மோடியை வரவேற்க தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை திமுக அரசு வழங்கியதா?

‘’மோடியை வரவேற்பதற்காக, தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை அரசு வழங்கியுள்ளது,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பிரதமர் மோடி கடந்த வாரம் (மே 26, 2022) தமிழ்நாட்டிற்கு வந்தார். இதன்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. TOI Link I […]

Continue Reading

FactCheck: அமெரிக்காவில் மனைவிக்கு இதயத்தை தானம் கொடுத்துவிட்டு உயிர் விட்ட கணவன் இவரா?

அமெரிக்காவில் கணவர் ஒருவர் தன்னுடைய இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தன் இதயத்தைக் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவரைக் கட்டிப்பிடித்து அழும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம். இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தன் இதயத்தை கொடுத்து […]

Continue Reading

மவுண்ட் புஜி புகைப்படத்தை கைலாச மலை என்று தவறாக பரப்பும் நெட்டிசன்கள்!

ஜப்பானில் உள்ள மவுண்ட் ஃபூஜியின் வீடியோவை சீனாவின் திபெத்தில் உள்ள கைலாச மலை என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட மலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இப்படி ஒரு கைலாஷ் தரிசன காட்சி காணவே முடியாது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ராஜலெட்சுமி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதைப் […]

Continue Reading

பெரியாரை உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

தி.மு.க எம்.எல்.ஏ-வும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட ட்வீடின் ஸ்கிரீன்ஷாட் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு […]

Continue Reading

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.30,628 வழங்க மத்திய அரசு அதிரடி உத்தரவு என்று பரவும் வதந்தி!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உதவ மத்திய அரசு ரூ.30,628 வழங்க உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர், இணையதளம் ஒன்றின் லிங்க்கை நமக்கு அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்க்கும் போது, பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.30,628ஐ மத்திய நிதியமைச்சகம் வழங்க உள்ளது என்று […]

Continue Reading

Rapid Fact Check: #GoBackModi என்று வானதி ஶ்ரீனிவாசன் கையில் போஸ்டர் பிடித்தாரா? 

பிரதமர் மோடி சென்னை வரும் சூழலில் கோ பேக் மோடி என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்தார் என்று என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive Go Back Modi என வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பி. ஜே. பி ஓட சட்டமன்ற […]

Continue Reading

பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவை மோடி காப்பாற்றினார் என ரிசர்வ் வங்கி ஆளுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாரா?

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியா சோமாலியா நாடாக மாறி இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா […]

Continue Reading

2022 குவாட் உச்சி மாநாட்டில் மோடியை புறக்கணித்தாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?

மோடி பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று கூறிய நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியை கண்டும் காணாமல் ஒதுக்கிவிட்டார் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் ஃபேஸ்புக் மட்டுமின்றி, ட்விட்டர் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link 1 I Twitter Claim Link 2 […]

Continue Reading

கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

‘’கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என பா.ஜ.க-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார்” என்று […]

Continue Reading

வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறாரா?

‘’வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் சிலர் இந்த புகைப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பகிரப்படும் சினிமா காட்சியால் சர்ச்சை…

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link 2018ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை இன்றளவும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, அதில் கேமிரா பலவித கோணங்களில் ஆடாமல், அசையாமல் படம்பிடிப்பதையும், பின்னணி இசை ஒலிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான […]

Continue Reading

காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காம படைத் தலைவர் என எச்.ராஜாவை குறிப்பிட்டிருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா கைது கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், கண்டிகின்றோம்! கண்டிகின்றோம்!! காம படைத்தலைவர் H.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் […]

Continue Reading

ரூபாய் வீழ்ச்சி அடைவதால் மக்களுக்கு என்ன கவலை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?

