மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம்: ஃபேஸ்புக் குழப்பம்

‘’மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள இந்தியாவின் புதிய வரைபடம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Link 1 Archived Link 1 FB Link 2 Archived Link 2 மேற்கண்ட வரைபடத்தில் முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த பகுதி தற்போது லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு பகுதிகளாக எல்லை பிரிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதனை பலரும் […]

Continue Reading

ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்- வைரல் செய்தி உண்மையா?

“ட்விட்டரில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்த அஜித், உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 இந்தியாவிலேயே முதல் ஐந்து இடத்தில் முதலிடத்தைப் பிடித்த அஜித்! உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் என்ற தலைப்புடன் கூடிய செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை, Tamil360Newz என்ற […]

Continue Reading

சீமானை விமர்சித்த ஹரி நாடார்: நியூஸ்7 செய்தி உண்மையா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுயேட்சையாக நின்ற என்னை ஜெயிக்க துப்பில்லை, நடிகர் ரஜினிகாந்த் பற்றி நீங்கள் பேசலாமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஹரி நாடார் கேள்வி” […]

Continue Reading

போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா?

‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Sekaran Periyasamy எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 14ம் தேதியன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’போவண்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் ரத்தம், அதன் பாட்டிலில் கலந்துவிட்டது. அவர் எச்ஐவி பாதித்தவர் என்பதால் போவண்டோ குளிர்பானங்களை யாரும் வாங்க வேண்டாம். இதுபற்றி NDTV நேற்று செய்தி […]

Continue Reading

பாபர் மசூதியின் கம்பீர தோற்றம்: ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

‘’பாபர் மசூதியின் கம்பீர தோற்றம்,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  இது உண்மையான பாபர் மசூதி என ஃபேஸ்புக் பதிவர்கள் நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாபர் மசூதி இடிப்பு என்பது இந்தியா மட்டுமின்றி உலக முஸ்லீம் நாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரமாகும்.  இந்த விவகாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினாரா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் விபசாரம் வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயம் அசோக் நியூஸ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு” என்று உள்ளது. மேலும், […]

Continue Reading

ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

‘’ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும்,’’ என்று ரிசர்வ் வங்கி சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  தகவல் களஞ்சியம் எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரங்களில் தகவல் திருட்டை தடுப்பதற்காக, ஏடிஎம் கார்டை சொருகும் முன் ஏடிஎம்-ல் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த […]

Continue Reading

தேள் கொட்டினால் இதய நோய் வராது: சமூக ஊடகத்தை கலக்கும் வதந்தி!

தேள் கொட்டினால் இதய நோய் வராது, தேனி கொட்டினால் உயர் ரத்த அழுத்தம் வராது, செய்யான் கடித்தால் சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தால் புற்றுநோய் வராது என்று ஒரு பதிவு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உங்களுக்குத் தெரியுமா என்று தலைப்பிட்டு தேள் படத்துடன் கூடிய போட்டோ நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஒரு […]

Continue Reading

புரூஸ் லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ உண்மையா?

‘’புரூஸ் லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் அரிய வீடியோ காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Magesh Manali என்பவர் இந்த வீடியோ பதிவை அக்டோபர் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், புரூஸ் லீ போலவே தோற்றமளிக்கும் ஒருவர், நுன்ச்சக் சுழற்றியபடி அதிவேகமாக டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். இதனை 1970ல் புரூஸ் லீ உயிரோடு இருக்கும்போது […]

Continue Reading

புதிய தலைமுறை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி, அமித்ஷா சிரித்தனரா?

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி, அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிரிப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் […]

Continue Reading

கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி: குழப்பிய நக்கீரன் தலைப்பு!

“கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று நக்கீரனில் வெளியான செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Article Link Archived Link நக்கீரன் இணையதளம் வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய செய்தி ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று செய்தி இணைக்கப்பட்டு இருந்தது. 2019 நவம்பர் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியை […]

Continue Reading

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் புகைப்படம் இதுவா?

‘’சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link  சமுத்திரக்கனி எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், நெடுஞ்சாலை ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இயற்கை எழில் சூழ்ந்த சாலை. சத்தியமங்கலம் பண்ணாரி சாலை, என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை […]

Continue Reading

ராமர் கோவில் கட்ட மனைவியை அனுப்புகிறேன் என்று அர்ஜுன் சம்பத் கூறினாரா?

