மருத்துவ இடங்களை தமிழ்நாடு விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினாரா?

வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் மருத்துவ இடங்களை விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைப்படத்துடன் தமிழ் நாடு பாஜக வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.  அதில், […]

Continue Reading

‘அலி பாபாவும் நான்கு திருடர்களும்’ என்று ABP Nadu செய்தி வெளியிட்டதா?

‘’ அலி பாபாவும் நான்கு திருடர்களும்’’ என்று கூறி abp nadu லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த செய்தியை உண்மையில் ABP Nadu […]

Continue Reading

‘குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோ…

‘’ குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்…’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை எடுத்து, கூகுள் உதவியுடன் […]

Continue Reading

வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டதா பிபிசி?– ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது உண்மையா என்று பார்த்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I hindutamil.in I Archive 2 தமிழ் இந்து நாளிதழ் தன்னுடைய (Tamil The Hindu) ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 7, 2023 அன்று கட்டுரை ஒன்றின் இணைப்பை வெளியிட்டுள்ளது. அதில், “வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் […]

Continue Reading

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் வதந்தி!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக்கொலை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தை திரும்ப கேட்டதாலேயே வானதி சீனிவாசன் ஆதரவாளர்களால் அந்த இளைஞர் […]

Continue Reading

பெண் பாதுகாப்பு பற்றி மோடி, அமித் ஷாவை நேரடியாக விமர்சித்துப் பேசிய பெண்- இந்த வீடியோ நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதா?

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்திற்குள் வைத்துத் தாக்கி பேசிய பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில், “தூக்கிலே தொங்க வேண்டியவனெல்லாம் இங்கே உட்கார்ந்திருக்கானுங்க. மக்களே, உங்கள் அருமை மகள்களை எல்லாம் பத்திரமா பாத்துங்கோங்க […]

Continue Reading

அதிமுக நிர்வாகிகளை ‘சில்லறைகள்’ என்று அண்ணாமலை கூறினாரா?

அ.தி.மு.க நிர்வாகிகளை சில்லறைகள் என்றும், அவர்களைப் பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சில்லறைகள் பற்றி கவலையில்லை. எடப்பாடியாருக்கும் எனக்கும் கட்சி மற்றும் கொள்கைகள் தாண்டிய ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. அவர் […]

Continue Reading

‘மீனாக்‌ஷி லேகி குத்து நடனம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோவால் சர்ச்சை…

‘’ மீனாக்‌ஷி லேகி குத்து நடனம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகமும், மீனாக்‌ஷி லேகியின் முகமும் […]

Continue Reading

பாஜகவை பகைப்பது எடப்பாடி எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

பாஜகவை பகைப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்தது மற்றும் பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் படத்தை ஒன்று சேர்த்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவை […]

Continue Reading

சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று பொன்முடி கூறினாரா?

வன்னிய சாதிவெறியர்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் பொன்முடி புகைப்படத்துடன் கூடி தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள். பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்! திருமண விழா ஒன்றில் பங்கேற்ற […]

Continue Reading

Rapid FactCheck: அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் உள்ளதா?

‘’ அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றுள்ளது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இவர்கள் கூறுவதுபோல அமெரிக்கா எதுவும் நேர்மையானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதா என்று விவரம் […]

Continue Reading

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று குறிப்பிட்டு, உண்டியலைத் திறந்து பணத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு, பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எருமேலியில் இருக்கும் பாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம். தயவு செய்து அய்யப்ப பக்தர்கள் யாவரும் இந்த மசூதிக்குள் செல்ல […]

Continue Reading

கர்நாடக முதல்வரான பின் இஸ்லாமிய உடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாரா சித்தராமையா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் இஸ்லாமியர்கள் போல ஆடை அணிந்து இஸ்லாமியர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “The CM and Deputy […]

Continue Reading

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷெரீப் அகமது என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷெரீப் அகமது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் […]

Continue Reading

சாக்‌ஷி மாலிக்கை மிதிக்கும் போலீஸ் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

‘’ சாக்‌ஷி மாலிக்கை மிதிக்கும் போலீஸ்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாகக் கூறி Brij Bhushan […]

Continue Reading

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவித்தாரா?