ரூபாய் வீழ்ச்சி காரணமாக மக்களுக்கு என்ன கவலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மக்களுக்கு என்ன கவலை. நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் […]

Continue Reading

10 மாதங்களில் செய்த சாதனை என மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் விஷம நியூஸ் கார்டு!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அ.தி.மு.க 10 ஆண்டுகளில் செய்யாததை, 10 மாதங்களில் செய்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாணக்யா என்ற யூடியூப் சேனல் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின். அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 10 மாதங்களில் செய்துள்ளோம். […]

Continue Reading

பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா?

‘’இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளாரா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரகுராம் ராஜன் நிற்கும் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று பார்த்தோம். இது கடந்த 2013ம் ஆண்டில், The University Of […]

Continue Reading

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு; உள்ளாடை போல சரிகிறது என்று ஜூஹி சாவ்லா கூறினாரா?

‘’அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, எனது ஜட்டி போல உள்ளது என்று நடிகை ஜூஹி சாவ்லா விமர்சனம் தெரிவித்து, ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு வாசகர் ஒருவர் இதனை அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

சிவலிங்கம் என்று கூறப்படும் ஞானவாபி அலங்கார நீரூற்று இதுதான் என்று பரவும் படம் உண்மையா?

ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்று இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட மசூதி மற்றும் தொழுகைக்குச் சுத்தம் செய்யும் நீர்நிலைப் பகுதி ஆகியவற்றின் படங்களை பகிர்ந்துள்ளனர். இதனுடன் நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளனர். அதில், “குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய […]

Continue Reading

கபில்தேவ் 2020ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு தற்போது வருந்தும் நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் மெலிந்து ஒடுங்கிப்போய்விட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கபில் தேவ் மருத்துவமனையில் இருக்கும் பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு இரக்கமற்றது என்பதும் எல்லாம் நிலையற்றது என்பதும் பல இடங்களில் அவ்வப்போது நினைவுக்கு வருமாறு வாழ்க்கை ஓடினாலும் […]

Continue Reading

ஞானவாபி சிவலிங்கம் என்று பகிரப்படும் ராஜஸ்தான் படம்!

ஞானவாபி மசூதி குளத்தில் வெளிப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குளத்தில் இருக்கும் சிவலிங்கம் மற்றும் மசூதியில் தொழுகை தொழுகைக்குத் தயாராக சுத்தம் செய்யும் நபரின் புகைப்படத்தை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Gyanwapi கார்வப்சி மசூதியில் அதன்குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றியதும் அடியில் இருந்த சிவலிங்கம் 12.8 அடி வடிவில் சிவனார் வெளிப்பட்டார். […]

Continue Reading

ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது?

சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் என்று ஒரு படத்தைச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். வாரணாசி ஞானவாபி மசூதி நீரூற்று போன்று போன்று பகிரப்படும் இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தயாராக தங்களை சுத்தம் செய்துகொள்ளும் படம் பகிரப்பட்டுள்ளது. நீரூற்று மட்டும் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனுடன், “சாதாரண ஒரு நீரூற்று .. இதை சிவலிங்கம் என்று கூறி […]

Continue Reading

ஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக உயரமான சிவலிங்கம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில்  கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய […]

Continue Reading

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா?

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது சக கட்சித் தலைவரை செருப்பால் அடித்த காட்சி, என்று கூறி சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். அதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வீடியோவை முதலில் நன்கு உற்றுப் பார்த்தாலே, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அந்த வீடியோவில் கூட்ட அரங்கில் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவம் அடங்கிய பதாகை […]

Continue Reading

இளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளம் பெண் ஒருவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் பெண் ஒருவரைத் தூக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பப்பு ஒரு பாப்பாவ தூக்கிட்டு சுத்துறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tn Modi followers Hosur.என்ற […]

Continue Reading

புதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிராக தொடர்ந்து பாடல்களை பாடி வருபவருமான கோவன், புதுச்சேரியில் மது அருந்தும்போது மதுபானக் கடை ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக ஆர்வலர் கோவனுக்கு சரமாரி அடி, உதை! […]

Continue Reading

மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது… கீதையை பின்பற்றும்படி நிர்மலா சீதாராமன் அட்வைஸ் செய்தாரா?

