ஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி?

‘’நிடா அம்பானி ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.500 பணம் பெற்றுக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link  Facebook Claim Link 2 Archived Link இதனை பலரும் நிடா அம்பானி வெளியிட்ட உண்மையான ட்விட்டர் பதிவு என்றே நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மத்திய அரசு கோவிட் 19 ஊரடங்கு […]

Continue Reading

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுத்ததால் சுவிஸ் மலையில் இந்திய கொடிக்கு மரியாதையா?

இந்தியாவிடமிருந்து கொரோனாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையைப் பெற்றதால் ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை அலங்கரித்து நன்றி தெரிவித்த சுவிட்சர்லாந்து என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை மீது இந்திய தேசியக் கொடி ஒளிர்விக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பெற்ற ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிகரத்தை மூவர்ணக் கொடியால் […]

Continue Reading

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கேட்டு பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா?

பாகிஸ்தான் இளைஞர்கள் காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்தள்ளனர். அதில் படத்தில், இளைஞர்கள் ஒரு பேனரில், எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனரை […]

Continue Reading

கர்நாடகாவில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற தேரோட்டம்- புகைப்படம் உண்மையா?

கர்நாடகா மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தேர் திருவிழா நடந்தது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பல்லாயிரக் கணக்கானோர் திரண்ட தேர் திருவிழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கர்நாடகம் கலாபராகி மாவட்டத்தில் இன்று நடந்த தேரோட்டத்தில் கூட்டம். கொரோனாவுக்கு காரணம் யார்? ஊடகங்கள் இதை வெளியிடாமல் இருப்பது ஏன்? மத்திய பாஜக அரசின் […]

Continue Reading

பிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா?

மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வி-யை ஒருவர் உடைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெறும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில் மோடி வீடுகளில் விளக்கேற்றுமாறு அழைப்பு விடுத்தது தொடர்பான செய்தி காட்சிகள் வருகின்றன. இதைப் பார்த்த நபர் டி.வி-யை தூக்கிப்போட்டு உடைக்கிறார்.  நிலைத் தகவலில், “அடப்பாவமே.. இவன் நம்மள […]

Continue Reading

பொருளாதார வீழ்ச்சி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

இந்தியப் பொருளாதாரம் பற்றி ரத்தன் டாடா மிக நீண்ட கருத்தை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரத்தன் டாடா படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_ *திரு.இரத்தன் டாடா அவர்களின் கருத்துப்பதிவு* : “கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடையும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். எனக்கு […]

Continue Reading

பீகார் பாஜக நபருடன் பீலா ராஜேஷ் என்று பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீகார் மாநில பா.ஜ.க பிரமுகருடன் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளார் பீலா ராஜேஷ் காவி நிற ஆடை அணிந்த நபர் ஒருவருடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பீகார் பி.ஜே.பி நபருடன்… பீலா ராஜேஷ்… எப்படி கட்டமைப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த படத்தை Abdul Rahman […]

Continue Reading

கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய உலகிலேயே இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறதா?

‘’கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதில், மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே, கொரோனா பரிசோதனை செய்ய ‘’ஈரான், சீனா, ஐரோப்பியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இலவசமாகவும், பாகிஸ்தான் ரூ.500, வங்கதேசம் ரூ.300 எனவும் வசூலிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ […]

Continue Reading

குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட […]

Continue Reading

மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா?

நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நபர் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.19 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் நிர்வாண கோலத்தில் ஒருவர் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார். அவரை இஸ்லாமியர் ஒருவர் அடித்து துரத்துகிறார். வெளியே செல்ல முயன்ற அவரை பேன்ட் – […]

Continue Reading

மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கேற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கொளியின் முன் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், தமிழக கம்யூனிஸ்டுக கவனத்திற்கு… பினராயி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Premnath OM VainavShaiva என்பவர் ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.  […]

Continue Reading

வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

‘’வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஃபார்வேர்ட் செய்யப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப் வழியாக வந்த இச்செய்தியை, நம்மிடம் அனுப்பி உண்மை அறியும் சோதனை நடத்த கேட்டுக் கொண்டார். இதனை பேஸ்புக்கிலும் சிலர் பகிர்ந்திருந்ததை கண்டோம்.  உண்மை அறிவோம்: கொரோனா வைரஸ் பற்றி வித விதமான மீம்ஸ்கள், நகைச்சுவை பதிவுகள் மட்டுமின்றி […]

Continue Reading

ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்குகிறதா?

