உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியதாகவும் இனியும் தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உபியில் மீண்டும் EVM சிக்கியது..! இந்த *** தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புன்னியமும் இல்லை..!! Archived link லாரியில் நிறைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பயன்படும் தகர பெட்டிகள் உள்ளன. இந்த லாரியை செல்லவிடாமல் பலர் முற்றுகையிடுவது போல் மற்றொரு படம் உள்ளது. […]

Continue Reading

பிஎஸ்என்எல் நிறுவனம் 54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

‘’பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை நீக்க ஒப்புதல்,’’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பெயரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link சேகுவேரா போராளி என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த பதிவை நக்கல் மன்னன் கவுண்டமணி என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பத்திரிகையாளர் அருண் ஷோரியின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஊழியர்களை நீக்க […]

Continue Reading

கண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா?

உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவும் போது கண்ணீர் விடும் காட்சி மாஷா அல்லாஹ் Archived link Basheer Khan என்பவர், 2018 செப்டம்பர் 12 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர், அல்லாவைத் தவிர வேறு கடவுள் […]

Continue Reading

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததால் மோடிக்கு ஆபத்து! – தரம்தாழ்ந்த ஃபேஸ்புக் பதிவு

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் உள்ள விவரங்களின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கடுப்பேத்துறார் மை லார்டு (Kadupethurar My Lord) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 23ம் தேதி ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

“நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்?

“ராகுல்காந்தி சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டார். மக்கள் பொய்யுணர்வுக்கும், மத துவேஷத்துக்கும் வீழ்ந்தால் அது அவருடைய தோல்வியில்லை, நாட்டின் தோல்வி” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ட்வீட் செய்துள்ளதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரகுராம் ராஜன் ட்வீட்ஸ். ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், மேலும் அவர் செய்த அனைத்தையும் சரியாகச் செய்தார், மக்கள் பொய்யுணர்வுக்காகவும், மத […]

Continue Reading

மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கலந்துகொண்ட வந்தே பாரத் ரயில் பயண தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. #pmmodi Narendra Modi #narendramodi #northernrailway #vandhebharatrail Archived link 1 Archived link 2 […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக, தேர்தல் ஆணையம் சதித்திட்டம்: சர்ச்சை கிளப்பும் வீடியோ

இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய, பாஜக.,வும், தேர்தல் ஆணையமும் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, ஒரு பரபரப்பு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை பரிசோதித்தோம். வதந்தியின் விவரம்: Archived Link இந்த பதிவில், Tricolour News Network என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பேசுகிறார். அவர், இந்திய தேர்தல் பற்றியும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் […]

Continue Reading

தமிழக விவசாயிகளுக்காக இந்திய நதிகளை காவிரியுடன் இணைப்போம்: இந்தியா டுடே பேட்டியில் நிதின் கட்கரி சொன்னாரா?

மக்களவை தேர்தல் முடிவுகளை அடுத்து, “விவசாயிகளின் நன்மை கருதி, உடனடியாக, தேசிய நதிகளை காவிரியுடன் இணைத்து, தமிழகம் செழிக்க பாடுபடுவேன்,’’ என்று இந்தியா டுடே டிவியில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, கண்ணீர் மல்க பேசியதாக, சில ஃபேஸ்புக் வதந்திகளை பார்க்க நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். வதந்தியின் விவரம்: Archived Link Archived Link மேற்கண்ட 2 ஃபேஸ்புக் பதிவுகளிலுமே ஒரே விசயத்தைத்தான் கூறியுள்ளனர். அதன் விவரம் கீழே வருமாறு: ***நேற்று […]

Continue Reading

தேனி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் வாக்குகள் விடுபட்டதா? – புதிய கணக்கால் பரபரப்பு!

தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் ஓட்டுகள் மாயமாகி விட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தமிழ் நாளிதழ் ஒன்றில் தேர்தல் முன்னிலை – வெற்றி நிலவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்குகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து இடங்களுக்கு வந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை மட்டும் கூட்டி 8 லட்சம் வாக்குகள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா?