“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன் – அர்ஜுன் சம்பத், இந்து […]

Continue Reading

ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்: ரஞ்சித் பெயரில் பரவும் வதந்தி

ராமரும், பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபர் மசூதி இறுதி தீர்ப்பு என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் படத்துடன் “ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்! – […]

Continue Reading

மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா?

‘’மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சித்தார்த் ஜி எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பற்றி சத்தியம்டிவி வெளியிட்ட செய்தி எனக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் […]

Continue Reading

தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Dumeels என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை நவம்பர் 7, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இந்த பதிவில், காலண்டர் தேதிகளின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘இந்த டவுட் யாராவது கிளியர் பண்ணுங்க‘ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

கனிமொழி வீடியோ வெளியானதா? ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்திய பதிவு!

“கனிமொழி வீடியோ வெளியானது. உச்சகட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 தி.மு.க எம்.பி-க்கள் அ.ராசா, கனிமொழி புகைப்படத்தை சேர்த்து செய்தி பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கனிமொழி வீடியோ வெளியானது. உச்சக்கட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

திமுக மகளிரணியுடன் மகரஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பெயரில் வதந்தி!

தி.மு.க மகளிரணியினருடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க எம்.பி கனிமொழி புகைப்படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பேச்சு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

தமிழக பாஜகவுக்கு 4 புதிய பொறுப்பாளர்கள் நியமனம்: உண்மை அறிவோம்

‘’தமிழக பாஜக.,வுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Mohan Raj என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளனர். உண்மை அறிவோம்: மேற்குறிப்பிட்ட செய்தியை முதலில் தமிழ் ஊடகங்கள்தான் வெளியிட்டன. ஆனால், பிறகு, இதனை தமிழக பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் மறுப்பு […]

Continue Reading

சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் லயோலா கல்லூரி?

சென்னை லயோலா கல்லூரி உள்ள இடம் பிரபலமான சிவன் கோவில் ஒன்றுக்கு சொந்தமானது என்றும் அதன் குத்தகை 2021ம் ஆண்ட முடிவடைய உள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவை மொபைலில் ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்ற படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு செல்லும்வரை அதிகமாகப் பகிருங்கள். லயோலா கல்லூரி அமைந்திருக்கும் 96 […]

Continue Reading

1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், […]

Continue Reading

குழந்தையை தாக்கும் பள்ளி ஆசிரியை: உண்மை என்ன?

‘’குழந்தையை தாக்கும் பள்ளி ஆசிரியை,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  Videos veer vaniyar என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த வீடியோ பதிவை நவம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது, இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள்.அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் […]

Continue Reading

ரசீது இல்லா தங்கத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க திட்டமா?

பொது மக்கள் வைத்திருக்கும் தங்கத்துக்கு ரசீது இல்லை என்றால் அதற்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் கூடிய போட்டோகார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நடுத்தர மக்களின் சிறுசேமிப்புக்கு ஆப்பு” என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், “மக்கள் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச […]

Continue Reading

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

‘’அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால் போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தேடல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அயோத்தி விவகாரத்தில் நவம்பர் 15ம் தேதிக்குள் இறுதி தீர்ப்பு […]

Continue Reading

ரூ.133 கோடியில் தீபாவளி கொண்டாடிய யோகி அரசு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ரூ.133 கோடி செலவு செய்து தீபாவளி கொண்டாடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Venkat Ramanujam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 31ம் தேதி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “5.5 லட்சம் தீபாவளி விளக்கு ஏற்றிய செலவு 133 கோடி : பாஜக யோகி அரசு. 1 […]

Continue Reading

மோடி கோவணம் கட்டியதால் அதிமுக வெற்றி: எச்.ராஜா பெயரில் விஷமம்!

‘’மோடி கோவணம் கட்டியதால்தான் அதிமுக வெற்றி பெற்றது,’’ என்று எச்.ராஜா சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link  MKS For CM என்ற ஃபேஸ்புக் ஐடி, அக்டோபர் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன், ‘’மோடி வேட்டி அணிந்ததால் அதிமுக வெற்றி,’’ எனக் கூறியதாகவும், இதேபோல, எச்.ராஜா, ‘’மோடி […]

Continue Reading

400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்: உண்மை என்ன?

400 ஆண்டுகளுக்கு ஒரு முலை மலரும் பகோடா மலர் இமயமலை திபெத்தில் பூத்துள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிக உயரமான மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “400 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர் இமய மலை திபெத்தில்” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை நாட்டு மருந்து சித்த […]

Continue Reading

இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி பரிசு பரிமாறிக்கொண்டனரா?