‘’ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவை மீண்டும் ரயில்வே தொடங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Claim Link Archived Link 1 GizBotTamil Link Archived Link 2 இந்த செய்தியில் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டிற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர். இதேபோல, விமான டிக்கெட் பதிவும் தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  இதே செய்தியை, […]

Continue Reading

கொரோனா வைரஸ்: அக்‌ஷய் குமார், தோனி நிதி உதவி செய்தார்களா?

கொரோனா நிவாரண நிதியாக இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.180 கோடியும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ரூ.20 கோடியும் வழங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link பிரதமர் மோடி, இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோரின் படத்தைக் கொண்டு பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “பாரத பிரதமர் திரு.மோடி ஜி அவர்களிடம் கொரோனா நிவாரணி நிதி…! […]

Continue Reading

ராஜஸ்தானில் ராணுவம் உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை படம்!- ஃபேஸ்புக் வதந்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில மணி நேரங்களில் இந்திய ராணுவம் பிரம்மாண்ட மருத்துவமனையை அமைத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட ராணுவ மருத்துவ மனை போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதன் உட்புறத் தோற்றம் மற்றும் ராணுவ மருத்துவ அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் […]

Continue Reading

உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?

உ.பி-யில் கடவுள் சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாமி சிலைகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடவுள்களுக்கும் கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை. சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று […]

Continue Reading

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஜோசப் குரியன் இவரா?

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன் படம் என்று ஒருவருடைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழே, “நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Spr என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

இடதுசாரிகள் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட்டனரா?

‘’நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் என்பதால் உடனே தண்டிக்கப்பட்டுவிட்டனர்,’’ என்று திருமுருகன் காந்தி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’திருமுருகன் காந்தி, நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள், எனவேதான் அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டது,’’ என்று கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டதாக, […]

Continue Reading

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்த இஸ்லாமிய இளைஞர்?- ஃபேஸ்புக் வதந்தி

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்து கொன்ற இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுமாடு இறந்து கிடக்கும் கொடூரமான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பசவை கட்டிவைத்து நீர் ஆகாரம் எதுவுமின்றி இரண்டு நாட்களாக கற்பழித்த இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது. செய்தி… அமைதி மார்க்கம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை லட்சுமி […]

Continue Reading

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் என்று பிரதமர் மோடி சொன்னாரா?- ஃபேஸ்புக் வீடியோவால் பரபரப்பு

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.11 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் முதலில் மோடி பேசுகிறார். அப்போது, “மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்” என்கிறார். “பீஃப் எக்ஸ்போர்ட்” என்று மோடி குறிப்பிட்டது மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து […]

Continue Reading

16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்!- வைரல் புகைப்படம் உண்மையா?

83 வயதான இஸ்லாமியர் ஒருவர் 16 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவரும் இளம் பெண்ணும் மாலையும் கழுத்துமாக இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “16க்கும் 83க்கும் கல்யாணம். அமைதி மார்க்கத்தில் மட்டுமே சாத்தியம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை Erachakulam Kaliyappan என்பவர் 2020 மார்ச் 9 […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டம்!- வைரல் புகைப்படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டத்தில் குதித்தாக சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சி.ஏ.ஏ, என்.ஆர்.சி வேண்டாம் என்று ஆங்கிலத்தில் அட்டை பிடித்தபடி இருக்கும் போலீசாரின் படங்கள் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில் “குடியுரிமையை எதிர்த்து போலீசும் போராட்டத்தில் குதித்து விட்டார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, திருமா தம்பி விசிக என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை அடித்த இந்திய போலீஸ்!- வைரல் வீடியோ உண்மையா?