‘’ மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவிப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை […]

Continue Reading

ஆதிபுருஷ் படத்துக்கு ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

ஆதிபுருஷ் படத்தை திரையிடும் போது திரையரங்கத்தில் ஒன்பது இருக்கைகள் காலியாக ஒதுக்க வேண்டும், இல்லை என்றால் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும். இயக்குனர் […]

Continue Reading

பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது என்று பகிரப்படும் வதந்தி…

‘’ பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் ABP Nadu ஊடகத்தின் […]

Continue Reading

கர்நாடகாவில் ரயிலைக் கவிழ்க்க சதி என்று பரவும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive  ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து மாட்டிய சிறுவனின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் கையும் களவுமாக மாட்டிய சிறுவர்கள்.. தீர விசாரிக்க வேண்டிய செயல் இது.. ரயிலை தடம் புரளச் செய்ய இது போல் […]

Continue Reading

FactCheck: செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்ததா ஸ்வீடன்?

செக்ஸை ஸ்வீடன் நாடு விளையாட்டாக அங்கீகரித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்? உலகிலேயே முதல்முறையாக செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரலாறு படைத்துள்ளது ஸ்வீடன்! முதலாவதாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 8ல் தொடங்கி, 6 […]

Continue Reading

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் […]

Continue Reading

விமானத்தில் பயணம் செய்வதால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

நான் ரயிலில் பயணித்ததே இல்லை, அதனால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை. நானே என் குடும்பத்தாரோ, என்னைச் […]

Continue Reading

ரயில் விபத்து: சிறு விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

ரயில் விபத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில் விபத்து புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள். இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் […]

Continue Reading

தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறினாரா?

‘’ தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது’’ என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் ஜெயா […]

Continue Reading

கோரமண்டல் ரயில் விபத்து; களத்தில் ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் பழைய புகைப்படம்!

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet l Archive ஒடிசா பாலாசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் என்று குறிப்பிட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை SG Suryah @SuryahSG என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 2ம் தேதி பதிவிட்டுள்ளார்.  உண்மை அறிவோம்: 2023 […]

Continue Reading

வட இந்திய அரசியல்வாதி யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீமா?

சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீம் என்று சமூக ஊடகங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive வட இந்திய அரசியல்வாதியான யோகேந்திர யாதவ் அளித்த இந்தி பேட்டி பகிரப்பட்டுள்ளது. அதில், பேட்டி எடுப்பவர் சலீம் என்று குறிப்பிட்டு கேள்வி கேட்கிறார். அதற்கு யோகேந்திர யாதவ் இந்தியில் பதில் அளிக்கிறார். என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “இவரை “சலீம்” என்று யாருக்கும் […]

Continue Reading

பதநீருக்கு பணம் தர மறுத்தாரா சீமான்?

‘’பதநீர் குடித்ததற்கு பணம் கேட்டபோது, இந்த பனை மரத்தை நட்டதே நான்தான்,’’ என்று சீமான் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் பதநீர் அருந்தும் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடித்த பதநீருக்கு பணம் கேட்டதற்கு இந்த பனை மரத்தை நட்டதே நான்தான் என பதில் கூறிய சீமான்” […]

Continue Reading

சீமானுக்கும் சிஎஸ்கே வீரர்களுக்கும் தொடர்பில்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் வெளியிட்டதா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அணியின் நிர்வாகி விளக்கம் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Link l Archive சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயலாக்க அதிகாரி வெளியிட்டது போன்று அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”நாதகவை சேர்ந்த திரு.சீமான் […]

Continue Reading

‘நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று ரவீந்திர ஜடேஜா கூறினாரா?

‘’ நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’’ என்று ரவீந்திர ஜடேஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் 2023 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Continue Reading

செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

‘’செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது’’ என்று சுகி சிவம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: புதியதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. […]

Continue Reading

கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் […]

Continue Reading

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானிக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதா?

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெயா பிளஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் […]

Continue Reading

அகமதாபாத்தில் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள் என்று பரவும் படம் உண்மையா?

ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைக் காண குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு திரண்டு வந்த ரசிகர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2 ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றின் இணைப்பை பகிர்ந்துள்ளது. மஞ்சள் சட்டை அணிந்த மக்கள் சாலை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் […]

Continue Reading

ஆதீனம் வழங்கிய செங்கோலை விட அம்மா எம்ஜிஆருக்கு வழங்கியதே பெரிது என்று ஜெயக்குமார் சொன்னாரா?

