ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனையா?

ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனை என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதற்கான சில செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன. The Tribune Link I The News Link […]

Continue Reading

நாட்டிலே மதக் கலவரம் செய்திட வாக்களிப்பீர் பாஜக என பகிரப்படும் வதந்தி…

‘’நாட்டிலே மதக் கலவரம் செய்தட வாக்களிப்பீர் பாஜக,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட போஸ்டரை பார்த்தாலே, பாஜக.,வை கேலி செய்யும் நோக்கில் பகிரப்படும் போலியான ஒன்று என தெரிகிறது. இருந்தாலும், பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதால், சந்தேகத்தின் […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

சமூக நீதியை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், மத்திய அரசு இதனை கண்டும் காணாதது போல செயல்படுவதாக, கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். […]

Continue Reading

தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன?

‘’தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். அதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலர் இந்த தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த சம்பவம் ஜனவரி 26, […]

Continue Reading

பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாரா?

‘’பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட வீடியோ பற்றிய தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பிரதமர் மோடி மனைவி யசோதாபென் குஜராத்தில் நடைபெற்ற 2017 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்படி காங்கிரஸ் தரப்பில் […]

Continue Reading

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்றது அதிமுக – பாஜக பிரிவு என்று ஜெயக்குமார் கூறினாரா?

அ.தி.மு.க – பா.ஜ.க பிரிவை ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்ற தற்காலிகமான பிரிவு என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இது தற்காலிகமான பிரிவுதான். ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை […]

Continue Reading

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்படி மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் கூறினாரா?

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களை […]

Continue Reading

பாஜக.,வின் மத அரசியல்தான் சரி என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பாஜக மத அரசியல்தான் சரியான பாதை,’’ என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட நியூஸ்கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:கிறிஸ்தவ பள்ளியில் படித்த […]

Continue Reading

அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா சவால்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு விதமான நியூஸ் கார்டுகளைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, மற்றொரு நியூஸ் கார்டும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அஇஅதிமுக […]

Continue Reading

ஆந்திரா குண்டூர் ஜின்னா கோபுரத்தில் அமித்ஷா உத்தரவால் தேசிய கொடி வர்ணம் பூசப்பட்டதா?

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பழமையான ஜின்னா டவரில் தேசிய கொடியேற்ற தடை விதிக்கப்பட்டதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு அடிப்படையில் அந்த கோபுரத்துக்கு தேசிய கொடியின் மூவர்ணம் பூசப்பட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜின்னா டவர் , ஆந்திரா குண்டூரி்ல் உள்ளது , […]

Continue Reading

மாணவி தற்கொலை; பாஜக நடத்தும் போராட்டம் நியாயமானது என்று ஜெகத்ரட்சகன் கூறினாரா?

மத மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக முன்னெடுத்த போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டம் நியாயமானதே. கட்டாய மதமாற்றத்தால் பலியான மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு […]

Continue Reading

பிரியாணி அண்டா பத்திரம்; தமிழ் ஊடகங்களின் பெயரில் பகிரப்படும் வதந்தி…

‘’பாஜக போராட்டம் நடத்துவதால் சென்னை வள்ளுவர் கோட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் மூடப்படுகின்றன,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் நியூஸ் கார்டுகள் சிலவற்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாளை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் அடைக்கப்படுகிறது. பிரியாணி அண்டாக்கள் திருடு போவதை தவிர்க்க நாளை ஒருநாள் மட்டும் இந்த […]

Continue Reading

அதிமுகவை விட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி என்று அண்ணாமலை கூறினாரா?

அதிமுகவை விட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும். அதிமுகவைவிட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி நாங்கள் ஒதுக்கும் இடங்களில் அதிமுக போட்டியிடும் – அதிமுகவுடன் […]

Continue Reading

மதுரை மேயர் பதவிக்கு மாரிதாஸ் முயற்சி என்று கதிர் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘’மதுரை மேயர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட எனக்கு சீட் தரவில்லை என்று மாரிதாஸ் வேதனை தெரிவித்தார்,’’ எனக் கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் […]

Continue Reading

ராகுல் காந்தியின் குடி என்ன என்று சீமான் கேட்டதாகப் பகிரப்படும் வதந்தி…

‘’ராகுல் காந்தியின் குடி என்ன என்று சீமான் கேள்வி,’’ எனக் குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வது, கமெண்ட் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link […]

Continue Reading

ஒரு ஓட்டு வாங்கிய நபரை கோவை பாஜக மேயர் வேட்பாளராக அறிவித்தாரா அண்ணாமலை?

கோவையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது ஒரே ஒரு வாக்கு வாங்கிய கார்த்திக்கை கோவை மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக அண்ணாமலை அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய தலைவர் கோவை மேயர் வேட்பாளராக […]

Continue Reading

கோவை தெற்கில் பாஜக ஒரு வார்டில் தோற்றாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி கூறினாரா?

