எஸ்டிபிஐ-யை தடை செய்வேன் என்று அமித்ஷா கூறியதாக பரவும் வதந்தி!

“எஸ்.டி.பி.ஐ-யை தடை செய்ய முடிவெடுத்தால் உடனே தடை செய்துவிடுவேன், யாருடைய கருத்தையும் கேட்கமாட்டேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “SDPI யை தடை செய்ய முடிவெடுத்துவிட்டால் உடனே தடை செய்துவிடுவேன். மற்றவரின் கருத்தைக் கேட்க நான் […]

Continue Reading

ஆஸ்திரேலிய காட்டுத் தீயை அணைக்கும் விதத்தில் மழை பொழிந்து வருகிறதா?

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் வகையில் அங்கு தற்போது மழை பெய்து வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நமது பிரார்த்தனை ஆஸ்திரேலியாவில் மழை பொழிந்துள்ளது! என்று கூறி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் காட்டுத் தீ பகுதியில் மழை பெய்கிறது. தீயணைப்பு வீரர்களுடன் உள்ள பெண் ஒருவர் மழையில் ஆனந்தமாக குதிக்கிறார். […]

Continue Reading

கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடந்த பேரணி இதுவா?

கர்நாடகாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த நடந்த பேரணியின் வீடியோ என்று தேசிய கீதம் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.26 நிமிடங்கள் ஓடும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், தேசிய கீதம் பாடுகிறார்கள். எந்த இடத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி, பேரணி, பொதுக்கூட்டம் என்று இல்லை. ஒரே ஒரு […]

Continue Reading

வாரத்தில் நான்கு நாள்தான் வேலை என்று அறிவித்தாரா பின்லாந்து பிரதமர்?

பின்லாந்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற உத்தரவை அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Article Link Archived Link 2 “தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை” என்று மாலை மலர் வெளியிட்ட செய்தி லிங்க் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவை, Maalai Malar News தமிழ் என்ற […]

Continue Reading

மோடியை கலாய்த்த எச்.ராஜா? – ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

அருகில் மோடியை வைத்துக்கொண்டு அவரையே கலாய்க்கும் எச்.ராஜா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடியின் பேச்சை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்ப்பு செய்கிறார். அப்போது அவர், “ஒரு நாட்டிலே அந்த நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டினுடைய எல்லைக்கு பாதுகாப்பு இல்லை. உள்நாட்டிலே இருக்கின்ற […]

Continue Reading

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகளின் புகைப்படம்: உண்மை என்ன?

‘’ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகள்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Udumalai App எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பற்றி விரிவாக விவரித்துள்ளதோடு, அதுதொடர்பான புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:ஆஸ்திரேலியாவின் பல இடங்களிலும் கடுமையான காட்டுத் தீ […]

Continue Reading

அரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா? விபரீத ஃபேஸ்புக் பதிவு

அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து குடித்தால் சகல விதமான வியாதிகளும் குணமாகும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரளி காய் போன்ற ஒன்றின் படத்தை பயன்படுத்தி போட்டோ கார்டு உருவாக்கப்பட்டள்ளது. அதில், “இந்த மூலிகையை நல்லெண்ணெய் விட்டு பசை போல அரைத்து, பல் படாமல் பசும்பாலுடன் குடிக்க சகல விதமான வியாதிகளும் குணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமருடன் ராகுல் காந்தி மற்றும் மம்தா இருக்கும் படம் உண்மையா?

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியுடன் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சித்து உள்ளிட்டவர்கள் இருப்பது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடேவின் ஆஜ்தக் இந்தி ஊடகம் வெளியிட்ட படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தில், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், ராணுவ தளபதி உரையாடுகிறார்கள். அவர்களுக்கு பின்னால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க […]

Continue Reading

இந்தியா ஒரு இந்து நாடு என்று முகேஷ் அம்பானி மனைவி ட்வீட் வெளியிட்டாரா?

