கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய உலகிலேயே இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறதா?

‘’கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதில், மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே, கொரோனா பரிசோதனை செய்ய ‘’ஈரான், சீனா, ஐரோப்பியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இலவசமாகவும், பாகிஸ்தான் ரூ.500, வங்கதேசம் ரூ.300 எனவும் வசூலிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ […]

Continue Reading

குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட […]

Continue Reading

கொரோனா வைரஸ் பாதிப்பு: டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் நிர்வாண சிலை வைத்தனரா?

‘’டொனால்டு டிரம்பிற்கு நிர்வாண நிலை வைத்த அமெரிக்க மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1  Facebook Claim Link 2 Archived Link 2 இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவல் உண்மைதானா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில், இதுபற்றி கடந்த 2017ம் […]

Continue Reading

மோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்?

பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்கா வடகொரியாவை மிரட்டியிருந்தால் இந்நேரம் உலக வரைபடத்திலிருந்து அமெரிக்காவையே அகற்றியிருப்பேன் என்று மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் வெளியிட்டதாகவும் அதற்கு மோடி “நான் உங்களின் […]

Continue Reading

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா?

‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி வருகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ட்விட்டர் பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து, அதன் மேலே, 1620ல் பூபானிக் பிளேக், 1720ல் பிளேக் வைரஸ், 1820ல் காலரா வைரஸ், 1920ல் ஸ்பெயின் வைரஸ், 2020ல் கொரோனா வைரஸ் என ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் […]

Continue Reading

மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா?

நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நபர் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.19 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் நிர்வாண கோலத்தில் ஒருவர் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார். அவரை இஸ்லாமியர் ஒருவர் அடித்து துரத்துகிறார். வெளியே செல்ல முயன்ற அவரை பேன்ட் – […]

Continue Reading

கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா?

‘’பாடகி கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். அவரால் அந்த மருத்துவமனை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், கனிகா கபூர் பற்றி ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். […]

Continue Reading

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா?

ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளியில் அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை வௌியிட்டதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உலக சுகாதார நிறுவனத்தின் லோகோவோடு துண்டு பிரசுரம் போன்று ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் ஆங்கிலத்தில், “உலக சுகாதார நிறுவனம், மிகவும் மோசமான வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள். ஸ்டெப் […]

Continue Reading

மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கேற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கொளியின் முன் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், தமிழக கம்யூனிஸ்டுக கவனத்திற்கு… பினராயி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Premnath OM VainavShaiva என்பவர் ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.  […]

Continue Reading

கொரோனா வைரஸ்க்கு அந்த காலத்திலேயே மருந்து இருந்ததா?

கொரோனா புதிய நோய் இல்லை, அதற்கு அந்தக் காலத்திலேயே மாத்திரை இருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அந்தக் காலத்தில் அச்சடிக்கப்பட்ட வைத்திய புத்தகத்தின் பக்கத்தை பகிர்ந்துள்ளனர். அதில் கோரோன மாத்திரை என்று உள்ளது. நிலைத் தகவலில், “கொராணா இப்போது புதிய நோய் இல்லை.! ஆதிகாலத்திலேயே உள்ளது.அதற்க்காண தமிழனின் மருந்து .!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை […]

Continue Reading

மோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா?

ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் நீங்களுமாடா? அட திராவிட தற்குறிகளா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, […]

Continue Reading

கொரோனா வைரஸ் ஊரடங்கு; புதுக்கோட்டையில் மான்கள் சுற்றும் காட்சி உண்மையா?

‘’கொரோனா வைரஸ் ஊரடங்கால் புதுக்கோட்டை தெருக்களில் மான்கள் சுற்றி திரியும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை வெளியிட்டவர், இது நிச்சயமாக புதுக்கோட்டையில் நிகழ்ந்ததுதான் என்று நம்பிக்கையுடன் கூறுவதைக் காண முடிகிறது. அதனையடுத்து, உண்மை என நம்பி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படம் உண்மையிலேயே புதுக்கோட்டையில்தான் எடுக்கப்பட்டதா […]

Continue Reading

ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் என்று படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்தோடு இறந்து கிடப்பவர்கள் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர். ஒளிவிளக்கை ஒன்பது நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, […]

Continue Reading

ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழியுமா?

ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கொரோனாவுக்கு ஆவிபிடித்தல் நல்ல தீர்வு என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. 4.14 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும் என்று கூறி எப்படி ஆவி பிடிக்க வேண்டும் என்றும் விரிவாக […]

Continue Reading

கோ பேக் கொரோனா பலூன் பறக்க விட்டார்களா தி.மு.க-வினர்?

