மாடுகளுக்கு மாஸ்க் போடும்படி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாரா?
மாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிவிக்கும்படி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு போல ஒன்றை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம், உத்தரப்பிரதேச மாநில வரைபடம், பா.ஜ.க தேர்தல் சின்னம் ஆகியவை இதில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு மாஸ்க் என்று […]
Continue Reading