எஸ்டிபிஐ-யை தடை செய்வேன் என்று அமித்ஷா கூறியதாக பரவும் வதந்தி!
“எஸ்.டி.பி.ஐ-யை தடை செய்ய முடிவெடுத்தால் உடனே தடை செய்துவிடுவேன், யாருடைய கருத்தையும் கேட்கமாட்டேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “SDPI யை தடை செய்ய முடிவெடுத்துவிட்டால் உடனே தடை செய்துவிடுவேன். மற்றவரின் கருத்தைக் கேட்க நான் […]
Continue Reading