FACT CHECK: ஹரியானாவில் பேரணி சென்ற விவசாயிகளை விரட்டிய போலீஸ்- பழைய புகைப்படங்கள்!
ஹரியானாவில் தடுத்து நிறுத்திப்பட்ட விவசாயிகளின் பேரணி படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “புதிய விவசாய மசோதாவை கண்டித்து ஹர்யானாவில் விவசாயிகள் மாபெரும் போராட்டம், தண்ணீரை பாய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் போலிசார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை சற்று முன் […]
Continue Reading