‘’ புதிய பாராளுமன்றத்தில் வைப்பதற்காக, ஆதீனம் வழங்கிய செங்கோலை விட அம்மா எம்ஜிஆருக்கு வழங்கிய செங்கோலே பெரிது,’’ என்று ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து […]

Continue Reading

‘திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் வாங்கிய தி.மு.க என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

ஸ்டெர்லைட் முதலாளிகளிடமிருந்து ரூ.100 கோடியை தி.மு.க கமிஷனாக பெற்றுள்ளதாகவும் விரைவில் அந்த ஆலையை கனிமொழி வாங்க உள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் சன் நியூஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். அதில், “ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன். அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் […]

Continue Reading

பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினாரா?

‘’ பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு’’ என்று என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  ஜூனியர் விகடன் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக […]

Continue Reading

அதிமுக மகளிர் அணியினரை தரையில் சாப்பிட வைத்த எடப்பாடி பழனிசாமி என்று பகிரப்படும் வதந்தி…

‘’ அதிமுக மகளிர் அணியினருக்கு தரையில் சோறு போட்ட எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

அ.தி.மு.க பேரணியில் பங்கேற்ற வட இந்தியத் தொழிலாளர்கள் என்று பரவும் படம் உண்மையா?

விஷச் சாராய சாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கா அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வட இந்தியர்கள் போல தோற்றம் கொண்ட சிலர் அ.தி.மு.க கொடியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1-1/2கோடிதொண்டர்கள் யாரும் வரலயா😩 எடப்பாடி இன்று நடத்திய பேரணியில் வடமாநில […]

Continue Reading

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும், சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும். கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும். அதிமுக பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நொிசல் காரணமாக […]

Continue Reading

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…

‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் […]

Continue Reading

மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தாரா பிரபாகரன்?

‘’ மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த பிரபாகரனும் ஒரு துரோகிதான்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் பார்க்க உண்மையை போன்றே உள்ளது. ஆனால், […]

Continue Reading

ரூ.2000 நோட்டில் குறைபாடு என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

ரூ.2000 நோட்டில் குறைபாடு இருந்ததால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Claim Link l Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால் எளிதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது […]

Continue Reading

கர்நாடகாவில் பசுவைக் கொன்று காங்கிரஸ் வெற்றியைக் கொண்டாடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வதந்தி!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் பசுவைக் கொன்று பாஜக கொடி மீது ரத்தத்தைத் தெளித்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பசுமாடு ஒன்றைக் கொல்லும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றியைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள்…  கோமாதாவை கொன்று பாரதிய ஜனதா கட்சியின் […]

Continue Reading

எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் புதியதலைமுறை வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “எடப்பாடி பழனிசாமி சவால் புரட்சித் தலைவர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான். ஆனால் அந்த சாராயத்தால் ஒருவருக்காவது சின்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது […]

Continue Reading

கர்நாடக பாடப்புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் நீக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்தாரா?

கர்நாடக அரசு பாடப் புத்தகங்களிலிருந்து சாவர்க்கர் பாடங்கள் கிழித்து எறியப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் புத்தகம் ஒன்றை கிழிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், கர்நாடக பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும். – டி.கே.சிவக்குமார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடி பிடித்தனரா?

‘’ கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடி பிடித்த காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையொட்டி, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் […]

Continue Reading

அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தவறு என்று பசவராஜ் பொம்மை கூறினாரா?

‘’ அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தவறு’’ என்று பசவராஜ் பொம்மை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில், சில தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளராக […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு 70 வயது; அவரது பள்ளிக்கூட ஆசிரியருக்கு 68 வயது என்று பரவும் தகவல் உண்மையா?

மு.க.ஸ்டாலினுக்கு 70 வயது, ஆனால் அவரது பள்ளி ஆசிரியருக்கு 68 வயது. இது கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம் ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஒரு நியூஸ் கார்டுடன் கூடிய பதிவை அனுப்பி அது பற்றி கேகள்வி எழுப்பியிருந்தார். கடந்த டிசம்பரில் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு அது. அதில், […]

Continue Reading

புல்டோசர் மூலம் மோடிக்கு மலர் தூவிய காட்சி என்று பரவும் வீடியோ- உண்மை என்ன?

பிரதமர் மோடியை வரவேற்க மலர்கள் தூவப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive புல்டோசர் வாகனத்தின் பக்கெட் பகுதியில் அமர்ந்துகொண்டு கார் அணிவகுப்பு மீது மலர் தூவும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவ்வளவு டிஜிட்டல் காலத்திலும் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் இன்னமும் இந்த முட்டாள் சங்கிகள்  நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் *மோடிக்கு மக்கள் மலர் தூவவில்லை. வாடகை வண்டிகளில் கூலி ஆட்களை […]

Continue Reading