ஐதராபாத் வந்த மோடியை தமிழிசை மற்றும் அவரது டிரைவர் மட்டுமே வரவேற்றார்களா?
ஐதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது டிரைவர் என இரண்டு பேர்தான் வரவேற்றார்கள் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பிரதமர் மோடியை தமிழிசை சௌந்திரராஜன் வரவேற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னடா இது நாட்டோட பிரதமருக்கு வந்த சோதனை .. ?? தெலுங்கானாவுல கால வச்சவுடனே வரவேற்தது இரண்டே பேர் […]
Continue Reading