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு நடந்ததாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் இருந்து 300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவற்றின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உத்திரபிரதேசத்தில் கடையொன்றில் 300க்கும் அதிகமான EVM மெஷின்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. Archived link உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சேமிப்பு கிடங்கு போல, ஷட்டர் போடப்பட்ட […]

Continue Reading

“நாதுராம் கோட்சே தீவிரவாதி இல்லை… அவர் தேசியவாதி!” – அன்புமணி ராமதாஸ் பேச்சு உண்மையா?

நாதுராம் கோட்சே மிகப்பெரிய தேசியவாதி, அவரை தீவிரவாதி என்பதை நாங்கள் ஏற்க மாட்டேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கமலஹாசன் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்….!!! நாதுராம் கோட்சே நாட்டுப்பற்றுடைய மிகப்பெரிய தேசியவாதி அவரை தீவிரவாதி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்…!!! Archived link இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உடன் அன்புமணி நிற்கும் புகைப்படம் […]

Continue Reading

மக்களவைத் தேர்தல் 2019 வெற்றிக்காக மோடியை கட்டியணைத்து அத்வானி வாழ்த்தினாரா?

‘’பிரதமர் மோடியை வாழ்த்திய பாஜக மூத்த தலைவர் அத்வானி,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Kalaiselvi Samyraj என்பவர் மே 23ம் தேதி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் என்பதுபோல அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படத்தில், மோடியை அரவணைத்து, அத்வானி […]

Continue Reading

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயிரிழந்தார்: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சற்று முன் வீரமரணம் அடைந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link நக்கல் மன்னன்-2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை, மே 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இது வேடிக்கையாக இருந்தாலும், அரசியல் விஷமத்தனம் நிறைந்ததாக உள்ளது. பலரும் இதனை உண்மை போல பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மே 23ம் தேதி இந்திய […]

Continue Reading

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மரியாதை செலுத்தும் மோடி: புகைப்படம் உண்மையா?

தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தவலின் விவரம்: நீ இருக்கும் வரை நானே பிரதமர் Archived link வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்துவது போன்று படம் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீ இருக்கும் வரை நானே பிரதமர்” என்று கூறுவது போல, எழுதப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்துள்ள […]

Continue Reading

பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி அறிவிக்கப்பட்டதா?

“பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராஜ்ய சபா எம்பியாக குமரி மைந்தன் திரு #பொன்னார்அவர்களும் திரு #Hராஜா ஜிஅவர்களும் பாஜக மேலிடம் அறிவிப்பு. Archived link தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.ராஜா ஆகியோருக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் […]

Continue Reading

டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடிய மு.க.ஸ்டாலின்: வைரல் புகைப்படம்

‘’டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடினார் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே 13ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பூபாலன் சிதம்பரம் சிட்டங்காடு என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி, அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

‘’ தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. சத்தியம் தொலைக்காட்சி பகிர்ந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!#BJP #Ajay_Agarwal #Parliament_election_2019 #PM #Modi Archived Link சத்தியம் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அப்படியே, அவர்களின் அதிகாரப்பூர்வ […]

Continue Reading

இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: Archived link “1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் […]

Continue Reading

சற்றுமுன் நடந்த சம்பவம்; உதவி தேவை- பீதியை கிளப்பும் வைரல் வீடியோ

‘’சற்றுமுன் நடந்த சம்பவம், உதவி தேவை, தீயணைப்புத் துறை வரும் வரை அதிகமாக பகிரவும், ப்ளீஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:சற்றுமுன் நடந்த சம்பவம் உதவி தேவை தீயணைப்புத்துறை வரும் வரை அதிகமாக பகிரும் ப்ளீஸ்.. Archived Link இந்த வீடியோ பதிவை, Tamil Android Boys என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த மே 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மின்சார […]

Continue Reading

தங்கையை பலாத்காரம் செய்தவனின் தலையை துண்டித்த வீரமான அண்ணன்: ஃபேஸ்புக் வதந்தி

‘’தங்கச்சியை #பலாத்காரம் செய்தவனின் தலையை வெட்டிய #வீரமான அண்ணன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Pmkpavun Kumar என்பவர் இந்த பதிவை, மே 22ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், போலீஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் கையில் ஒரு தலையை வைத்துக் கொண்டு நிற்கும் ஒரு இளைஞரின் 3 புகைப்படங்களை ஒன்றாகச் சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதன் மேலே, ‘’ தங்கச்சியை #பலாத்காரம் […]

Continue Reading

கட்டுக்கட்டா கள்ள நோட்டுகள்… பாகிஸ்தானில் அடிக்கப்படுகிறது- வைரல் வீடியோவால் பரபரப்பு!

பாகிஸ்தானில் இந்திய பணம் கள்ள நோட்டு அடிக்கும் நிறுவனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு: தகவலின் விவரம்: இந்தியன் பணம் கள்ளநோட்டு அடிக்கும் கம்பெனி பாக்கிஸ்தானில்…!அதிர்ச்சி காணொலி…! Archived link இந்த வீடியோவில், ஒருவர் இந்திய ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கிறார். அவர் பின்னணியில் அச்சு இயந்திரம் ஒன்று உள்ளது. 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் சர்வ […]

Continue Reading

பெண்ணுடன் நடனமாடிய மகாத்மா காந்தி புகைப்படம்… உண்மையா?

மகாத்மா காந்தி, பெண் ஒருவருடன் நடனம் ஆடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link காந்தியடிகள் போல உள்ள ஒருவர் வெளிநாட்டு பெண்மணி ஒருவருடன் நடனமாடுகிறார். அதன் கீழ், “MAHATMA STEPS OUT of character as Gandhi” என்ற வார்த்தைகள் உள்ளன. எங்கோ, புத்தகத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுத்திருப்பது தெரிந்தது. ஆனால், புகைப்படம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

காமராஜ் 1975ம் ஆண்டில் உயிரிழந்தார்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

காமராஜ் காலமானார், என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Sutralam Suvaikalam என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், தினமணி நாளிதழின் பழைய செய்தியை புகைப்படமாக எடுத்து, பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். உண்மை அறிவோம்:கடந்த 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர் கே.காமராஜ். இந்திய தேசிய காங்கிரஸ் […]

Continue Reading

நக்கீரன் கோபாலை சிதறடிக்கும் சின்மயி: குழப்பம் தரும் ஏசியாநெட் செய்தி!

“வைரமுத்து இப்படி தடவினாரா… அப்படி ஒரசினாரா?” என்று பாடகி சின்மயி நக்கீரன் கோபாலிடம் கேள்வி கேட்டது போன்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்தது. தலைப்பே குழப்பமாக இருக்க அது என்ன என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link 1 Archived link 2 ஏஷியாநெட் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே 21ம் தேதி ஒரு செய்தி ஷேர் செய்யப்பட்டு இருந்தது. அதன் தலைப்பு “’வைரமுத்து இப்படி தடவினாரா அப்படி ஒரசினாரா..?’ நக்கீரன் […]

Continue Reading

மகாராஷ்டிராவில் போர் போடும்போது வந்த எரிமலைக் குழம்பு: வைரல் வீடியோவால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived link போர் போடும் இயந்திரம் பற்றி எரிகிறது. தீயை அணைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். வீடியோவில், மகாராஷ்டிராவில் நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. ஆனால், இதை பகிர்ந்துள்ளவர்கள், “மகாராஷ்டிராவில் 1200 அடி ஆழத்துக்கு போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்தது” […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரா மோடி?

‘’எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், மனிதர்கள்…,’’ என்ற தலைப்பில் கோட்சே சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாகக் கூறி ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்வதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Tamil Makkal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, கடந்த மே 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இப்பதிவில், காந்தி சிலைக்கும், காந்தியை கொன்றவர் சிலைக்கும் மோடி மாலை அணிவித்து […]

Continue Reading

எக்ஸிட்போல் முடிவைக் கண்டு துள்ளிக் குதித்த லண்டன்வாசிகள்? – வேகமாக பரவும் வீடியோ!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் பா.ஜ.க அதிக இடங்களை பெறும் என்று ஒளிபரப்பானதைக் கண்டு, லண்டனில் உள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக் குதித்ததாக ஒரு வீடியோவை பா.ஜ.க ஆதரவாளர் கல்யாணராமன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: exit poll லன்டனில் , மக்களின் அதிரும் ஆரவாரம் பாருங்கள்???????? Archived link ஒரு பெரிய திரையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு […]

Continue Reading

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர்- உண்மை என்ன?

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர் என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதேபோல, மற்றொரு பதிவில், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரியை திருப்பி தாக்கிய டிரைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு என்றும் மற்றொரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இவ்விரு பதிவுகளும் ஒரே செய்தி பற்றியவை என்பதால், இவற்றின் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:…சற்றுமுன் அதிகமாக பகிரவும் ப்ளீஸ்… ராமநாதபுரத்தில் லஞ்சம் […]

Continue Reading

பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்?– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்!

பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தலைப்பில் வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மாணவர்களே உஷார்.! பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி.! Archived link 1 Archived link 2 ஒன் இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடைவிதித்த அண்ணா பல்கலைக் கழகம் என்று ஒரு செய்தி […]

Continue Reading

இந்திரா காந்தியின் கையைப் பிடித்து சீண்டிய தேசபக்தர்; நேரு அதிர்ச்சி– ஃபேஸ்புக் வதந்தி!

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு விமானத்திலிருந்து நேருவும், இந்திராகாந்தியும் இறங்கியதாகவும் அப்போது ஒருவன் சிறுமி இந்திராவின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சோனியா காந்தி காலில் சிங் ஒருவர் விழும் படத்தில், “முன்னாள் பிரதமரின் நிலை. உலகத்தில் எந்த ஜீவராசிக்கும் வரக்கூடாது… ஒ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் உபிஸ்… இதுதான் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் நிலை” […]

Continue Reading

தந்தி டிவி நிகழ்ச்சியில் திமுக, அமமுக கட்சிகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி!

‘’திமுக, அமமுக கட்சிகளை போட்டு கிழி கிழி,’’ என்ற தலைப்பில், தந்தி டிவி நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை வீடியோவாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:அன்னே ராஜேந்திர பாலாஜி அன்னே….இவ்ளோ நாள் எங்க அன்னே இருந்தீங்க….#DMK#AMMKபோட்டு கிழி கிழி…… Archived Link இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரசாரமாகப் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் பேசும் மேடை, […]

Continue Reading

கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி! –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா?

ஒரு படத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் மற்றொரு படத்தில் கழுத்தில் சிலுவை டாலருடனும் பிரியங்கா காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முதல் படத்தில் பிரியங்கா காந்தி, ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கும் படத்தை வைத்துள்ளனர். அடுத்த படத்தில், பிரியங்கா காந்தி, சிலுவை டாலர் உள்ள செயினை அணிந்திருப்பது போன்ற படத்தை வைத்துள்ளனர். மிக மோசமான தடித்த வார்த்தைகளுடன் பதிவு தொடங்குகிறது. பொது […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினாரா!

பிரதமர் மோடி, காந்தி சிலைக்கு வணக்கம் செலுத்தாமல் கை கோர்த்தபடி நிற்பது போலவும், கோட்சே சிலைக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கோட்சே என்ற தீவிரவாதியின் சிலையை வணங்கும் மோடி ஒரு குற்றவாளியே.. Archived link முதல் படத்தில் காந்தி சிலைக்கு ஜப்பான் பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார். அவருக்கு அருகில் கை கோத்தபடி பிரதமர் மோடி நிற்கிறார். அந்த படத்தில், […]

Continue Reading

டூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’ஏன்டா டூரிஸ்ட் கைடா இருந்த ஆளை பிரதமராக்குனா ஊரு சுத்தமா என்னய்யா செய்வான்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link நீதியின் குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 15ம் தேதி பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் போலீசில் புகார் செய்யக்கூடாது: போப் ஆண்டவர் சொன்னது என்ன?

‘’மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் புகார் செய்யக்கூடாது,‘’ என்று போப் ஆண்டவர் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு சர்ச்சை பதிவை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link Pragash R Goundar என்பவர் இந்த பதிவை கடந்த மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:முதலில் இந்த பதிவு, இவராகச் சொந்தமாக தயாரித்ததில்லை என […]

Continue Reading

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்!

தரங்கம்பாடி அருகே நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 12 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், பொக்லைன் இயந்திரங்கள் ஒரு நெல்வயலில் இறங்கி, சேதம் செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக, தரங்கம்பாடி அருகே நடவு நட்ட […]

Continue Reading

ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் நுழைய தடை! – ஃபேஸ்புக் பதிவு உண்மை என்ன?

வருகிற 1ம் தேதி முதல், ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link “இனி ஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழையவே முடியாது… வரும் 1ம் தேதி முதல் புதிய அதிரடி… குழந்தைகளை கற்பழக்கிறவனை எல்லாம் ஜாமீனில் விட்டுடுங்க ஹெல்மெட் போடாதவனை கரெக்டா பிடிங்க. இந்த ஹெல்மெட் சட்டம் வந்த பிறகுதான் […]

Continue Reading

ஜெயலலிதா பொறுக்கி எடுத்த விஞ்ஞானிகள்: தமிழக அமைச்சர்கள் பற்றிய ஃபேஸ்புக் பதிவு

‘’ஜெயலலிதாவால் பார்த்து பொறுக்கி எடுக்கப்பட்ட தரமான விஞ்ஞானிகள்,’’ என்று கூறி, தமிழக அமைச்சர்களை கேலி செய்து ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருந்த இப்பதிவில் உள்ள உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 7ம் தேதி இந்த பதிவு, வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைவரையும் கிண்டல் செய்து, அவர்கள் பேசியது மற்றும் அவர்கள் சமீபத்தில் செய்தது போன்ற செயல்களையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

இது உண்மையாக இருந்தால் நானும் பாஜகவை எதிர்ப்பேன்: ஃபேஸ்புக் பதிவின் உண்மை விவரம்!

‘’இது உண்மையாக இருந்தால் நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்,’’ என்று கூறி, ஃபேஸ்புக்கில் ஒருவர், விகடன் செய்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார். இதனைப் பலரும் ஷேர் செய்திருந்தார்கள். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே மாதம் இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை இணைத்து, இதன் மேலே, ‘’இது உண்மையாக இருந்தால், நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்… எதைச் செய்தாலும், கண் மூடிக்கொண்டு ஆதரிக்கும் […]

Continue Reading

கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது- கௌதமி பேட்டி அளித்தாரா?

“கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது” என்று கௌதமி பேட்டி அளித்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது கௌதமி பேட்டி Archived link “கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது – கௌதமி பேட்டி” என்று நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அந்த நியூஸ் கார்டில் […]

Continue Reading

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றிய பதிவால் சர்ச்சை

‘’திருட்டுக் காவலாளிகள்,’’ என்ற தலைப்பில், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றி, விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த தகவல்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Stalin Panimayam என்பவர் மேற்கண்ட பதிவை, கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், திருட்டுக் காவலாளிகள் எனக் குறிப்பிட்டு, அதன் கீழே, ஸ்மிருதி இரானி புகைப்படத்தை வைத்து, அவர் 2014ல் பி.காம். படித்ததாகச் சொன்னார் என்றும், 2019ல் பிளஸ் 2 […]

Continue Reading

தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர சட்ட திருத்தம் செய்யப்பட்டதா?

தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கவும், தமிழக அரசுப் பணிகளில் சேரவும் ஓ.பன்னீர்செல்வம் சட்ட திருத்தம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived link தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் படங்களை சேர்த்து, பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தலைவர்!

இந்து மகாசபை தலைவர் பூஜா சகுண பாண்டே, காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுடுவது போல, ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, இந்த பெண் இந்து தீவிரவாதியா அல்லது கிறிஸ்தவரா, இஸ்லாமியரா எனக் கேட்டு, ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். அது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதால், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link மே 15ம் தேதி, Jaffar Ali Melur என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்து மதத்தைச் […]

Continue Reading

பிரதமரை ‘சௌகிதார் சோர் ஹே’ என்ற சிறுமி: வைரல் வீடியோ உண்மையா?

தன்னைப் பார்த்து கை அசைத்த சிறுமியை அழைத்து மேடையில் பிரதமர் மோடி பேச வைத்ததாகவும், அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்றதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link வீடியோவில், மோடி ஒரு சிறுமியை மேடையில் பேசச் செய்கிறார். அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்று சொல்கிறார். இந்த வீடியோவை Rajamohamad Raja என்பவர் 2019 மே 5ம் […]

Continue Reading

கல் உப்பை வாயில் வைத்தால் ஹார்ட் அட்டாக் சரியாகுமா? – விபரீத ஃபேஸ்புக் பதிவு!

‘’ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். இரண்டு கல் உப்பை நாக்கின் அடியில் அல்லது உதட்டினுள் வைத்து தண்ணீர் அருந்தினால் போதும், சரியாகிவிடும்,’’ என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link நெஞ்சுவலியால் மார்பைப் பிடித்தபடி உள்ள ஒருவர் வரைபடத்தை வெளியிட்டு, அதன் கீழ் “இதய அடைப்பு (ஹார்ட அட்டாக்) ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். உடனடியாக இரண்டு கல் உப்பை எடுத்து […]

Continue Reading

இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா கொண்டேபுடுவேன்: வைரல் பதிவால் சர்ச்சை

‘’இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா, வக்காளி கொண்டேபுடுபேன்,’’ என எழுத்துப்பிழைகளுடன் கூடிய ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link தீ தமிழன் என்பவர் கடந்த மே மாதம் 3ம் தேதியன்று, இப்பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றி பேசியதாக ஒரு செய்தியையும், ராஜ்கிரண் புகைப்படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், ‘’உங்க […]

Continue Reading

நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதா?

‘’மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும்…!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link மக்கள் உரிமை குரல் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை, ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ளது. நித்யானந்தாவும், எச்.ராஜாவும் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’வெளியானது 2019 நாடாளுமன்ற தேர்தலின் […]

Continue Reading

“என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கமல்” – கௌதமி சொன்னது உண்மையா?

‘’என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் நடிகர் கமலை விட்டு பிரிந்தேன்,’’ என்று நடிகை கௌதமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #பொம்பளபொருக்கிகமல் Twitter trend Archived link நடிகர் கமல், நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படமும், நடிகை கௌதமியுடன் சுப்புலட்சுமி இருக்கும் படத்தையும் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், “என் மகளை கமல் பாலியல் பலாத்காரம் செய்ய […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன?

‘’பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு கடந்த ஏப்ரல் 10ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்கீழே, பாகிஸ்தான் […]

Continue Reading

“தோனியிடம் மன்னிப்பு கேட்ட சச்சின்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

“ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் தோனிக்கு ரன் அவுட் அளித்தது சரியில்லை. அதனால், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: https://www.facebook.com/groups/489428884557185/permalink/1303489323151133/ Archived link சச்சின் படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர், ‘தோனியின் ரன்-அவுட்தான் மும்பை […]

Continue Reading