பெட்ரோல், டீசல் வருமானத்தில் ராமர் கோயில், அனுமன் சிலை போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நடப்பதாக வானதி சீனிவாசன் கூறினாரா?

‘’பெட்ரோல், டீசல் வருமானத்தில் மத்திய அரசு ராமர் கோயில், அனுமன் சிலை நிறுவுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,’’ என்று வானதி சீனிவாசன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் நமாஸ்க்கு இடையூறாக இருந்ததால் ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் பெயர்த்தெடுத்தனரா?

மேற்கு வங்கத்தில் நமாஸ் செய்ய ரயில் சத்தம் இடையூராக இருந்தது என்பதற்காக ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் பெயர்த்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மக்கள் ரயில் தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் நவாப்ரோ, மகிசாசூர் என்ற ஊரில் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தையும் பெயர்த்தெடுத்து […]

Continue Reading

1500 ஆண்டுகள் பழமையான ஒரிஜினல் பைபிள் எஸ்தர் சுருள் ஈரானில் கிடைத்ததா?

பைபிளில் இடம் பெற்ற எஸ்தர் என்ற நூலின் அசல் சுருள் பிரதி ஈரானில் கிடைத்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அந்தக் காலத்துப் பைபிள் சுருள் போன்று காட்டப்படுகிறது. நிலைத் தகவலில், “ஒரிஜினல் எஸ்தர் புத்தகம் சுருளி வடிவில் தங்கத்தினாலானது ஈரானில் கிடைத்துள்ளது 1500  வருட பழமை வாய்ந்தது…PURIM: The original book of Esther […]

Continue Reading

உலகின் தலை சிறந்த தலைவர் என மோடியின் தபால் தலையை வெளியிட்டதா துருக்கி?

உலகின் தலை சிறந்த தலைவரின் நினைவாக மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய துருக்கி நாட்டு தபால் தலை படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் “பெருமை மிக்க தருணம் இந்த நேரத்தில் உலகின் தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது. […]

Continue Reading

தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்தடை- தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தாரா?

‘’தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்சாரம் நிறுத்தினால், விருந்தாளிகள் ஊர் திரும்பாமல் திருவிழா தடையின்றி நடைபெறும் என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link ஜூனியர் விகடன் லோகோ இணைத்து பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மின்சாரத்தை நிறுத்து! அரசுக்கு வேண்டுகோள். தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் காப்புக் கட்டிய […]

Continue Reading

விமானப் பணிப்பெண்ணாக இருந்த ராம்நாத் கோவிந்த் மகளுக்கு மாற்று வேலை ஒதுக்கியதா டாடா நிறுவனம்?

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கிய பிறகுதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகள் ஏர் இந்தியாவில் விமானப் பணிப் பெண் வேலை செய்து வந்த விவரம் தெரியவந்துள்ளது என்றும் அதைத் தொடர்ந்து அவருடைய பணியை டாடா நிறுவனம் மாற்றிவிட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராம்நாத் கோவில் மற்றும் அவரது மகள் இருக்கும் […]

Continue Reading

அகமதாபாத் குடிசைப்பகுதி துணியால் மறைக்கப்பட்டது என்று பரவும் படம்- உண்மை என்ன?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு வந்த போது, குடிசைப்பகுதிகள் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டது என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலை நடைபாதை வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “17 ஸ்டேட்டை ஆளறோம்… யாராவது வந்தா துணியைப் போட்டு மூடறோம்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை இ. […]

Continue Reading

வட இந்தியாவில் ‘தலித்’ அரசு ஊழியர் ஜாதி காரணமாக தாக்கப்பட்டாரா?

‘’வட இந்தியாவில் அரசு ஊழியராக இருந்தும் ஜாதி வெறியர்களால் தாக்கப்படும் தலித்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +91 9049053770) மூலமாக, நமது வாசகர்கள் பலரும் அனுப்பி, இதுபற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

கூல்டிரிங்ஸில் விஷம் கலந்த பயங்கரவாதிகள்?- வாட்ஸ் ஆப் வீடியோ பற்றிய உண்மை!

புதிதாக தீவிரவாதிகள் கூல் டிரிங்ஸில் விஷம் கலந்துவிட்டதாகவும், இதை குடித்த மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்ததாகவும் ஒரு வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். வாட்ஸ் அப்பில் பரவி வரும் அந்த வீடியோ பற்றிய உண்மை விவரம் அறிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவில் […]

Continue Reading

கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டாரா?

கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சி, வாழ்த்துகள், கேரள மாநில ஆளுநராக, ஹெச்.ராஜா நியமனம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Veerappan Veerappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல […]

Continue Reading

குண்டர்கள் நிறைந்த கட்சியே பாஜக என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறினாரா?