தன் தொகுதிக்குட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளில் ஒன்றில் பாஜக தோல்வி அடைந்தாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வானதி ஶ்ரீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளிலும் பாஜக […]

Continue Reading

உ.பி-யில் பா.ஜ.க பெண் வேட்பாளரை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க பெண் வேட்பாளரை பொது மக்கள் விரட்டி அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரை பொது மக்கள் விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. நிலைத் தகவலில் “உ.பியில் ஓட்டுக்கெட்டு சென்ற #பாஜக பெண் வேட்பாளரைக் கல்லால் அடித்து விரட்டிய ஊர் மக்கள் (இந்து விரோதி, தேச விரோதிகள்)…. தரமான […]

Continue Reading

கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று ஐ.பெரியசாமி கூறினாரா?

கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் […]

Continue Reading

RAPID FACT CHECK: இந்த வருடத்தின் வெள்ளிக்கிழமை சிறப்பு என்று பகிரப்படும் வதந்தி!

இந்த ஆண்டின் வெள்ளிக்கிழமையின் சிறப்பு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வந்தது, அதே போன்று பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை வருகிறது, மார்ச் மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது, இப்படி டிசம்பர் மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது என்று ஒரு பதிவு சமூக […]

Continue Reading

பாஜக வேட்பாளரை விரட்டியடித்த உ.பி., மக்கள் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளரை மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் ஒரு நபரை பலர் துரத்துகின்றனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். இதனுடன் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “உ.பி பாஜக வேட்பாளரை காவல் அதிகாரிகள் பத்திரமாக […]

Continue Reading

ரஜினிகாந்த் புகைப்படம்; ஸ்டீபன் சோந்தெய்ம் மரணம்: முன்னுக்குப் பின் முரணான செய்தியால் குழப்பம்…

‘’பிரபல இசையமைப்பாளர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்,’’ என்று குறிப்பிட்டு, ரஜினிகாந்த் புகைப்படத்துடன் பகிரப்படும் செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Post Link I Archived Link Online14Media.Com Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’சற்று முன் பிரபல இசையமைப்பாளர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்,’’ என்று எழுதியுள்ளனர். அதன் கீழே ரஜினிகாந்த் […]

Continue Reading

இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மைக்கா சுரங்கத்தில் வேலை செய்ததாகக் கல்லூரி மாணவிகளிடம் கூறியதாக ஒரு கதை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகுப்பு; தமிழ்நாட்டு மக்களை மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

‘’இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை விமர்சித்த மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டனர். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?

கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக […]

Continue Reading

அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன் என்று அர்ஜூன் சம்பத் கூறவில்லை!

‘’அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில், அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சாணக்யா லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’அண்ணாமலை ஜீயை கைது செய்தால் தீக்குளிப்பேன், அரசியல் செய்வதுதான் அரசியல் கட்சியின் வேலை. நாங்கள் மாணவியின் போலி வீடியோவை வைத்து அரசியல் செய்தோம். இதற்காக அண்ணாமலையை கைது செய்யக் கூடாது. – இந்து மக்கள் கட்சி தலைவர் […]

Continue Reading

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை […]

Continue Reading

பாஜக.,வை தடை செய்ய கோரினாரா சீமான்? விதவிதமாக பகிரப்படும் வதந்திகள்…

‘’பாஜக.,வை தடை செய்ய வேண்டும், அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி,’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியில், ‘’அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி. பாஜக தடை செய்யப்பட வேண்டிய கட்சி. மாணவி இறப்பை வைத்து மதக்கலவரம் செய்ய நினைத்த அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டாரா?

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Continue Reading

கிறிஸ்தவ மதமாற்றத்தை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?

‘’கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்,’’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதனைப் பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link இதே வாக்கியங்களை வைத்து, சோழன் நியூஸ் […]

Continue Reading

மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று அண்ணாமலை கூறினாரா?

பிரதமர் பதவிக்கு மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். குறிப்பிட்ட நியூஸ் கார்டை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர். சிலர் […]

Continue Reading

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை; தமிழ்நாடு அரசை கி.வீரமணி கண்டித்தாரா?

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை வைக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் விவரம் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இந்த செய்தியை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்திய குடியரசு […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு சவால் விடுத்தாரா?