இந்திய போலீஸ் அதிகாரி ஒருவர் கைக்குழந்தையுடன் வந்த இளம் பெண்ணை லத்தியால் அடிக்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 17 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஒரு பெண் ஓடுகிறார். அவருக்குப் பின்னால் கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் வருகிறார். போலீஸ் அதிகாரி போன்ற ஒருவர் அந்த பெண்ணை லத்தியால் […]

Continue Reading

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டாரா? பரபரப்பை ஏற்படுத்திய டிஎன் நியூஸ் 24 இணையதளம்!

‘’பிரியங்கா காந்தி கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே செய்தியை மேலும் சில பேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளனர்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:இந்த ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள செய்தி லிங்க், முதலில் டிஎன்நியூஸ்24 இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். அதன் தலைப்பில் ‘பிரியங்கா கைது’ என்று கூறியுள்ளனர். இதனை சமூக ஊடகங்களில் […]

Continue Reading

மகாராஷ்டிராவில் 24 வயது முஸ்லீம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றாரா?

‘’மகாராஷ்டிராவில் 24 வயது முஸ்லீம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில இதுபற்றி ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என […]

Continue Reading

டெல்லி கலவரத்தில் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சாரூக்கானந்தா கைது- ஃபேஸ்புக் விஷமம்

டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி சாரூக்கானந்தா கைது என்று நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கின் படத்தை நிலைத் தகவலில், டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட RSS கைக்கூலி சாரூக்கானந்த ஐயங்கார் கைது. சட்டையை கழட்டியபோது பூணூல் இருந்தது அம்பலம் – டெல்லியிலிருந்து @news7tamil புலனாய்வுதுறை […]

Continue Reading

ஆயுதங்கள் சிக்கியது ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவுகள்

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஆயுதங்கள் கிடைத்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதே படத்தை வெளியிட்டு டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடு என்று மற்றொரு தரப்பினர் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய குடோனில் நூற்றுக்கணக்கான வாட்கள் உள்ளன. அதை போலீசார் கைப்பற்றி காட்சிக்கு வைத்துள்ளனர். சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கியாக உள்ளது. இந்த மூன்று […]

Continue Reading

தஞ்சாவூரில் கொரோனா வைரஸ் பாதித்த பெண் புகைப்படம் உண்மையா?

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் பிராய்லர் சிக்கனில் கொரோனா வைரஸ் பரவியதாக, இளம் பெண் படத்துடன் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் கதறி அழும் இளம் பெண்ணின் படங்கள், லாரியில் கொட்டப்பட்ட உணவுப் பொருட்கள், இறைச்சி, பிராய்லர் கோழி படம் என்று 10க்கும் மேற்பட்ட படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அவசர செய்தி: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தனல்லூரில் அனைத்து பிராய்லர் சிக்கன் […]

Continue Reading

மாடுகளுக்கு மாஸ்க் போடும்படி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாரா?

மாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிவிக்கும்படி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு போல ஒன்றை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம், உத்தரப்பிரதேச மாநில வரைபடம், பா.ஜ.க தேர்தல் சின்னம் ஆகியவை இதில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு மாஸ்க் என்று […]

Continue Reading

டெல்லியில் 40 இஸ்லாமியர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 16 வயது சிறுமி என்று ஒரு சிறுமியின் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிறுமி ஒருவரின் படத்தின் மீது போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. அதில், “டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் கற்பழிக்கப்பட்டு ஒட்டுத்துணியில்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 16 வயதே ஆன என் தேசத்துச் சிறுமி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  […]

Continue Reading

மார்வாடிகள் இல்லை என்றால் தமிழர்கள் பிச்சை எடுக்க நேரிடும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

“மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழகர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி” […]

Continue Reading

கலவரத்தின் போது சிறுவனை அடிக்கும் போலீஸ்;– இது டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படமா?

