ம் தேதி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “5.5 லட்சம் தீபாவளி விளக்கு ஏற்றிய செலவு 133 கோடி : பாஜக யோகி அரசு. 1 […]

Continue Reading

யோகி ஆதித்யநாத் கோமியம் குடிக்கும் புகைப்படம் உண்மையா?

‘’மாட்டு சிறுநீரை குடிக்கும் மனிதன், நிர்வாணமாக இருக்கும் மனிதனை வணங்கும் மக்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link A Stanley என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை கடந்த செப்டம்பர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நிர்வாணமாக நிற்கும் ஒருவரை பொதுமக்கள் வணங்குவது போன்றும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோமியத்தை […]

Continue Reading

உ.பி.யில் இரண்டு மாதங்களில் 729 கொலை, 800 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதா?

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் 729 கொலையும் 800 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரண்டு மாதங்களில் மட்டும் உ.பியில் 729 கொலை, 800 கற்பழிப்பு #பிபிசி_செய்தி” என்று குறிப்பிட்டுள்ளனர். இரண்டு மாதங்களில் என்று சொல்லியுள்ளார்கள்… ஆனால் எந்த இரண்டு மாதம் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க காசில்லாததால் இறந்த மனைவியின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டிய அப்பா, மகன்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தட்டிக் கேட்போம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சடலம் ஒன்றின் கை, கால்களை சிலர் முறித்து, மூட்டை கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, […]

Continue Reading

மருத்துவமனைகளில் ஜோதிடரை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டம்: உண்மை அறிவோம்!

‘’உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஜோதிடர்களை பணியமர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 20, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

முஸ்லீம் என்பதால் உத்தரப் பிரதேச சிறுவனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதா?

‘’முஸ்லீம் என்ற காரணத்தால் சிறுவனுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived LinkAnand Kumar என்பவர் ஜூலை 11, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பெண் ஒருவர் சிறுவனின் சடலத்தை ஏந்தி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மேலே, ‘’ #உத்திரபிரதேசத்தில் அப்ரோஸ் என்ற 9.வயது சிறுவன் #படுகொலை. #முஸ்லிம் […]

Continue Reading

அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்? – உண்மை அறிவோம்!

லக்னோவில், இந்துக்கள் என்ற காரணத்தால் அண்ணன் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I Archived Link 2 இளம் வயதுடைய ஆண், பெண் இருவரை காட்டுகின்றனர். அவர்கள் உடல் முழுக்க ரத்தம் வழிகிறது. அந்த பெண் மயக்கமடையும் அளவுக்கு மிகவும் பலமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் […]

Continue Reading

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபரை சுட்டுப் பிடித்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் சர்மா!

‘’உத்தரப் பிரதேசத்தில் 6 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தவனை என்கவுன்டர் செய்து ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மா அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 24ம் தேதி வெளியிட்டுளளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

மருத்துவ படிப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு: ஃபேஸ்புக் வதந்தி

‘’இனி மருத்துவ படிப்புகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Manickam Bhoudhan என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளில் உத்தரப் பிரதேச அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதன் மேலே, காம கொடூரனின் […]

Continue Reading

44 வயதில் முதல்வரான யோகி ஆதித்யநாத்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’26 வயதில் எம்பி, 44 வயதில் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Prabu என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’26 வயதில் பாராளுமன்ற உறுப்பினர், 44 வயதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுக்கு பிறந்த நாள் […]

Continue Reading

வாக்களிக்க வேண்டாம் என்று ரூ.500 தந்து, கையில் மை வைத்த பா.ஜ.க.,வினர்! – உத்தரப்பிரதேச நிகழ்வு நிஜமா?

உத்தரப்பிரதேசத்தில், வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று ரூ.500 கொடுத்து கையில் மையும் வைத்துச் சென்ற பா.ஜ.க-வினர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP ஆட்கள் வந்தார்கள் விரலில் மை வைத்தார்கள் ரூ 500 தந்தார்கள் வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று சொன்னார்கள் . ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . இலக்ஷன் கமிசன் நடவடிக்கை எடுக்குமா? https://www.facebook.com/groups/dmkfans/permalink/2808019169270389/ Archived link […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா?

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு நடந்ததாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் இருந்து 300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவற்றின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உத்திரபிரதேசத்தில் கடையொன்றில் 300க்கும் அதிகமான EVM மெஷின்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. Archived link உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சேமிப்பு கிடங்கு போல, ஷட்டர் போடப்பட்ட […]

Continue Reading

அமிதாப் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் அறிவித்தாரா யோகி ஆதித்யநாத்?

அமிதாப் பச்சன், அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், அவர் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருக்கு உ.பி பா.ஜ.க அரசு தலா ரூ.50 ஆயிரம் பென்ஷன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP-யின் ஆட்சி ஒரு மானங்கெட்ட ஆட்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ! Archived link அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் […]

Continue Reading

கள்ள ஓட்டு போடுவதற்காக கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்?

‘’கள்ள ஓட்டுப் போடுவதற்காகக் கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. அந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். செய்தியின் விவரம்:கள்ள ஓட்டு போட மையை கத்தியால் சுரண்டியபோது விரலை வெட்டிக்கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர். Archived Link ஏப்ரல் 19ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் […]

Continue Reading

மாட்டிறைச்சி விவகாரம்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் வைரல் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: அவமானபட்டான் மொட்டையன் Archived Link இந்த பதிவில், யோகி ஆதித்யநாத் புகைப்படம் மற்றும் பெண் ஒருவரின் பாதங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்மீது, ‘’அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு, உபியில் மாட்டிறைச்சி தடை உத்தரவை 10 […]

Continue Reading