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது எனவே மக்கள் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதை சாரத்தை நினைவில்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு தீக்குளித்தாரா?

இலங்கையில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு ஒருவர் தீக்குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புத்த பிக்கு ஒருவர் தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ளும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கையின் தற்போதைய கொடுமையான  நிலவரம்  பெளத்த குரு […]

Continue Reading

மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா?

தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என்று மொட்டையாக ஒரு புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிடியலரசின் மற்றுமொரு மைல்கல். சீரழிந்த முதலாண்டு  சந்தி சிரிக்கும் அடுத்த ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் […]

Continue Reading

மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த படமா இது?

ராஜபக்சே தன்னுடைய உயிரைக் காக்க பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதுங்கு குழியில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Karma is boomerang எந்த பதுங்கு குழிகளை தேடித்தேடி அப்பாவி தமிழின மக்களை கொன்றார்களோ அதே பதுங்கு […]

Continue Reading

இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைத்து ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வேல் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! […]

Continue Reading

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன்; கிரண் பேடி வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை…

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன் என்று கூறி கிரண் பேடி வெளியிட்ட ட்வீட் ஒன்று மிக வைரலாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இது உண்மையா, பொய்யா என்ற குழப்பத்தில் பலரும் இந்த பதிவை ஷேர் செய்வதைக் காண முடிந்தது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவு வைரலாகப் பரவிய நிலையில், பலராலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. […]

Continue Reading

தருமபுரம் ஆதீன பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்குவோம் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினாரா?

‘’தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட்கள் உண்டியல் குலுக்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

‘’ராஜபக்சே குடும்பம் கொழும்பில் இருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பியோடும் புகைப்படம்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டில் one india tamil லோகோ இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட ஒன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது இந்த நியூஸ் கார்டு இருந்தது. ஆனால், அதனை ஆர்கிவ் செய்து முடிப்பதற்குள் […]

Continue Reading

அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என சென்னை மேயர் கூறினாரா?

அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று சென்னை மேயர் பிரியா கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அம்மா உணவகம் முன்பு மக்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை!  – சென்னை மாநகர மேயர்.! ஏழை எளிய மக்களுக்கு தான் தெரியும் […]

Continue Reading

ராஜஸ்தான் போலீஸ்காரர் போலியான காயத்துக்கு கட்டுப் போட்டு வன்முறையைத் தூண்டினாரா?

ராஜஸ்தானில் போலீஸ்காரர் ஒருவர் போலியாகக் காயம் ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத வீடியோ பகிரப்பட்டுள்ளது. போலீஸ்காரர் ஒருவர் கைக்குட்டையை எடுத்து தலையில் கட்டிக்கொள்கிறார். சுற்றிலும் கலவர சூழல் காணப்படுகிறது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் சங்கி போலீஸ்காரர் போலியாக காயப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக […]

Continue Reading

திருமணம் ஒரு பாவச்செயல்; நான் சொல்லித்தான் மோடி அவரது மனைவியை விட்டு பிரிந்தார் என்று மோகன் பகவத் கூறினாரா?

திருமணம் ஒரு பாவச் செயல். எனவே, ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், தன்னுடைய யோசனைப்படி செயல்பட்டுத்தான் பிரதமர் மோடி தன்னுடைய மனைவியை விலக்கினார் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு […]

Continue Reading

மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று மகிந்த ராஜபக்சே கூறினாரா?

‘’மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் – ராஜபக்சே,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

Continue Reading

பலுசிஸ்தான் மக்கள் பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மக்கள், இந்தியப் பிரதமர் மோடி தங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார் என்று பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டம் மேற்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண்கள் பாட்டுப் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பாஜக கொடியை வைத்துள்ளார். ஒருவர் மோடி முகமூடி அணிந்து வருகிறார். நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் பாஜக கொடி……. பாகிஸ்தானில் […]

Continue Reading

பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓ மை காட் என்று மோடி பதறினாரா?