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் என்று தி.மு.க சார்பில் கருப்பு பலூன் பறக்கப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு படங்களை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். முதல் படத்தில் பிரம்மாண்ட கருப்பு பலூன் பறக்கவிடப்படுகிறது. பலூனில், “தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் – சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க” என்று எழுதப்பட்டுள்ளது. அடுத்த படத்தில், “சைனீஸ்ல […]

Continue Reading

கொரோனா வைரஸ்: இத்தாலி மக்கள் பணத்தை சாலையில் வீசி சென்றார்களா?

‘’கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி மக்கள் பணத்தை சாலையில் வீசி சென்றனர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சாலையில் பணம் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களை இணைத்து, அதன் மேலே, ஆங்கிலத்தில், ‘’சாவில் இருந்து தங்களை காப்பாற்ற முடியாத பணத்தை இத்தாலி மக்கள் சாலையில் வீசிச் செல்கின்றனர்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்குகிறதா?

‘’ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவை மீண்டும் ரயில்வே தொடங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Claim Link Archived Link 1 GizBotTamil Link Archived Link 2 இந்த செய்தியில் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டிற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர். இதேபோல, விமான டிக்கெட் பதிவும் தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  இதே செய்தியை, […]

Continue Reading

திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி

ஊரடங்கு காரணமாக சபரிமலை புகழ், கம்யூனிஸ்ட் ஏஜெண்ட் திருப்தி தேசாய் திருட்டுத் தனமாக மது வாங்கியபோது கைது செய்யப்பட்டார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 JayaPaul Balu என்பவர் 2020 ஏப்ரல் 2ம் தேதி 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் […]

Continue Reading

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தந்தையிடம் கதறி அழும் மகள்?- அதிர்ச்சி தரும் வதந்தி

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறி அழும் மகள், என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 செல்போனில் பெண் ஒருவர் வீடியோ காலில் பேசும் புகைப்படத்துடன் கூடிய செய்தி லிங்க் ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறியழுதபடி மகள்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி” […]

Continue Reading

இத்தாலியில் தவித்த இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா விமானி பாத்திமா?- ஃபேஸ்புக் வதந்தி

இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் துணிச்சலோடு மீட்டுவந்த இஸ்லாமிய பெண் பைலட் பாத்திமா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் வேறு ஒருவர் ஷேர் செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில் பெண் விமானி ஒருவரின் படம் உள்ளது. அதற்கு மேல், “இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் […]

Continue Reading

கொரோனா கல்லறை காட்சி; நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட படம் உண்மையா?

பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு, கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள் என்று நியூஸ் 18 தமிழ் நாடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 கல்லறை ஒன்றில் தொழிலாளி பள்ளம் தோண்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஏராளமான பள்ளங்கள் தயார் நிலையில் இருக்கிறது. “பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு… கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்!” என்று தலைப்பிட்டு செய்தியை […]

Continue Reading

கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா?

‘’உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை கியூபா அனுப்பியுள்ளது,’’ என்று பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்வதை காண முடிகிறது.  உண்மை அறிவோம்: இதில், ‘’கியூபாவிற்கு உலக நாடுகள் ஒருகாலத்தில் உதவவில்லை. அதன்பின், பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நன்கு திட்டமிட்டு அந்நாட்டில் மருத்துவ சேவையை […]

Continue Reading

இத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது? – ஃபேஸ்புக் வைரல் வீடியோ

இத்தாலியில் ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 4.30 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் கடையின் ஷட்டரை திறக்க ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஷட்டர் கொஞ்சம் திறந்ததுமே மக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். ஆளாளுக்கு பொருட்களை எடுக்க போராடுகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் […]

Continue Reading

நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா?

‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இந்த பதிவில் நடிகர் விஜய், ‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ரூ.300 கோடி நிவாரண உதவி செய்துள்ளார். அவரை நாம் முதல்வராக மாற்ற வேண்டும்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் […]

Continue Reading

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதா?

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டதாக ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கிறிஸ்தவ ஜாமக்காரன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 27ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 1.26 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்படுகிறது. நிலைத் தகவலில், “இத்தாலி தேசத்தின் மீது ஏன் […]

Continue Reading

அமெரிக்கர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜபம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டாரா?

அமெரிக்கர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜபம் சொல்ல வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டொனால்ட் டிரம்ப் தான் கையெழுத்திட்ட ஒரு கோப்பைக் காட்டுகிறார். அதில், எக்ஸிகியூட்டிவ் ஆர்டர், ஒவ்வொரு குடிமகனும் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜெபத்தை ஜெபிக்க வேண்டும் என்று கையெழுத்திட்டதாக உள்ளது. இந்த பதிவை Siva […]

Continue Reading

மாஸ்டர் படம் வெளிவருவதைத் தடுக்கவே ஊரடங்கு என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?