‘’இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி பரிசு பரிமாறிக் கொண்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  Vasu Dev Krishna என்பவர் நவம்பர் 3, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ இடம்பெற்றுள்ளது. இதன் மேலே, ‘’ […]

Continue Reading

ஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு: தினமணியின் வதந்தி

‘’ஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு,’’ என்ற தலைப்பில் தினமணி பகிர்ந்த ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Dinamani News Link Archived Link 2 Dinamani இந்த பதிவை 31, அக்டோபர் 2017 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், தங்களது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி!

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி… கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது எடுக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி. கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி. நாட்டேனியல் தாஸ் மோடி என்று பெயர் மாற்றி கிறிஸ்துவத்தை தழுவினார்” […]

Continue Reading

சுஜித் என் திருச்சபையை சேர்ந்தவர் இல்லை: மோகன் சி லாசரஸ் கூறியதாகப் பரவும் வதந்தி!

மணப்பாறை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் என்னுடைய திருச்சபையை சேர்ந்தவர் இல்லை என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மற்றும் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் படங்களை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அந்த குழந்தை […]

Continue Reading

குவைத் பணக்காரர் நாசி அல் கார்கி மரணம்?

குவைத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் நாசி அல் கார்கி மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடைய கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துக்களைப் பாருங்கள் என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் புகைப்படம் மற்றும் சொகுசு விமானம், கப்பல், கார் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில்,   “ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா… குவைத்தில் பணக்காரர் […]

Continue Reading

ரோபோ வீரர்களை உருவாக்கியதா இஸ்ரேல் ராணுவம்?

‘’இஸ்ரேல் ராணுவம் ரோபோ வீரர்களை உருவாக்கியுள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Jokers எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 31, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ரோபோ போன்ற உருவம் ஓடி ஓடி குறி பார்த்துச் சுடுகிறது, அதனை சிலர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மேலே, ‘’ […]

Continue Reading

கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்: வைரல் புகைப்படம் உண்மையா?

‘’கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  N R V Thevar என்பவர் ஏப்ரல் 26, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரை தமிழர் போன்ற முக சாயலில் உள்ள ஒருவர் வணங்கி வரவேற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன்மேலே, ‘’ அரிய புகைப்படம்..மதுரை […]

Continue Reading

1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்களுக்கு EPFO நிதி உதவி வழங்குகிறதா?

‘’1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்கள் EPFO தரும் ரூ.80,000 நிதி உதவியை பெற உரிமை பெற்றவர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவர் மேற்கண்ட தகவலை WhatsApp மூலமாக அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் இத்தகைய தகவல் ஏதேனும் பகிரப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது பலர் இதனை பகிர்ந்து, மற்ற வாசகர்களை குழப்பியதை […]

Continue Reading

பரவை முனியம்மா மரணம்: பரபரப்பை கிளப்பும் வதந்தி

‘’பரவை முனியம்மா மரணம்,’’ என்ற பெயரில் கடந்த 2 நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வதந்தியை பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link  Archived Link  NiCe JoKe, SiripeY VarLa எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல நக்கீரன் இணையதளமும் இதே செய்தியை பகிர்ந்துவிட்டு, பின்னர் நீக்கிவிட்டது. உண்மை அறிவோம்:தமிழ் நாட்டுப் புறப் பாடல்கள் பாடி பிரபலமானவர் பரவை முனியம்மா. இதன் உச்சமாக, தமிழ் சினிமா […]

Continue Reading

ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள்: ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த தகவல் தொடர்பாக நாம் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய வயிற்றுடன் கர்ப்பிணி ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் படம், ஆண் ஒருவர் ஏராளமான குழந்தைகளுடன் இருக்கும் […]

Continue Reading

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினாரா?

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். இதை அரசியலாக்கக் கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019 மார்ச் 12 தேதியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ‘பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். […]

Continue Reading

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தாரா?

2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவில் பெற்றோரை இழந்த பெண் ஒருவர் தமிழக போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுமி மற்றும் காவல் துறை பெண் அதிகாரி ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். வேறு பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், ‘2004ம் ஆண்டு தமிழகத்தில் […]

Continue Reading

துபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா?- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி!

துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்ற முகவாி உள்ளதாக ஒரு அறிவிப்பு பலகை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை பெயர் பலகை முன்பு ஒருவர் நிற்பது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையில், ‘விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, (துபாய் கிராஸ்)’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனுடன் அரபியிலும் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ‘கடைசியில் […]

Continue Reading