சிறுவன் ஒருவனை போலீஸ் தாக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கருப்பு நிற சீருடை அணிந்த நபர் ஒருவர் மிகப்பெரிய தடியால் சிறுவன் ஒருவரைத் தாக்குகிறார். நிலைத் தகவலில், “உன் பிள்ளையை இப்படித்தான் அடிப்பாயா வெறி பிடித்த காக்கி மிருகமே” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Abdul Rahman என்பவர் 2020 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். டெல்லி வன்முறை […]

Continue Reading

இந்த பெண்ணை தகாத முறையில் இழுத்துச் செல்பவர்கள் இந்திய போலீசாரா?

‘’ரத்தத்தை கொதிக்க வைக்கின்ற புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை கண்டோம். அதனை பலரும் இந்தியாவில் நடந்த சம்பவம் எனக் கூறி வைரலாக பகிர்ந்து வருவதால் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே பதிவை மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் பகிர்ந்திருந்ததைக் கண்டோம்.  Facebook Claim Link Archived Link  இதனை ஷேர் செய்யும் பலரும் இந்தியா எனக் குறிப்பிட அதனை சிலர் […]

Continue Reading

மோடியின் வாயில் ரத்தம் சொட்டும் அட்டைப் படம் வெளியிட்டதா டைம் இதழ்?

பிரதமர் மோடியின் வாயில் இருந்து ரத்தம் சொட்டும் வகையில் டைம் இதழ் அட்டைப்படம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டைம் இதழின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் வாயில் கோரைப் பற்கள் நீண்டு இருப்பது போலவும், அவரது வாயில் இருந்து ரத்தம் வடிவது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “டைம்ஸ் இந்தியா பத்திரிகையின் […]

Continue Reading

டெல்லியில் ஒன்று கூடிய தொழிலாளர், விவசாயிகள் புகைப்படமா இது?

டெல்லியில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக ஒன்று கூடிய விவசாயிகள், தொழிலாளர்களின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், “இன்று டெல்லியில் தொழிலாளர்கள், விவசாயிகள் மோடி அரசே வெளியேறு என முழக்கமிட்ட பேரணி காட்சி. ஊடகங்களில் வெளிவராது தோழர்களே ஷேர் செய்யுங்கள்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியது ஷாரூக்கா… மிஸ்ராவா? – உண்மை அறிவோம்!

டெல்லி கலவரத்தின்போது போலீசாரை துப்பாக்கி காட்டிய நபரின் பெயர் ஷாரூக் இல்லை என்றும், அவரது உண்மையா பெயர் மிஸ்ரா என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டிய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளி ஷாரூக் என்ற பதிவின் படம், அனுராக் டி மிஸ்ரா என்ற ஃபேஸ்புக் ஐடி படம் என சில படங்கள் […]

Continue Reading

போலீஸ் முன்னிலையில் கத்தியை காட்டும் நபர்களின் புகைப்படம்; டெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்டதா?

போலீஸ் முன்னிலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கத்தியோடு பயணிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் இந்த படத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link போலீஸ் அதிகாரி ஒருவர் பின்னால் கை கட்டிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு முன்பாக இருசக்கர வாகனம் ஒன்றில் காவி சட்டை, துண்டு அணிந்த மூன்று பேர் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்கின்றனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

இந்த வீடியோ டெல்லி அசோக் நகரில் எடுக்கப்பட்டதா, இல்லையா?

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களின் நீட்சியாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுவதை காண நேரிட்டது. அந்த வீடியோ டெல்லி அசோக் நகரில் எடுக்கப்பட்டதாக பலரும் கூற, ஒரு சிலர் அது அங்கே எடுக்கப்பட்டதல்ல என்று மறுப்பு தெரிவிப்பதையும் கண்டோம். இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

காவி பாசிச கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படத்தையும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியின் படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ஜாமிய மாணவியை படுகொலை செய்த காவி இந்துத்துவ ஃபாசிச கும்பல்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Ghouse Basha Arcot Tmmk […]

Continue Reading

குஜராத் குடிசைப்பகுதி என்று பகிரப்படும் படம் உண்மையா?