சி.ஏ.ஏ சட்டத்தை திசை திருப்ப, மாஸ்டர் படம் வெளிவருவதைத் தவிர்க்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஷேர் செய்யப்பட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதில், சிஏஏ சட்டத்தை திசை திருப்பவே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று மோடி அறிவித்துள்ளார். […]

Continue Reading

தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்ததா தமிழக அரசு?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 31ம் தேதி வரை இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மார்ச் 31 முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும். – தமிழக அரசு” […]

Continue Reading

இந்த வீடியோவில் பேசும் பெண் கனடா பிரதமரின் மனைவியா?

‘’கனடா பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் நோயில் பாதிக்கப்பட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link இதில், பெண் ஒருவர் ஆங்கிலத்தில் கொரோனா வைரஸ் பற்றி பேசுகிறார். அவரை பார்க்க கொரோனா வைரஸ் நோயாளி போல உள்ளார். எனினும், இவரை கனடா பிரதமரின் மனைவி எனக் கூறி பலரும் வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

கொரோனா வைரஸ்: அக்‌ஷய் குமார், தோனி நிதி உதவி செய்தார்களா?

கொரோனா நிவாரண நிதியாக இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.180 கோடியும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ரூ.20 கோடியும் வழங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link பிரதமர் மோடி, இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோரின் படத்தைக் கொண்டு பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “பாரத பிரதமர் திரு.மோடி ஜி அவர்களிடம் கொரோனா நிவாரணி நிதி…! […]

Continue Reading

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாஸ்க் அணியாமல் மருத்துவமனை சென்றாரா?

‘’சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாஸ்க் அணியாமல் மருத்துவமனை சென்றார்- அவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் ஏற்படாதது ஏன்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சீனா வைரஸ் – இவன் மட்டும் பாதுகாப்புக் கவசம் எதுவும் போடாமல் மருத்துவமனைக்குள் […]

Continue Reading

ராஜஸ்தானில் ராணுவம் உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை படம்!- ஃபேஸ்புக் வதந்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில மணி நேரங்களில் இந்திய ராணுவம் பிரம்மாண்ட மருத்துவமனையை அமைத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட ராணுவ மருத்துவ மனை போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதன் உட்புறத் தோற்றம் மற்றும் ராணுவ மருத்துவ அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் […]

Continue Reading

ஈரானின் குட்டி தேவதைக்கு கொரோனா!- ஃபேஸ்புக்கில் வைரலாகும் சிறுமி யார்?

ஈரானின் குட்டி தேவதைக்கு கொரோனா என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த சிறுமி யார், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படுக்கையில் இருக்கும் சிறுமியின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதனுடன், அழகு சிறுமியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய குட்டி தேவதைக்கு கொரானாவாம்..😢😢 Pray for her..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Syeda […]

Continue Reading

கொரோனாவுக்கு பலியான இத்தாலி மருத்துவ ஜோடி இவர்களா?

இத்தாலியில் கொரோனாவுக்கு பலியான மருத்துவ தம்பதியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காதல் ஜோடி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தப்பதிவு உலுக்குகிறது.. இவர்கள் இருவரும் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள்.இருவரும் தம்பதியர்கள். பல நாட்களாக கொரோனோ தொற்றாளர்களுக்கு மருத்துவம் பார்த்து இரவு பகலாக 134 பேரை குணப்படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் இவர்களிருவருக்கும் கொரோனோ நோய் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் […]

Continue Reading

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடந்தனரா?

‘’இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை வெளியிட்டுள்ளனர். ‘’இத்தாலி நாட்டின் இன்றைய சூழ்நிலை, இறந்தவர்களின் உடலைக் கூட எடுக்க முடியாத நிலை,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படம் இதுவா?

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வைரல் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் இருப்பவர் உண்மையிலேயே டாக்டர்தானா, அவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துவிட்டாரா என்ற உண்மை எதுவும் தெரியாமல், இதே பதிவை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தில் குழந்தைகளுக்கு, கேட்டில் நின்றபடி […]

Continue Reading

இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- வைரல் வீடியோ உண்மையா?

இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 26 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். சாத்தான் என்று சொல்லப்படுவது போன்று ஒரு உருவம் தேவாலயத்தின் மீது ஏறுகிறது. பின்னர் பறந்து சிலுவையின் மீது அமர்கிறது. பின்னர் சிறகு விரித்து பறக்கிறது.  நிலைத் தகவலில், “இன்று இத்தாலியின் […]

Continue Reading

இந்தியாவின் முட்டாள்தனம் என்று அறிவித்ததா யுனெஸ்கோ? உண்மை அறிவோம்!

சுய ஊரடங்கின் போது, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் நிகழ்வில் மக்கள் நடந்துகொண்டது இந்திய வரலாற்றில் முட்டாள்தனமான தருணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யுனெஸ்கோ வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழியாக்கத்தை மேலே வைத்துப் பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “சுய ஊரடங்கின் போது […]

Continue Reading

அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக பரவும் வதந்தி!