‘’பாஜக.,வினர் என் வீட்டுக்கு வந்தால் அதிமுக.,வின் ஆண்மையை நிரூபிக்கிறேன்,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Lin இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:‘’தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக.,வை சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசக் கூட எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தயங்குகிறார்கள், ஆண்மையுடன் செயல்படுவதில்லை,’’ […]

Continue Reading

உண்ணாவிரத பந்தலுக்குப் பின்னால் உணவு விநியோகித்த பாஜக என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

பாரதிய ஜனதா கட்சி சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்குப் பின்னால் உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பந்தலுக்கு பின்னால் உணவு விருந்து. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்ட பந்தலுக்கு பின்னால் […]

Continue Reading

தமிழ்நாடு மக்களுக்கு ஏன் உதவ வேண்டும்?- அண்ணாமலை பெயரில் பரவும் வதந்தி…

‘’பாஜகவுக்கு ஓட்டு போடாததால் தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டோம்,’’ என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link பாலிமர் நியூஸ் சேனல் லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசியல் களத்தில் நாள்தோறும் அண்ணாமலையை குறிப்பிட்டு, […]

Continue Reading

இந்துவாக நீடிக்க ரூ.50 லட்சம் தருகிறோம் என்று அண்ணாமலை கூறினாரா?

வறுமை காரணமாக மதம் மாற நினைப்பவர்கள் எங்களை அணுகினால் ரூ.50 லட்சம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தருவோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துவாக நீடிக்க 50 லட்சம் பாஜக தரும். வறுமையின் காரணமாக சிலர் […]

Continue Reading

2011ல் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக மத்திய அரசு ரூ.1880 கோடி செலவிட்டதா?

‘’2011ம் ஆண்டில் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக, அவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற ரகசியமாக மத்திய அரசு ரூ.1880 கோடியை அப்போதைய காங்கிரஸ் அரசு செலவிட்டது,’’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவதைக் கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் […]

Continue Reading

அரியலூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்ததா பாஜக?

அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு  நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிறுமியின் குடும்பத்துக்கு 2 கோடி பாஜக நிதியுதவி. விடுதி காப்பாளரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

அரியலூர் மாணவி உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது என்று பழனிமாணிக்கம் கூறினாரா?

மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம் கூறியதாகவும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகவும் சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் […]

Continue Reading

மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது அவரது விருப்பம் என்று எஸ்றா சற்குணம் கூறினாரா?

மதம் மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பா.ஜ.க-வினர் கூறி வரும் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டது அவரது உரிமை, இதற்காக பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பேராயர் எஸ்றா சற்குணம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ பேராயர் எஸ்றா சற்குணம் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை […]

Continue Reading

ஆஸ்கர் யூடியுப் தளத்தில் ஜெய் பீம் படம்; தந்தி டிவி பெயரில் பரவும் போலியான செய்தி!

‘’5000 டாலர் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் சேனலில் ஜெய் பீம் படத்தை வெளியிட்ட சூர்யா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நடிகர் சூர்யா […]

Continue Reading

திமுக.,வினர் இனி தினத்தந்தி படிக்க வேண்டாம் என்று பகிரப்படும் போலி நியூஸ் கார்டு…

‘’திமுக.,வினர் யாரும் இனி தினத்தந்தி வாங்க தேவையில்லை என்று தினத்தந்தி நிறுவனர் அதிரடி அறிவிப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி வைத்திருந்தார். இதனையே பலரும் உண்மை போல, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் முக்கியமானது […]

Continue Reading

குடியரசு தின அணிவகுப்பில் கருணாநிதி சிலை நீக்கம்; மு.க.ஸ்டாலின் விளக்கம் கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கருணாநிதி சிலை நீக்கப்பட்டது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம்,’’ எனக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பாலிமர் நியூஸ் லோகோவுடன் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் உண்மையா எனக் கேட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்றும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முதலமைச்சருக்கு கொரனா தொற்று. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Continue Reading

குடியரசு தின அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை என பரவிய வதந்திகள்!

தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியின் மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் சிலை இருந்ததாகவும், இதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்ததாகவும் சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அணிவகுப்பு வாகன மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் ஆகியோர் உருவ சிலை இருந்ததாக ஒரு […]

Continue Reading

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று திருமாவளவன் கூறினாரா?

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று தொல் திருமாவளவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன், குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி, அன்பில் மகேஸ், சக்கரபாணி, டி.ஆர்.பாலு பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதே போன்று எடப்பாடி பழனிசாமி, டி.ஆர்.பாலு, அமைச்சர் சக்கரபாணி பெயரிலும் போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று அமைச்சர் சக்கரபாணி புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை […]

Continue Reading

நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம் கிடைத்ததா?

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியலான குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசுகள் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற […]

Continue Reading

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கண்டனம் – ஈபிஎஸ் எதிர்ப்பு. எல்.கே.ஜி குழந்தைகளை மிரட்டும் செயலை அதிமுக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. […]

Continue Reading