வங்கதேசத்தில் இந்து பெண்களின் உள்ளாடைகளுடன் வந்த இளைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
வங்கதேசத்தில் இந்து பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அவர்களது உள்ளாடையுடன் இளைஞர் ஒருவர் வந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளைக் கையில் ஏந்தி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் உள்ள இந்துப் பெண்களும் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ள வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு கற்பழிக்கப்படுகின்றனர். இந்துக் குடும்பங்களும் […]
Continue Reading