‘’அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், Sugentech – SGT1 – flex COVID 19 IgM/IgG என்ற பெயரிட்ட ஒரு மருந்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால், அது கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசியா என்று தெரியவில்லை. இருந்தாலும் இது உண்மை என […]

Continue Reading

தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் இறந்ததாக ட்விட்டரில் வதந்தி பரப்பிவிட்டு அதை நீக்கிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு, 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை […]

Continue Reading

கோவை ஊட்டி சாலையில் மான்கள்!- வைரல் புகைப்படம் உண்மையா?

ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியதால் கோவை – ஊட்டி சாலையில் மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஓய்வெடுத்தது என்று ஒரு புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையில் மான்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கோவையில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் #மகிழ்ச்சியாக இருக்கும் #மான்கள்..😍 கோவை டூ #ஊட்டி மெயின் ரோடு🖤🖤🖤🖤” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Tamil Cinema […]

Continue Reading

உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?

உ.பி-யில் கடவுள் சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாமி சிலைகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடவுள்களுக்கும் கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை. சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று […]

Continue Reading

ரஷ்யாவில் கொரோனா வைரஸ்; மக்களை கட்டுப்படுத்த சிங்கங்கள்? உண்மை இதோ…

‘’ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் மக்களை கட்டுப்படுத்தும் பணியில் சிங்கங்கள் ஈடுபட்டுள்ளன,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Facebook Claim Link Archived Link இதேபோல, மேலும் பல ஃபேஸ்புக் பதிவர்கள் தகவல் பகிர்ந்ததை காண நேரிட்டது. உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் வந்தது முதலாக, வித விதமான வதந்திகள் சீனா உள்ளிட்ட உலக நாடுகளை […]

Continue Reading

இத்தாலி அதிபர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் உண்மையா?

‘’இத்தாலி அதிபர் கொரோனா வைரஸ் பற்றி கண்ணீர் விட்டு கதறல்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில பதிவுகளை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதே நபர், ஏற்கனவே இந்த புகைப்படத்தை வைத்து வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவையும் காண நேரிட்டது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link Archived Link இதனை மேலும் பலர் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  […]

Continue Reading

கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்கவே 14 மணி நேர ஊரடங்கு!- வைரல் தகவல் உண்மையா?

கொரோனா வைரஸ் கிருமியை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திலேயே 16 மணி நேர மக்கள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகைப்பட வடிவிலான பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு எதற்காக அதன் பலன் என்ன சற்று விரிவாகப் பார்ப்போம். உலகம் முழுவதும் நடந்த ஆராய்ச்சிகளில் வைரஸ் கிருமி உயிரோடு இருக்கும் நேரம் […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி புரியாத மொழியில் கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

‘’கொரோனா வைரஸ் பற்றி கமல்ஹாசன் வெளியிட்ட புரியாத ட்வீட்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கமல்ஹாசன், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் மற்றும் சீனா பற்றி கேலி செய்து பதிவு வெளியிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது பார்க்க பகடி போல இருந்தாலும், பலர் இதனை உண்மை என […]

Continue Reading

கொரோனா காரணமாக போப் பிரான்சிஸ் பயந்து ஓடினாரா?

கொரோனா பயம் காரணமாக போப் பிரான்சிஸ் பயந்து ஓடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 எட்டு நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், போப் பிரான்சிஸ் நடந்து செல்கையில் பெண்மணி ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுத்து கை குலுக்குகிறார்… கோபம் கொண்ட போப் பிரான்சிஸ் அவரது கையில் அடித்துவிட்டு, கையை […]

Continue Reading

மட்டன் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பரவியதா?

மட்டன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவையொட்டி தமிழகத்திலும் ஆட்டுக்கறி உண்டதால் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, தமிழன் சிவா என்பவர் 2020 மார்ச் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில் “900ஓவாயாடா? […]

Continue Reading

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீசார்- வைரல் வீடியோ உண்மையா?

‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Video Link இதில், போலீஸ் சீருடை அணிந்தவர்கள், ரயில் நிலையம் ஒன்றில் நுழைந்து, பரபரப்பாக ஓடிச் சென்று சிலரை கைது செய்கிறார்கள், ரயில் பயணிகளை அடிக்கிறார்கள். பயணிகள் உள்பட அனைவரும் மாஸ்க் அணிந்துள்ளனர். பார்ப்பதற்கு சீனாவில் நடந்ததுபோல இது உள்ளது. […]

Continue Reading

டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ல் குறிப்பிடப்பட்டதா?

‘’டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ம் ஆண்டில் அச்சிடப்பட்டது,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில், ‘’2019ல் தயாரித்த டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவுவது 2020ம் ஆண்டில். இது எப்படி முன்கூட்டியே டெட்டால் தயாரிப்பவருக்கு தெரியும்? இது கார்ப்பரேட் நிறுவனங்களால் திட்டமிட்டு […]

Continue Reading