ஊடகவியலாளர்களை பார்த்து பதில் சொல்ல முடியாமல் மோடி ஓ மை காட் என்று அலறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டென்மார்க்கில் ஷாக் ஆன பிரதமர் மோடி. டென்மார்க்கில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் “ஓ மை காட்” என்று மட்டும் கூறிச் சென்ற […]

Continue Reading

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா?

மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்ட மம்தா பானர்ஜி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link இது […]

Continue Reading

கி.வீரமணி பல்லக்கில் வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது போலவும், அவர் வரலாம் ஆதீனம் வரக்கூடாது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாரட் வண்டியில் கி.வீரமணி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்த தருதலையை சுமக்கலாம்… ஆதீனத்தை சுமக்க கூடாதாம்..?!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை BJP Thalli […]

Continue Reading

வாடிகனில் மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கில் போப் பவனி வருகிறாரா? 

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சிப்பவர்கள், பிஷப்பை எதிர்க்கத் துணிவிருக்கிறதா, வாட்டிக்கனில் நடக்கும் பல்லக்கு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்லி கூற தைரியம் உள்ளதா என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க பிரமுகர் வெளியிட்ட ட்வீட்டை வைத்து ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிருகின்றனர். அதில், “தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்தீரே.. […]

Continue Reading

அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத்; உண்மை என்ன?

‘’அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத். இவர்களின் வாரிசுகள்தான் (திமுக) தற்போது தருமபுரம் ஆதீனம் போன்றவர்களை பல்லக்கு பயன்படுத்த தடை விதிக்கிறார்கள்,’’ எனக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றினை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.  இதே தகவலை பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். […]

Continue Reading

அடையாறு ஆனந்த பவன் முஸ்லீம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டதா?

‘’அடையாறு ஆனந்த பவனை முஸ்லீம் நபர் வாங்கியுள்ளார். ஹிந்துக்கள் மற்றும் சுத்த சைவ உணவுப் பிரியர்கள் கவனிக்கவும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக் பயனாளர்களும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என […]

Continue Reading

மோடி, டென்மார்க் பிரதமர் சந்திப்பின்போது அகண்ட பாரதம் ஓவியம் இருந்ததா?

பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் சந்திப்பின் போது சுற்றில் பிரிக்கப்படாத (அகண்ட) இந்தியா படம் இருந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் பின்புறம் பிரிக்கப்படாத பழைய இந்தியாவின் வரைபடம் ஓவியமாக மாட்டப்பட்டிருந்தது. […]

Continue Reading

2022 மே மாதம் 2ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

2022 மே 2ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது, எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

இந்தி, சமஸ்கிருத விவகாரம்: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி கிடைக்காது என்று அமித்ஷா மிரட்டினாரா?

இந்தி, சமஸ்கிருதத்துக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகைப்படத்துடன் கூடிய ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது பாகிஸ்தானில் அல்ல என்பதை தமிழக அரசு […]

Continue Reading

பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறினாரா?

பட்டின பிரவேச பல்லக்கைத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தூக்க அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தருமபுரம் ஆதீனம் பதில். மரபாக சைவ வெள்ளாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழா என்பதால் அண்ணாமலை அவர்களுக்கு பட்டின பிரவேச […]

Continue Reading

Rapid Fact Check: வழிபாட்டுக்கு இடையூறாக இருந்ததால் ரயில் நிலையத்தை இஸ்லாமியர்கள் தாக்கினரா?

நமாஸ் செய்ய இடையூறாக இருந்தது என்று கூறி மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் ரயில் நிலையத்தைத் தகர்த்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கலவரக்காரர்கள் ரயில் நிலையத்தை அடித்து உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரயில் விசில் சத்தம் அவர்களின் முஸ்லிம்கள் நமாஸ் ஓத இடையூறாக இருக்கிறது என்று கூறி மேற்கு வங்காளத்தில் உள்ள *முர்ஷிதாபாத் […]

Continue Reading