பா.ஜ.க என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கட்டமைக்கப்பட்ட குண்டர்களின் கும்பல் என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கட்டமைக்கப்பட்ட […]

Continue Reading

கிறிஸ்தவன் கண்டுபிடித்த மின்சாரத்தை இந்துக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

கிறிஸ்தவன் கண்டுபிடித்த மின்சாரத்தை இந்துக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட்கள் அனைத்துமே இந்த தகவல் உண்மை போல சித்தரிக்க முயற்சிப்பதைக் கண்டோம். அர்ஜூன் சம்பத் பெயரில் பகிரப்படும் மேற்கண்ட தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள். […]

Continue Reading

பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

பாக்யராஜ் தொடர்பான அஜால்குஜால் சமாச்சாரங்களை வெளியிடுவேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பயில்வான் ரங்கநாதன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான்! ஏழு மாதத்தில் பிறந்தவர் பாக்யராஜ் என்று எம்.ஜி.ஆருக்கே தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை வைத்தாரா மோடி?

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்தது பிரதமர் மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கால் மேல் கால் போட்டு அம்பேத்காருக்கு சிலை வையித்தது யாரு..? பிரதமர். […]

Continue Reading

விக்ரமன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

ஊடகவியலாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான விக்ரமனை மிக மோசமாக விமர்சித்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக வலைதளம் வாயிலாக பழகிய ஆண்களை படுக்கைக்கு அழைத்ததாக ஊடக நெறியாளரும் விசிக பிரமூகருமான விக்ரமன் மீது பகிரங்க […]

Continue Reading

சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம் இதுவா?

‘’சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவின் தலைப்பில், ‘’ அரிய புகைப்படம் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மதிப்புமிகு மவுலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த முதல் #இப்தார் நிகழ்ச்சி இந்நிகழ்வில் மாண்புமிகு ஜவஹர்லால் நேரு புரட்சியாளர் அம்பேத்கர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து […]

Continue Reading

பில் கேட்ஸ் அவரது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்தாரா? 

‘’பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், உலக மக்களை தடுப்பூசி போடும்படி பிரசாரம் செய்கிறார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த 2018-19 முதலாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் […]

Continue Reading

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இங்கு உள்ள பெட்ரோல் டிசல் உயர்வு போராளிகளுக்கு சமர்ப்பணம்…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Anandakumar என்ற […]

Continue Reading

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டதா?- முழு விவரம் இதோ!

‘’தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனத்தை திமுக.,வினர் கல் வீசியும், கொடிக் கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link பாஜக தமிழ்நாடு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இந்த பதிவில், ‘’ தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு […]

Continue Reading

விருது பெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தலையில் இருந்த விக் கழன்றதா?

விருது வாங்கிய விழாவில், நடிகர் விஜய் தலையில் வைத்திருந்த விக் கையோடு கழன்று வந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த விருதைக் கழற்றுவது போலவும், அப்போது அவரது தலையில் இருந்து விக் கழன்று, அவர் தலை வழுக்கையாக இருப்பது போன்றும் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

ம.பி-யில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீசிய பெண்கள் கைது என்று பரவும் பழைய வீடியோ!

மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி ஊர்வலத்தின் மீது கல்வீசிய பெண்களை போலீசார் கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “ராம நவமி நிகழ்ச்சியில் ஹிந்துக்கள் மீது கல் எறிந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்…இடம்…மத்திய பிரதேசம்…கார்கோன்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

‘’கோவையில் முன்னாள் பெண் எம்பி., ஒருவரின் கணவர் மகளிர் விடுதி நிர்வாகியை தொடர்பு கொண்டு, ஏதேனும் பெண்ணை சப்ளை செய்யும்படி கேட்டுள்ளார். புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோவில் உள்ள லோகோவின் அடிப்படையில், இதனை வெளியிட்ட ஆன்லைன் ஊடகத்தின் (Tamil Maalai TV ) பதிவையும் கண்டுபிடித்தோம். ஏராளமான […]

Continue Reading

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஒரு ஊருக்கு ராசு வன்னியர் எனப் பெயர் சூட்டப்பட்டதா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பகுதி ஒன்றுக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலை வழிகாட்டி “சைன் போர்டு” படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ராசு வன்னியர் என்ற பகுதிக்கு செல்லும் வழி என்று உள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

துப்பாக்கியுடன் வந்த ஜேஎன்யூ ஏபிவிபி மாணவி கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மாணவி துப்பாக்கியுடன் கைது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவி போன்று தோற்றமளிக்கும் இளம் பெண்ணின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து போலீசார் துப்பாக்கியை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “டெல்லி நேரு யூனிவர்சிட்டியில் கைத்துப்பாக்கியுடன் வந்த ABVPஅமைப்பை சேர்ந்த மாணவி படிக்கும் போதே மாணவர்களுக்கு […]

Continue Reading

டீ ரூ.1, பிரியாணி ரூ.8… நாடாளுமன்றத்தில் உணவு விலை என்று பரவும் பழைய தகவல்!

நாடாளுமன்றத்தில் தேநீர் ரூ.1க்கும், பிரியாணி ரூ.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா…?  தேநீர்.  1.00 .ரூ,  சூப்.  5.50.  கொட்டை கறி.  1.50,  மதிய உணவு.  2.  00,  […]

Continue Reading

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்?- ஊடகச் செய்தியும், உண்மையும்!

‘’பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், அரை மயக்கத்தில் என்கவுன்ட்டர் செய்யும் பரிதாபம்,’’ என்று கூறி ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link கடந்த ஏப்ரல் 6, 2022 அன்று பல்வேறு ஊடகங்களிலும் வெளியான இந்த செய்தியில் பெரும்பாலும், ‘’நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரு 17 வயது சிறுவன் மயக்க நிலையில் சேர்க்கப்பட்டார். அவர், வீடியோ […]

Continue Reading

பா.ஜ.க தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்தாரா துரை வைகோ?

அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மன வருத்தம் தெரிவித்த துரை வைகோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மனமார வருத்தம் தெரிவிக்கிறேன்!! பாஜக தொண்டர்களிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்!! – துரை வைகோ” என்று இருந்தது. […]

Continue Reading

‘டெலிவரி இந்து’- அர்ஜூன் சம்பத் பெயரில் தொடர்ந்து பரவும் விஷம பதிவுகள்!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ட்வீட் என்று சில வேடிக்கையான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன, அவற்றுக்குப் பலரும் மிகவும் கடுமையாக கண்டன பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “Ram + John. நாளடைவில் Ram + zan என்றானது. #Ramzan இஸ்லாமிய […]

Continue Reading

வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

வாகனங்களில் பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம். இப்படி செய்வதால் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று இந்தியன் ஆயில் எச்சரிக்கை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது போன்று எச்சரிக்கை ஒன்று ஆங்கிலத்திலிருந்தது. அதில், “வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் டேங்கை […]

Continue Reading

ராணுவ வீரரின் அஸ்தியை திருநீறாகப் பூசினாரா யோகி ஆதித்யநாத்?

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநீறாகப் பூசிக்கொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் சாம்பல் மேட்டில் குனிந்து, சாம்பலை எடுத்து திருநீறு போல நெற்றியில் வைத்துக்கொள்ளும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்திப் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “வீர […]

Continue Reading

அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது – எச்.ராஜா கருத்து,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் சிலர் உண்மையா பொய்யா என தெரியாமல் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் பற்றி ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு […]

Continue Reading

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா?- உண்மை அறிவோம்!

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கு கீழ் உள்ளது என்றும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், பாஜக ஆளும் மாநிலங்கள் […]

Continue Reading

மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி பெற்ற கடனை தள்ளுபடி செய்ததா எஸ்பிஐ?

மும்பை விமான நிலையத்தை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து அதானி பெற்ற ரூ.12,770 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படம், பாரத ஸ்டேட் வங்கி லோகோவுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “மும்பை விமான நிலையம் வாங்கியதற்கு அதானியின் கடன் தொகை 12,770 கோடி […]

Continue Reading

கோத்தபயவை கண்டித்து பாடகி யோஹானி பதாகை ஏந்தியதாகப் பரவும் வதந்தி…

‘’இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை கண்டித்து பதாகை ஏந்திய பாடகி யோஹானி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன், அந்நாட்டைச் சேர்ந்த பாடகி யோஹானி பேசுவது போன்ற சில புகைப்படங்கள் மற்றும் கோத்தபயவுக்கு எதிராக யோஹானி பதாகை ஏந்தியது போன்ற ஒரு புகைப்படம் ஆகியவற்றை சேர்த்து பகிரப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) […]

Continue Reading

இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

‘’இந்தியர்களைப் பார்த்து, விலைவாசியை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அறிவுரை,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனைப் பகிர்ந்துள்ள நபர் @Muthalvant, சென்னையில் IBC Tamil என்ற ஊடகத்தில் பணிபுரிவதாக அவரது சுய விவர பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாசகர்கள் நம்மிடம் விளக்கம் […]

Continue Reading

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா?

‘’ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதே செய்தியை கலைஞர் செய்திகள் ஊடகமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். Kalaignar Seithigal Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி, […]

Continue Reading

மான் வேட்டையாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று பகிரப்படும் வங்கதேச வீடியோ!

காங்கிரஸ் எம்.எல்.ஏ பூங்காவுக்கு சென்று மான்களை வேட்டையாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பூங்காவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது கையில் துப்பாக்கி வைத்துள்ள நபர் ஒருவர் மான்களை நோக்கி சுடுகிறார். இறந்த மானின் முன்பு துப்பாக்கியை உயர்த்தி காட்டி போஸ் கொடுக்கிறார். நிலைத் தகவலில், “காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் பூங்காவில் […]

Continue Reading

இந்திய ராணுவம் இலங்கை சென்றதாக பரவும் வதந்தி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னையை சமாளிக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்  நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன்  நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் […]

Continue Reading

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தாரா?

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி. வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி […]

Continue Reading

நடிகர் கருணாஸ் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கருணாஸ் மறைந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சற்றுமுன் மாரடைப்பால் முன்னால் MLA கருணாஸ் காலமானார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை A K Pandiyan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் […]

Continue Reading

தலித்துகள் சிறிய வீடுதான் கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் கூறினாரா?

பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக் கூடாது, தலித்துக்கள் தங்கள் வீட்டை சிறியதாக கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தலித்துக்கள் சிறிய வீடாக கட்ட வேண்டும். பிராமணர்கள் வீட்டை விட […]

Continue Reading