குஜராத் குடிசைப்பகுதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு டிரம்ப் வந்ததையொட்டி சாலைகள் அழகுபடுத்தப்பட்ட படத்தையும் குடிசைப் பகுதி படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திரைக்கு பின்னால் இருப்பதுதான் குஜராத்தின் புதிய இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Tindivanam Sathik என்பவர் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

ஜே.என்.யூ மாணவர்களுக்கு வேலை இல்லை என்று ரத்தன் டாடா அறிவித்தாரா?- 4 ஆண்டுகளாக பரவும் வதந்தி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்லைக் கழகத்தில் (ஜே.என்.யூ) படித்த மாணவர்களுக்கு டாடா நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று டாடா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா அறிவித்ததாக ஒரு பதிவு சில ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ரத்தன் டாடா படத்துடன் கூடிய புகைப்பட பதிவு ஒன்றை ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளனர். அதில், “ரத்தன் […]

Continue Reading

டிரம்ப் வருவதால் தெரு நாய்கள் கொல்லப்பட்டதா?- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயிரக் கணக்கான தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லாரியில் கொல்லப்பட்ட ஏராளமான நாய்கள் உள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தெரு நாய்களைக் கொன்று குவிக்கும் குஜராத் அரசு😢😢😢 இதற்கு எந்த பீட்டாவும் (PETA) குரல் கொடுக்காதது ஏன்? […]

Continue Reading

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் பிப்ரவரி 14, 1931 என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நாள் பிப்ரவரி 14, 1931 என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பகத் சிங் படத்துடன் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “பிப்ரவரி 14 என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காதலர் தினம் மட்டுமே… நம்முள் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் என்று. பிப்ரவரி 14, 1931” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் சூரிய மின் தகடுகளை அடித்து நொறுக்கினார்களா?

‘’உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் சூரிய மின் தகடுகளை அடித்து நொறுக்கும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஆண், பெண்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டபடி, சுத்தியலால் சூரிய மின் தகடுகளை உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்களை பார்த்தால் வட இந்தியர் போல உள்ளனர். ‘’சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்தால் சூரியன் […]

Continue Reading

மோடி அத்வானியை கிண்டல் செய்து பஜனை பாடல் பாடப்பட்டதா?

மோடி, அத்வானி உள்ளிட்டவர்களை கிண்டல் செய்து மலையாளத்தில் பஜனைப் பாடல் ஒன்று பாடப்படுவதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மோடி, அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க-வினை திட்டும், கிண்டல் செய்யும் வகையில் பஜனைப் பாடல் பாடப்படுகிறது.  நிலைத் தகவலில், “தரமான பாடல். அத்வானிக்கு வரதட்சணையாக கிடைத்தது […]

Continue Reading

இடது கையால் மரியாதை செலுத்திய ராகுல்?- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தேசியக்கொடிக்கு ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “லூசு பப்பு இது இந்தியா. உன் தாய்நாடு இத்தாலி இல்லை. தேசியகொடிக்கு வலது கைய்யால தான் சல்யூட் அடிக்கணும்னு தெரியாத ஒரு முட்டாள்தான் காங் பிரதமர் வேட்பாளர்! […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாரா பிரதமர் மோடி?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி விழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மக்களவையில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மாநிலங்களவையில் பேசும் விப்லவ் தாக்கூர் வீடியோ காட்சிகளை ஒன்றிணைத்து 1.14 நிமிடத்துக்கு ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு […]

Continue Reading

சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக 79 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு பதிவ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே சிஒட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலத்தில் “நாட்டின் மனநிலை, மோடி […]

Continue Reading

தற்காலிக டெண்டில் வசிக்கும் குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருதீன் அலி குடும்பம் இதுவா?

முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்காலிக டெண்ட் முன்பு வயதான ஆண், பெண், ஒரு சிறு குழந்தை இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தவலில், “முன்னாள் குடியரசுத்தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் வாழும் நிலையை பாருங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed Meeran Saleem என்பவர் 2020 பிப்ரவரி 7ம் […]

Continue Reading

மங்களூருவில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரான்ஸ்பார்மரில் கை வைத்த நபர்- வீடியோ உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் கைவைத்து தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 29 விநாடி ஓடும் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அலறல் சத்தம் மட்டுமே கேட்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading