இந்தியை எதிர்ப்பவர்கள் பற்றி எச்.ராஜா விமர்சித்ததாக பரவும் வதந்தி!

இந்தியை எதிர்ப்பவர்களின் பெற்றோர் பற்றி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்ததாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச் ராஜா. ஒழுக்கமான தாய் தந்தையர்க்கு பிறந்த ஹிந்துக்கள் யாரும் ஹிந்தியை எதிர்க்கமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கறுப்பர் கூட்டம் […]

Continue Reading

உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும், என்று ஸ்டாலின் கூறியதாக பரவி வரும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கும் – மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை RSS தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

கொரோனாவால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் என்று பகிரப்படும் விஷம வீடியோ!

இந்த ஆண்டு கொரோனா தேர்வால் வெற்றி பெற்ற மாணவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சிறுவன் ஒருவர் பொருட்களை எடை போடும் இயந்திரத்தில் அரிசியை எடைபோடுவது போல உள்ளது. எடை பார்க்கும் இயந்திரம் பற்றித் தெரியாமல் அதன் மீதே அரிசி கிண்ணத்தை வைத்துவிட்டு, அதிலிருந்து பிளாஸ்டிக் பைக்குள் அரிசியை எடுத்துப் போடுகிறான். […]

Continue Reading

நியூசிலாந்தில் இந்திய கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது என்று பரவும் படம் உண்மையா?

நியூசிலாந்தில் நம்முடைய இந்தியக் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு மண்டபத்தில் வரிசையாக அமர்ந்து உணவு அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “இது நியூசிலாந்திலிருந்து வந்த காட்சி… நாம் நமது கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கிறோம். வெளி நாட்டில் நம் கலாச்சாரத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..! வாழ்த்துக்கள்…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை, நோய்க்கு தீர்வு […]

Continue Reading

வாகா எல்லையில் பறக்கும் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி என்று பரவும் வதந்தி!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் பறக்கவிடப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாகா எல்லையில் புதிய இந்திய தேசியக் கொடி 360 அடி உயரத்தில் : செலவு ரூ 3.5 கோடி. 55 டன் எஃகு கொண்டு உறுதியான […]

Continue Reading

செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்பாதீர்!

‘’செப்டம்பர் 14 முதல் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். தியேட்டர்கள் அக்டோபர் 1 முதல் திறக்கப்படும்‘’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

கேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா?

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பசுக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.39 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதில் ஏராளமான பசுக்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. சில வெள்ள நீரில் நீந்தியபடியும் செல்கின்றன. நிலைத் தகவலில், “கேரளாவில் பெய்த கனமழையால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட […]

Continue Reading

45 ஆண்டுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பா என்று பகிரப்படும் பவளப் பாறையின் புகைப்படம்!

45 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மலர் போல தோற்றம் அளிக்கும் ஒன்றில் அருகே நல்ல பாம்பு படம் எடுத்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாகபுஷ்பா சுமார் 45 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படுகிறது.. பார்த்தவுடன் ஓம் என்று சொல்லுங்கள்.. நல்லதே நடக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎ஓம் […]

Continue Reading

பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி- வதந்தியை நம்பாதீர்!

‘’பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 6, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சாலை நடுவே குடிசைகள் அமைத்து வாழும் மக்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் கீழே, ‘’பீகாரில் மதுபானி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 57ல் நடுவில் வீடு கட்டி கொடுத்த நம் […]

Continue Reading

லலிதா ஜூவல்லரி நிறுவனம் கொரோனா நிவாரணம் வழங்கவில்லையா?- இதோ உண்மை!

ஆந்திரா, தெலங்கானாவுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய பிரபல ஜூவல்லரி நிறுவனம் தமிழகத்துக்கு எதுவும் தரவில்லை என தமிழர்களைத் திருந்தும்படி கூறும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரபல ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கொரோனா நிவாரணம் வழங்கும் புகைப்படத்துடன் ஸ்கிரீன்ஷாட் எடுத்த பதிவை பகிர்ந்துள்ளனர்.  அதில், “லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் […]

Continue Reading

1953, மே மாதம் 11-ந் தேதி வெளியான விடுதலை நாளேட்டில் காமம் பற்றி பெரியார் எழுதினாரா?

