லதா மங்கேஷ்கருக்கு கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவர்கள்!

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்துவிட்டார் என்று கண்ணீர் அஞ்சலி பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லதா மங்கேஷ்கர் படத்துடன் கண்ணீர் அஞ்சலி போட்டோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#லதா_மங்கேஷ்கர்- பாடலால் பிரபஞ்சத்தை வசப்படுத்திய குயில்_பறந்து விட்டது !!! குயில் பாடல்கள் இங்கே சாகா_வரத்துடன் !!” என்று ரைமிங்காக பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை ஜீவா என்பவர் 2019 நவம்பர் […]

Continue Reading

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு திருமணமா?- ஃபேஸ்புக் செய்தியால் வீண் குழப்பம்!

‘’பெண்களில் கனவுக் கண்ணனுக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதுபற்றி ஃபேஸ்புக் வாசகர்கள் குழப்பமடைந்து கமெண்ட் பகிரவே, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  News Link  Archived Link  BioScope என்ற ஐடி இந்த பதிவை டிசம்பர் 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில் செய்தித்தளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இந்த செய்தியை […]

Continue Reading

இந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அறிமுகம் செய்த டிரம்ப்- ஃபேஸ்புக் வதந்தி

இந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 அமெரிக்க அதிபர் டிரம்ப் கையில் ஒரு டி-ஷர்ட் வைத்துள்ளார். அதில், “இந்தியா நீட்ஸ் ஜீசஸ் ஆமென்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.  கிறிஸ்தவ செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த […]

Continue Reading

அயோத்தியில் பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கிடைத்த அனுமன் சிலையா?

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் தோண்டியபோது அனுமன் சிலை கிடைத்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பள்ளத்தில் இருக்கும் அனுமன் சிலையை போலீஸ் அதிகாரிகள் பார்வையிடும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை தோண்டியபோது, ​​நிலத்தில் அனுமனின் சிலை காணப்பட்டது. அயோத்தி ராமரின் நிலம் என்பதை […]

Continue Reading

தலித் என்பதால் என்கவுண்டர் பாய்ந்தது! – பா.ரஞ்சித் கூறியதாக பரவும் வதந்தி

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என்கவுண்டர் நடந்தது என்று பா.ரஞ்சித் கூறியதாக, ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்துக்கு சாதி சாயம் பூசும் வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட காட்சியை வைத்து பதிவிட்டுள்ளார்கள். அதில், “தலித் சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது – ப.ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, Suresharun Suresh என்பவர் 2019 டிசம்பர் 6ம் […]

Continue Reading

மோடியை உலகின் முட்டாள் பிரதமர் என்று கூகுள் அறிவித்ததா?

உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார் என்று கூகுள் நிறுவனம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சினிமா திரைப்பட காட்சிகளுக்கு மத்தியில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைக்கப்பட்டு கொலாஜ் செய்யப்பட்டுள்ளது. அதில், “உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு! கூகுள் நிறுவனம் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை, Kannadasan […]

Continue Reading

வள்ளியூர் காவல்நிலையத்தில் இருக்கும் சிறுமி!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஒருவர் பகிர்ந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். ஐயப்ப மாலை அணிந்த சிறுமி ஒருவரின் படம் உள்ளது. அதில், “இந்த படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளார். உங்களுக்கு உதவும் […]

Continue Reading

சபரிமலைக்கு மாலை போட்டதால் கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன கிறிஸ்தவ பள்ளி?

சபரிமலைக்கு மாலை போட்டதால் பள்ளி கழிவறையை சத்தம் செய்ய கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதாகவும், அப்போது சிறுவனின் கையில் ஆசிட் பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவன் ஒருவனின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மதச்சார்பற்ற திராவிட ஊடகங்கள் இதைப் பற்றி பேசினா முதலாளியிடம் பேமென்ட் கிடைக்காது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வகுமார். […]

Continue Reading

லால்பேட்டையில் நுழைந்த முதலை! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

லால்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்தது என்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு தனித்தனிப் படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லால்பேட்டையில் கனமழை👇👇👇லால்ப்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Samsudeen Safik என்பவர் டிசம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: லால்பேட்டையில் முதலை வந்துவிட்டது என்று மட்டும் […]

Continue Reading

ஒரே முகம் கொண்ட 28 பேர் – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

ஒரே முகம் கொண்ட 28 பேர் ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குரூப் போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், இவர்கள் யார், எங்கே எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில், “உலகின் எட்டாவது அதிசயம். ஒரே முகம் கொண்ட 28 பேர். ஆனால், வெவ்வேறு […]

Continue Reading

கர்நாடகாவில் மசூதிக்குள் மறைக்கப்பட்ட பிரம்மாண்ட கோவில் இதுவா?

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் மசூதி ஒன்றுக்குள் மறைக்கப்பட்டிருந்த கோவில் என்று ஒரு பிரம்மாண்ட கோவில் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட குகைக் கோவில் சிலை படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “கர்நாடகா ரெய்ச்சூர் மசூதிக்குள் மறைக்கப்பட்ட கோவில். ரெய்ச்சூரில் சாலை விரிவாக்க பணிக்காக பள்ளிவாசலை இடித்தபோது, மறைக்கப்பட்ட தேவி ஆலயம் வெளிவந்தது. வாழ்க இந்துக்களை வஞ்சிக்கும் […]

Continue Reading

சென்னை ஐஐடியில் மனுதர்ம சாஸ்திரம், தனித்தனி கை கழுவும் இடம் என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

சென்னை ஐஐடி-யில் மனு தர்ம சாஸ்திரத்தில் அசைவ உணவு உட்கொள்வது பற்றி குறிப்பிட்டுள்ள கருத்து கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது போலவும், சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி கை கழுவும் இடம் உள்ளது போலவும் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூன்று படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. முதல் படத்தில், “நூறு வருஷ காலம் வருஷந்தோறும் அசுவமேத யாகம் செய்த பயனும், மாமிச போஜனம் […]

Continue Reading

திருச்சி கோவிலில் மொபைல், விண்வெளி வீரர் சிற்பம்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

திருச்சியில் உள்ள பஞ்சவர்ணசாமி கோவிலில் சைக்கிள், விண்வெளி வீரர், செல்போன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதாக படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு சைக்கிளில் பயணம் செய்பவர்கள் சிலை, தொடக்க கால மாடல் செல்போன் விண்வெளி வீரர் சிலை படங்கள் பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ஒரு மிதிவண்டியை,செல்லிடப்பேசியை கண்டுபிடித்தவர் யார்? சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் எந்த விண்வெளி வீரரும் […]

Continue Reading

நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை தாக்கிய இளைஞர்; ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

திருநெல்வேலியில் லஞ்சம் கேட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இளைஞர் தாக்கியதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சப்-இன்ஸ்பெக்டரை இளைஞர் ஒருவர் தாக்குகிறார். அவரை அடிக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். எந்த இடம் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை புரட்டி எடுத்த வாலிபர்…. பாராட்ட நினைத்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே…, (அரசாங்க […]

Continue Reading

திருப்பதி கோவிலுக்கு பால் தரும் புங்கனூர் பசுவின் விலை ரூ.12 கோடியா?

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அபிஷேகத்துக்கு பால் தரும் பசு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுவின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இந்த பசுவின் விலை ரூ.12 கோடி.ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான்.இது புங்கநூரு ஜாதி பசு.ஒரு நாளைக்கு100 லிட்டர் பால் தருகிறது. இந்த ஜாதி பசுவின் பால்தான் திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பசுவின் […]

Continue Reading

நக்கீரன் மூடப்படுகிறதா? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் வதந்தி!

நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நக்கீரன் கோபால் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “பொய் செய்திகளை வெளியிட்டு வந்த இந்துக்கள் புறக்கணித்த நக்கீரன் வார இதழ் நஷ்டத்தால் மூடப்படுகிறது..மிக்க மகிழ்ச்சி..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Govind Palaniguru என்பவர் 2019 […]

Continue Reading

சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் லயோலா கல்லூரி?

சென்னை லயோலா கல்லூரி உள்ள இடம் பிரபலமான சிவன் கோவில் ஒன்றுக்கு சொந்தமானது என்றும் அதன் குத்தகை 2021ம் ஆண்ட முடிவடைய உள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவை மொபைலில் ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்ற படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு செல்லும்வரை அதிகமாகப் பகிருங்கள். லயோலா கல்லூரி அமைந்திருக்கும் 96 […]

Continue Reading

400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்: உண்மை என்ன?

400 ஆண்டுகளுக்கு ஒரு முலை மலரும் பகோடா மலர் இமயமலை திபெத்தில் பூத்துள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிக உயரமான மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “400 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர் இமய மலை திபெத்தில்” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை நாட்டு மருந்து சித்த […]

Continue Reading

சுஜித் என் திருச்சபையை சேர்ந்தவர் இல்லை: மோகன் சி லாசரஸ் கூறியதாகப் பரவும் வதந்தி!

மணப்பாறை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் என்னுடைய திருச்சபையை சேர்ந்தவர் இல்லை என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மற்றும் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் படங்களை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அந்த குழந்தை […]

Continue Reading

ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள்: ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த தகவல் தொடர்பாக நாம் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய வயிற்றுடன் கர்ப்பிணி ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் படம், ஆண் ஒருவர் ஏராளமான குழந்தைகளுடன் இருக்கும் […]

Continue Reading

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தாரா?

2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவில் பெற்றோரை இழந்த பெண் ஒருவர் தமிழக போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுமி மற்றும் காவல் துறை பெண் அதிகாரி ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். வேறு பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், ‘2004ம் ஆண்டு தமிழகத்தில் […]

Continue Reading

துபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா?- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி!

துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்ற முகவாி உள்ளதாக ஒரு அறிவிப்பு பலகை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை பெயர் பலகை முன்பு ஒருவர் நிற்பது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையில், ‘விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, (துபாய் கிராஸ்)’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனுடன் அரபியிலும் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ‘கடைசியில் […]

Continue Reading

பால் தினகரன் உதவவில்லை: சுஜித் தாய் வேதனை தெரிவித்தாரா?

”சிறுவன் சுஜித்தை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன், ஆனால் அவர் வரவில்லை” என்று சுஜித்தின் தாய் பேட்டி அளித்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ”என் மகனை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன். பிராடு பாதிரி வரவே […]

Continue Reading

சுர்ஜித் மீட்பு பணிக்கு ரூ.11 கோடி செலவு- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

மணப்பாறை சிறுவன் சுர்ஜித் வில்சனை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது என்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நம் தினமதி நாளிதழ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுர்ஜித் வில்சன் மீட்புப் பணிக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது – ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் என்று […]

Continue Reading

பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும்- சரவணா ஸ்டோர் பெயரில் பரவும் வதந்தி!

சரவணா ஸ்டோர் முன்பு உள்ள பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும் என்று சிலர் சரவணா ஸ்டோர் உரிமையாளரை அணுகியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Article Link Archived Link 3 பிள்ளையார் கோவிலை உடனடியாக எடுக்கச் சொன்னவர்களுக்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கொடுத்த பொளேர் பதிலடி! […]

Continue Reading

400 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு; காதில் பூ சுற்றும் ஃபேஸ்புக் பதிவு!

இமயமலைப் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மகாமேரு என்ற செடி பூத்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கோழியின் தலை போன்ற தோற்றம் கொண்ட மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இயற்கையின் வினோதம். 400 வருடங்களுக்கு ஒரு முறை இமாலய மலையில் மலரும் , “மகாமேரு” அல்லது “ஆர்யா” பூ. இப்பொழுது […]

Continue Reading

நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தமிழ் பேசும் குழந்தை– ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

பெற்றோர் தவறவிட்ட குழந்தை ஒன்று நாக்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அந்த குழந்தைக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்றும் பெற்றோருடன் சேரும் வரை இந்த வீடியோவை பகிருங்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காவல்துறை அதிகாரி ஒருவரின் கையில் குழந்தை உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். 1.04 நிமிடங்கள் வீடியோ ஓடுகிறது. […]

Continue Reading

101 வயதில் குழந்தை பெற்ற பாட்டி? – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம பதிவு!

101 வயதில் பாட்டி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக வீடியோ மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பாட்டி ஒருவர் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இத்தாலியைச் சார்ந்த 101 வயதான அனடொலியா வெர்ட்டெல்லா என்ற பெண்மணிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை நமது தமிழன் குரல் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

காவிரி கூக்குரலுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற லியனார்டோ?- ஃபேஸ்புக் வைரல் செய்தி

ஈஷா மையம் சார்பில் காவிரி கரை ஓரம் மரங்களை நடும் காவிரியின் கூக்குரல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அளித்த ஆதரவை ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ திரும்ப பெற்றதாக ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஈஷா யோகா மையம் பழங்குடியினருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், மரம் நடுவோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் […]

Continue Reading

திருவாரூரில் மீத்தேன் குழாய் வெடித்ததாக பரவும் புகைப்படம்!

திருவாரூரில் மீத்தேன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தீவிபத்து படங்கள் சில சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவை திருவாரூரில் நடந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “திருவாரூரில் மீத்தேன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. லைக் வேண்டாம், ஷேர் பண்ணி எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே” என்ற நிலைத்தகவலுடன் நான்கு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. முதல் படத்தில் பள்ளத்தில் குழாய் உள்ளது. அதைப் பலரும் பார்வையிடுகின்றனர். இரண்டாவது படத்தில், தீக் காயத்தால் பாதிக்கப்பட்ட […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த சிவலிங்கம்..?” – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!

கீழடியில் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வரலாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கீழடியில் எடுக்கப்பட்ட மண் பானை படம் உள்பட மூன்று படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த விநாயகர் நாணயம்?” – ஃபேஸ்புக்கில் பரவும் புதிய தகவல்!

கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விநாயகர் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் வடிவிலான ஓடு கண்டுபிடிப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ஆகமம் ஜானகிராமன் என்பவர் 2019 செப்டம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை […]

Continue Reading

போட்டோஷாப்பில் ஹெல்மெட் போட்டுவிட்டு… இதெல்லாம் தேவையா?

சாலையில் உள்ள பள்ளத்தில் ஒருவர் விழுந்தது போலவும் அவருக்கு உதவி செய்ய வந்த காவலரைப் பார்த்து ஹெல்மெண்ட் மட்டும் போட சொல்லுங்க ரோடு ஒழுங்கா போட்டுடாதீங்க, என்று அவர் கூறுவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவுகிறது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்த அந்த படம் உண்மையானதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து விழுந்தது போல படம் […]

Continue Reading

குவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ!

குவைத்தில் ஊதியம், உணவின்றி தவிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர்விட்டபடி பேசும் வீடியோ  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Archived Link 2 Facebook Link 2 Archived Link 3 அழுதபடி பேசும் செவிலியர் போல ஆடை அணிந்த பெண் ஒருவரின் வீடியோ ஒன்றை அருண் குமார் என்பவர் 2019 செப்டம்பர் 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். […]

Continue Reading

இரக்கத்தை உண்டாக்கிய ஃபேஸ்புக் பதிவு; ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்குமா?

சிறுமி ஒருவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.8 லட்சம் தேவைப்படுவதாகவும், இந்த பதிவை ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்கும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தரையில் படுத்திருக்கும் சிறுமி, அருகில் பெற்றோர் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் யார், எந்த ஊர், சிறுமிக்கு என்ன பிரச்னை என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை.  நிலைத் தகவலில், “8 லட்சம் வேண்டும், ஆப்ரேஷன் […]

Continue Reading

2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழப்பு: பழைய செய்தியால் திடீர் பரபரப்பு

‘’2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழந்தார்,’’ என்று கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Facebook Link 3 Archived Link 3 ஒரே செய்தியை இந்த 3 ஐடிகளும் பகிர்ந்துள்ளன. உண்மையில், இந்த செய்தி TamilanMedia என்ற இணையதளத்தில் செப்டம்பர் […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பிய பங்காரு அடிகளார் பேத்தி திருமண புகைப்படம்!

உடல் முழுவதும் தங்க நகை, அசைவ உணவு என்று மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் இல்ல திருமண புகைப்படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் இல்லத் திருமண புகைப்படங்கள் என்று ஏழு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மணமகள், அசைவ உணவு விருந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து […]

Continue Reading

6-ம் வகுப்பு விஷம வினாத்தாள்… சர்ச்சையில் சிக்கிய கேந்திரிய வித்யாலயா!

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்றதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வினாத்தாள் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பள்ளியின் பெயர் இல்லை. அதில், சர்ச்சைக்குரிய தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் தொடர்பான கேள்விகளைச் சுட்டிக்காட்டி பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Mohamed […]

Continue Reading

ஷேர் செய்தால் உதவி கிடைக்குமா? – சேலம் மாணவி பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சேலம் மாணவி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த பதிவை ஷேர் செய்தாலே உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளம் பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “சேலத்தில் சிறு கிராமத்தில் இருக்கிறேன். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தும் தொடர்ந்து படிக்க வசதி இல்லை. நீங்கள் செய்யும் […]

Continue Reading

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டும்! – சுந்தர் பிச்சை அட்வைஸ் செய்தாரா?

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நாளிதழ் ஏதோ ஒன்றில் வெளியான செய்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல! கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை […]

Continue Reading

கேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து அடிக்கும் இஸ்லாமியர்?

வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் கேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து கடத்திச் சென்று அடித்து சித்ரவதை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link   மிகக் கொடூரமாக இளம் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் வங்க மொழியில் பேசுவது போலத் தெரிகிறது. ஆனால், அவர் யார், எதற்காக அந்த பெண்ணை அடிக்கிறார்கள் என்று இல்லை. […]

Continue Reading

“போலீசாரை தாக்கிய பா.ஜ.க-வினர்?” – ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையத்துக்குள் பா.ஜ.க-வினர் புகுந்து காவலர்களை கொடூரமாகத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 Moulavi Alim Albuhari BBA LLB என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யில் இருந்து 56 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று 2019 ஆகஸ்ட் 30ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், செஞ்சி காவல் நிலைய […]

Continue Reading

திருப்பதி மலையில் கிறிஸ்தவ ஆலயம்- ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

திருப்பதி மலையில் நடுக்காட்டில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அடர்ந்த வனப்பகுதியில் ஒரு கட்டிடம் உள்ளது. பார்க்க கிறிஸ்தவ ஆலயத்தின் முகப்பு பகுதி போலவும், கூரையின் மீது சிலுவை உள்ளது போலவும் தெரிகிறது. ஆனால், பார்வை மாடம் போலவும் காட்சி அளிக்கிறது.  நிலைத் தகவலில், “ஆட்சிக்கு வந்து முழுசா இன்னும் மூனு மாசம் கூட […]

Continue Reading

வ.உ.சிதம்பரம் இயக்கிய சுதேசி கப்பல்! – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இயக்கிய சுதேசி கப்பல் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பழைய கால பாய்மர துடுப்பு கப்பல் ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். வெளிநாட்டில் உள்ளது போல் உள்ளது. நிலைத் தகவலில், “அரிய புகைப்படம். வ.உ.சிஅய்யா நடத்தி வந்த சுதேசி கப்பல் இது தான். காணக்கிடைக்காத புகைப்படம். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்” என்று குறிப்பிட்டு இருந்தனர். Gold […]

Continue Reading

“இளம்பெண் தவறவிட்ட சான்றிதழ்கள்”- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இளம் பெண் ஒருவரின் 10, 12ம் வகுப்பு, கல்லூரி சான்றிதழ்கள் ஒருவரிடம் இருப்பதாக தொலைபேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளம் பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அதிகம் பகிரவும்: பெயர்: R.Priya, தவறவிட்ட 10th,12th மற்றும் கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது. சான்று Reg no: […]

Continue Reading

சபரிமலை 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். பார்க்க சபரிமலை போலத் தெரிகிறது. ஆனால், கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. பாிசலில் ஒருவர் செல்கிறார். அவர் கன்னடத்தில் பேசுகிறார். இந்த வீடியோவை இந்து மதத்தை […]

Continue Reading

கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட வீடியோ உண்மையா?

கபினி அணையில் இருந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 28 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறும் காட்சிகள் உள்ளன. நிலைத் தகவலில், “வரலாற்றில் முதல் முறையாக கபினி அணையிலிருந்து விநாடிக்கு 90,000 கனஅடி நீர் […]

Continue Reading

சோமாலியாவை விட பின் தங்கிய இந்தியா: அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு!

உலக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாக்கு 118வது இடம் கிடைத்துள்ளதாகவும்… ஆனால் சோமாலியா 76வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இரண்டு புகைப்படங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோமாலியாவை விட பின்தங்கிவிட்ட இந்தியா! உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியல் – ஐ.நா சபை அறிவிப்பு. சோமாலியா 76வது இடம். இந்தியா – […]

Continue Reading

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளைப் பெற்ற பெண்: உலக சாதனையா; வெறும் வதந்தியா?

ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 17 ஆண் குழந்தைகளைப் பெற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒரு படுக்கையில் 11 பச்சிளம் குழந்தைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருகில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். பின்னணியில், சூரத் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. நிலைத் தகவலில், “ஒரே பிரசவத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 17 ஆண் குழந்தைகள் பெற்ற […]

Continue Reading

லண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா?– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்!

லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்க நடிகை பூனம் பஜ்வா போல் இருந்த அந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. நிலைத் தகவலில், “34 வயசு விதவை நான். லண்டன்ல இருக்கிறேன். என்னைப் பிடித்தால், உங்களுக்கு சம்மதம் என்றால் மட்டும் தொடர்பு கொள்ளவும்.#குரூப்ல_ஷேர் […]

Continue Reading