FACT CHECK: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம், மாதம் ரூ.16,500 சம்பளம் அறிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?
ஊர்க் காவல் படை வீரர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாதம் ரூ.16,500 வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறையின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “ஊர் காவல் படை வீரர்களுக்கு மாதம் முழுவதும் பணி நிரந்தரம். மாதம் ரூ.16,500 சம்பளம் […]
Continue Reading