‘’காமத்தை அடக்கவில்லை எனில் உன் தாய், மகளிடம் அதை தீர்த்துக் கொள்,’’ என்று பெரியார் கூறியதாக, ஒரு தகவல் நீண்ட நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பெரியார் திருமணக் கோலத்தில் நடந்து வரும் புகைப்படம் ஒன்றையும், அதன் மேலே, அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் […]

Continue Reading

மினி பாகிஸ்தான் ஆகிறதா சென்னை?- நடக்காத விசயத்துக்கு கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

சென்னை மெரினாவில் கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்த இஸ்லாமியர்களை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளர் அகிலன் தாக்கப்பட்டார், என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் தாக்கப்பட்ட படத்துடன் வெளியான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “என் கவுண்டர்ல போட்டு ஃபைலை குளோஸ் பண்றத விட்டு… மினி பாகிஸ்தான் ஆகும் சென்னை: மெரினா கடற்க்கரையில் கஞ்சா […]

Continue Reading

குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது?

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி என்று மின்சார டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரக் கிளைகளை வைத்து முட்டுக்கொடுக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்ஃபார்மரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது “வளர்ச்சியோ வளர்ச்சி… குஜராத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை S.A.Rafiq என்பவர் 2020 ஆகஸ்ட் 30ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குஜராத் மின்சார […]

Continue Reading

ஆறு மாதம் கழித்து இயக்கியதால் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர்?- விஷமத்தனமான பதிவு

ஆறு மாதம் கழித்து ஓட்டியதால், பிரேக்குக்கும், ஆக்சிலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அரசு பஸ் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆறு மாசமா ரெஸ்ட் எடுத்தவனை, திடீர்னு இன்னிக்கு பஸ்சை ஓட்றா னு சொன்னுதும் சொன்னாங்க… பிரேக்கு எங்க இருக்கு, ஆக்சிலேட்டர் எங்க […]

Continue Reading

அதிமுகவில் இருந்து விலகுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

‘’விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராவிட்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்,’’ என்று ராஜேந்திர பாலாஜி கூறியதாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஆகஸ்ட் 16, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது உறுதி – ராஜேந்திர பாலாஜி,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.  இதனைப் […]

Continue Reading

செயற்கையாக முந்திரிப் பருப்பு தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

தொழிற்சாலையில் செயற்கை முறையில் முந்திரி தயாரிக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயந்திரம் ஒன்றில் இருந்து முந்திரி வடிவத்தில் வெளிவரும் உணவுப் பொருள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்தியில் ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், “செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு! இது ஒரு எச்சரிக்கை பதிவு!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Veeramani Sekar என்பவர் 2020 ஆகஸ்ட் 23ம் தேதி […]

Continue Reading

‘எச்.ராஜா இருக்கும்வரை தாமரை மலராது’ என்று எல்.முருகன் கூறியதாகப் பரவும் வதந்தி

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எச்.ராஜா விலகாத வரை தமிழ்நாட்டில் தாமரை மலர்வது கடினம் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் நடிகர் வடிவேலுவின் திரைப்பட காட்சியைச் சேர்த்துப் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பாஜகவிலிருந்து எச்.ராஜா விலகாதவரை; தமிழ்நாட்டில் தாமரை மலர்வது என்பது மிகக்கடினம். – எல்.முருகன், தமிழக […]

Continue Reading

2021-ல் முதல்வர் ஆகாவிட்டால் கைலாசா சென்றுவிடுவேன் என்று ஸ்டாலின் கூறினாரா?

“2020ல் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன்” – என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “2021ல் நான் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன் – மு க ஸ்டாலின் ஆவேசம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

மூட்டை முடிச்சுகளுடன் மக்கள்; மோடி ஆட்சிக் காலத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா?

பிரதமர் மோடியின் ஆட்சியில், ஆபத்துக் காலத்தில் செல்லும் மனிதர்கள் என்று மூட்டை முடிச்சுகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள் செல்லும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய சுமையுடன், கையில் குழந்தைகளுடன் பலரும் கால்நடையாக வரும் புகைப்படம் மற்றும் பிரதமர் மோடி மயிலுக்கு உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆபத்து காலத்தில் […]

Continue Reading

கொரோனா காலத்தில் போட்டோஷூட் நடத்திய மோடி என்று பகிரப்படும் பழைய படம்!

நாடே கொரோனா ஊரடங்கால் அவதியுறும் நிலையில் பிரதமர் மோடி போட்டோ ஷூட் நடத்தினார் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நாடே கொரோனோ ஊரடங்கால் நாசமாகி, கிடைக்கையில் இவனுக்கு போட்டோஷூட் ஒரு கேடா..? இரக்கமற்ற அரக்க மிருகத்தனம் குணம் கொண்ட ஒருவனுக்குத்தான் இது போல செய்ய தோன்றும்” என்று […]

Continue Reading

கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது; பீதி கிளப்பும் வதந்தி

‘’கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது, கற்பூர தட்டின் மேல் கையை காட்டினால் ஆபத்து ஏற்படும்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.    தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 4, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கொப்புளமாக உள்ள 2 கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ எச்சரிக்கை…😱 எச்சரிக்கை…😱 கோயில்களுக்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் […]

Continue Reading

ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை; மும்பையில் வைக்கப்பட்டதா?

‘’மும்பையில் வைக்கப்பட்ட ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஜூலை மாதம் பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தங்கத்தில் ஜொலி ஜொலிக்கும் விநாயகர் சிலை ஒன்று பற்றிய வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் வரும் விநாயகர் பற்றி, ‘’70 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி மற்றும் […]

Continue Reading

தமிழ்நாடு கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

நீட், ஜெ.இ.இ தேர்வை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற […]

Continue Reading

தந்தை பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய மோடி; புகைப்படம் உண்மையா?

தந்தை பெரியார் படத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தை பெரியார் படத்துக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்துவது போன்ற படத்தை வைத்து பதிவை உருவாக்கி உள்ளனர். அதில், “அய்யா தந்தை பெரியாரே இனிமே தமிழ்நாட்டிலே உங்களை விட்டா எங்களுக்கு வேறுநாதி இல்லை. ராமரை, மொழி, மதம் வெச்சி எல்லாம் கதறி […]

Continue Reading

சீனாவில் யாங்சே நதி வெள்ளப் பெருக்கு என்ற பெயரில் பரவும் ஜப்பான் சுனாமி வீடியோ!

சீனாவில் யாங்சே நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாலையில் ஆர்ப்பரித்து வரும் வெள்ள நீர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் யாங்சே நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரை கபளீகரம் செய்யும் காட்சி. வாட்ஸ்அப் மூலம் வந்தது. பழைய செய்திதான் எனினும் பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

இந்து பெண்களை வளர்த்து திருமணம் செய்து வைத்த முஸ்லீம் சகோதரர்; முழு விவரம் இதோ!

‘’இந்து பெண்களை தத்தெடுத்து வளர்த்து, திருமணம் செய்து வைத்த முஸ்லீம் சகோதரர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 23, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். இதில், முஸ்லீம் நபர் ஒருவர், 2 பெண்களுடன் கண்ணீர் மல்க அரவணைத்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ மகாராஷ்டிராவில் ஒரு […]

Continue Reading

காந்தியையும், அவரை சுட்ட கோட்சேவையும் கும்பிடும் மோடி?- புது விதமாக பரவும் வதந்தி

மகாத்மா காந்தியையும், அவரை கொன்ற கோட்சேவையும் பிரதமர் மோடி கும்பிடுகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காந்தி சிலை மற்றும் சாவர்க்கர் படத்தை பிரதமர் மோடி வணங்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்ப சொல்லுங்க, இவங்களுக்கு நம்ம ஊர்ல என்ன பெயர் சொல்லுவாங்க…? இங்கே மகாத்மா காந்திக்கும் ஒரு கும்பிடு, சுட்டு கொன்ற கோட்சேவுக்கும் […]

Continue Reading

சாலையில் சிலம்பம் சுழற்றிய இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா?

சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சிலம்பம் சுழற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாட்டிக்கு வட இந்தியாவில் மதிப்பு கிடைத்துள்ளது, என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிலம்பம் சுழற்றும் பாட்டியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டு பாட்டி சிறிது நாட்களுக்கு முன் ரோட்டில் காட்ட பட்ட திறமை சேர வேண்டிய இடத்துல சேர்ந்துருச்சி.. ஆனா […]

Continue Reading

கடோத்கஜன் எலும்பு கண்டெடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மகாபாரத போரில் உயிரிழந்த கடோத்கஜன் எலும்பு குருஷேத்ரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய எலும்பை அகழாய்வில் கண்டெடுத்தது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “குருக்ஷேத்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட 18 அடி உயர அஸ்தி பஞ்சரம் இது பீமரின் மகன் கடோத்கஜன் என்று எண்ணப்படுகிறது, டிஸ்கவரி சானல் இதை ஒளிபரப்பு செய்தது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த […]

Continue Reading

வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க தொண்டர்கள் மீண்டும் தாக்கியதாக பரவும் வதந்தி!

உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொண்டு வரும் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க குண்டர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்ட பிரஷாந்த் பூஷன் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இன்று பிஜேபி குண்டர்களால் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை Manoharan Karthik என்பவர் […]

Continue Reading

சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்த பாபா ராம்தேவ்; சிகிச்சை பெறும் படம் உண்மையா?

‘’சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்ததில் அடிபட்ட பாபா ராம்தேவ் மருத்துவமனையில் சிகிச்சை,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:சமீபத்தில் யோகா குரு பாபா ராம்தேவ், சைக்கிள் பயிற்சி செய்தபோது, கீழே விழுந்து அடிப்பட்டதாக தகவல் பரவியது. இதையொட்டி, வீடியோ ஒன்றும் […]

Continue Reading

2019-ல் இந்திய தேசிய கீதம் வாசித்த அமெரிக்க ராணுவம்; விதவிதமாக பரவும் வதந்தி!

இந்திய தேசிய கீதத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் இசைத்ததை வைத்து சமூக ஊடகங்களில் விதவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 அமெரிக்க ராணுவம் முதன்முறையாக இந்திய தேசிய கீதத்தை வாசிக்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதே வீடியோ கடந்த ஆண்டு, அமெரிக்காவுக்கு மோடி வருவதையொட்டி அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை […]

Continue Reading

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ் என்று கூறி பரவும் வதந்தி

‘’எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Lotus News FB Post Link Archived Link உண்மை அறிவோம்: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நலம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது வதந்திகள் பரவுவது வழக்கமாக உள்ளது.  சில […]

Continue Reading

ஆஞ்சநேயர் கோயிலில் இயேசு, மேரி படத்தை வைத்து பூஜை செய்ய வற்புறுத்திய கர்நாடக எஸ்.பி?

கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் இயேசு மற்றும் மேரியின் படத்தை வைத்து பூஜை செய்ய பெண் எஸ்.பி ஒருவர் வற்புறுத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் போலீஸ் அதிகாரி மற்றும் கோயிலில் கருவறை விக்ரகத்தின் கீழ் இயேசு படம் இருக்கும் புகைப்படங்கள் ஒன்றாக வைத்து கொலாஜ் செய்யப்பட்டு பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் ஏசு […]

Continue Reading

குழாய்க்குள் வசிக்கும் மக்கள்; இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்படவில்லை!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியே வராத டிஜிட்டல் இந்தியா மக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அடுக்கி வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய குழாய்களுக்குள் வசிக்கும் மக்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியில் வராத இந்தியக் குடிமக்கள்.டிஜிட்டல் இந்தியா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Raviganesh Veera என்பவர் […]

Continue Reading

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு: உண்மை என்ன?

‘’இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டனர். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நீருக்கு அடியில் இருந்து பெருவெடிப்பு நிகழ்ந்து, புகைமூட்டம் எழும் காட்சியை இணைத்து, அதன் மேலே, ‘’ நீருக்கடியில் எரிமலை வெடிப்பு, இந்தோனேசியாவின் சுமத்ராவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஷாட் (இது உங்கள் […]

Continue Reading

பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்டதா?- முழு விவரம் இதோ!

‘’பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்ட அவலம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், பாஜக கொடியை ஏற்றிவிட்டு, எல்லோரும் தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதனை 2020 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின்போது நடைபெற்றதாகக் கூறி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை […]

Continue Reading

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்தது,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், புதிய தலைமுறை ஊடகம் பெயரில் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன்பேரில், எஸ்பி பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டாரா, எனக் கேட்டு பலரும் நமது வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகம் எழுப்பி […]

Continue Reading

இந்த சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை தரப்பட்டதா?

‘’சாமி சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் மூடர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 இதில், சாமி சிலைகள் வரிசையாக படுக்கையில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’குரோனாவால் பாதிக்கப்பட்ட சாமி சிலைகளுக்கு மருத்துவம்,’’ என […]

Continue Reading

சகதியில் அமர்ந்திருக்கும் பள்ளிக் குழந்தைகள்; உ.பி-யில் எடுத்த படமா இது?

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கிறார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “3000 கோடி ரூபாய்க்கு சிலை வைத்த ஆட்சியாளர்களின் ஆளுமை? உ.பியில் ஒரு பள்ளிக்கூடத்தின் நிலையை பாரீர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Maya G என்பவர் 2020 ஆகஸ்ட் […]

Continue Reading

இ.ஐ.ஏ பற்றி பேசியதால் பத்மபிரியாவை பா.ஜ.க ஆதரவாளர் அடித்ததாக பரவும் விஷம பதிவு!

இ.ஐ.எ சட்டத்தின் கேடுகளைப் பற்றி வீடியோ வெளியிட்ட இளம் பெண் பத்மபிரியாவின் கன்னத்தில் பா.ஜ.க ஆதரவாளர் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இ.ஐ.ஏ 2020 திருத்தம் பற்றிய வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆன பத்மபிரியா பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெண்ணின் கன்னம் பழுக்க அரைவிட்ட #பிஜேபி ஆதரவாளன்…!!! EIA 2020 […]

Continue Reading

‘நியூஸ் 18’ பிரபலம் செந்தில் பற்றி பரவும் போலியான ட்வீட்!

‘’நியூஸ் 18 பிரபலம் செந்தில், மாரிதாஸ் பற்றி வெளியிட்ட ட்வீட்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 18, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ் 18 செந்தில் புகைப்படம் மற்றும் அவரது பெயரில் உள்ள ட்விட்டர் ஐடி ஒன்று பகிர்ந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள்; இந்த படம் உத்தரகாண்டில் எடுத்ததா?

குழந்தைகள் கம்பி ஒன்றில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பள்ளி செல்லும் குழந்தைகள் நிலை பாரிர். உத்தரகண்டு மாநிலம்… பாலம் கட்ட வேண்டாம் கோயில் கட்டினால் போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Madhavan Madhavan […]

Continue Reading

கலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா?

அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும் 12ம் வகுப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாசகர் ஒருவர் வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “அனைவர்க்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. […]

Continue Reading

இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறாரா?- உண்மை இதோ!

‘’இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், முஸ்லீம் பெண் ஒருவர் விநாயகர் சிலை விற்கும் இடத்தில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ எப்போ விநாயகர் சதுர்த்தி வந்தாலும் இப்படி ஒரு பாயம்மா பிள்ளையார் செலவாங்க போறாங்க என்று போட்டோ போடும் சங்கிகளே. ஒரு நாளாவது […]

Continue Reading

கைலாசா, நித்யானந்தா என்ற பெயரில் பரவும் போலி கரன்சி புகைப்படம்!

‘’கைலாசா ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கரன்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், கரன்சி நோட்டு ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். அதில், நித்யானந்தா உருவப்படம் உள்ளது. அத்துடன், 100, Nithyananda paramashivam, Reserve Bank of Kailasha, கைலாசாவின் ரிசர்வ் வங்கி, என்றெல்லாம் எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்வதால், நாம் இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய […]

Continue Reading

கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியபோது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லையா?

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைந்த பா.ஜ.க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நன்றிகெட்ட தமிழா தெரிந்துகொள். இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது அதை கருணாநிதியோ, எம்ஜிஆரோ, வைகோவோ எதிர்க்கவில்லை. பாராளுமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தவர் வாஜ்பாய். கச்சத்தீவு […]

Continue Reading

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே என்று பரவும் வதந்தி!

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்தின் எம்.பி.ஏ சான்றிதழ் போலியானது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. நிஷிகாந்த் தூபே மீதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் அவர் கல்விக் கொள்கையை வடிவமைத்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இவர் பெயர் ரிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர். […]

Continue Reading

ஐ லவ் யூ என்று வரும் ப்ளூ வேல் லிங்க்… சென்னை போலீஸ் உஷார் செய்ததா?

ஐ லவ் யூ என்று லிங்க் ஒன்று மொபைல் போனுக்கு வருகிறது, இது ப்ளூ வேல் லிங்க் என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை செய்ததாக ஒரு தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 நம்முடைய வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்-ல் ஒரு தகவல் வந்தது அது உண்மையா […]

Continue Reading

கொரோனா காலி; நேர்த்திக்கடன் செலுத்த கோயில் சென்றாரா நியூசிலாந்து பிரதமர்?

நியூசிலாந்தில் கொரோனா தொற்றை ஒழித்துவிட்டோம் என்று பிரகடனப்படுத்திய உடன் இந்து கோவிலுக்கு வந்து அந்நாட்டு பிரதமர் ஜெஸிந்தா நேர்த்திக்கடன் செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இந்து கோவிலுக்கு வந்து வழிபாட்டில் பங்கேற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “நியூசிலாந்து பிரதமர் தங்கள் நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் […]

Continue Reading