‘’இந்தியா ஒரு இந்து நாடு என்று முகேஷ் அம்பானி மனைவி ட்வீட் வெளியிட்டார்,’’ எனக் கூறி வைரலாக பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Mohamad Yakoob என்பவர் கடந்த ஜனவரி 3, 2020 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்தியா இந்துக்களின் நாடு என்று அம்பானி மனைவி ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். எனவே, ஜியோவை பயன்படுத்த […]

Continue Reading

பெண்ணின் மானத்தோடு விளையாடும் இந்திய ராணுவம்?- ஃபேஸ்புக் பகீர் படம்

“அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் போராளியை ராணுவம் நடத்தும் விதத்தைப் பாருங்கள்” என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவரின் டீ-ஷர்ட்டை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இழுக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு மனநோயாளியின் வார்த்தையாகவே இதனை பார்க்கிறேன். அஸ்ஸாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் […]

Continue Reading

மறைந்த நடிகர் ரகுவரன் பற்றி பகீர் தகவல் வெளியிட்ட 21 வயது மகன் அம்மா: பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

மறைந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ரகுவரன் பற்றி 21 வயது மகனின் தாய் ஒருவர் பகீர் தகவல் வெளியிட்டார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 ரகுவரனும் நானும் ‘விரும்பித்தான் அதை செய்தோம்’…! ஆனால் பிரிஞ்சிட்டோம்’ 21 வயது மகனின் அம்மா வெளியிட்ட பகீர் தகவல்! என்று நடிகை ரோஹிணி […]

Continue Reading

நெல்லைக் கண்ணனை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா அறிவித்தாரா?

நெல்லைக் கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் மெரினா காந்தி சிலை முன்பு தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்றுடன் திரைப்பட காட்சி கொலாஜ் செய்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை! இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் கைது […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ரூ.500 வாங்கிக்கொண்டு கல் வீசிய முதியவர்?

ரூ.500 வாங்கிக்கொண்டு கலவரத்தில் கல்வீசச் சென்ற முதியவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உ.பி போலீசார் நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய முதியவர் ஒருவர் கல் வீசும் புகைப்படம் உள்ளது. அதின் மேல் பகுதியில், “மாமா 500 ரூபாய் வாங்கிக்கொண்டு கல் வீச சென்றார். உத்தரப்பிரதேச போலீசார் ரூ.1,50,00 மதிப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வி கண்டதா பா.ஜ.க?

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிட்ட 81 இடங்களிலும் பா.ஜ.க தோல்வியடைந்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃப்ரீடம் டி.வி என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பா.ஜ.க சின்னமான தாமரை மீது அடித்தல் குறி போடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 81 இடங்களில் போட்டியிட்ட […]

Continue Reading

ரயில் கட்டணம் ரூ.4 உயர்வா? – ஃபேஸ்புக் வதந்தி

ரயில் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி, அமித்ஷா ஓவியங்களுடன் ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடியின் புத்தாண்டு பாிசு… ரயில் கட்டணம் கி.மீ-க்கு ரூ.4 வரை உயர்வு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 1ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கிளிப் உண்மையா?

அமெரிக்காவில் இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன் போதை மருந்து, அளவுக்கு அதிகமான பணம் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக ஒரு நியூஸ் கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான தி பாஸ்டன் என்ற இதழின் செய்தி கிளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியல்வாதி பாஸ்டன் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட […]

Continue Reading

எச்.ராஜாவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் அன்புமணி ராமதாஸ் பற்றிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும். […]

Continue Reading

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின் படமா இது?

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின்போது எடுக்கப்பட்ட படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாரதிய ஜனதா கட்சிக் கொடியுடன் மக்கள் செல்லும் மிகப்பெரிய அளவிலான மக்கள் பேரணி மற்றும் பிரம்மாண்ட பொதுக் கூட்டப் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “திருப்பூர் குலுங்கியது. சி.ஏ.பி, என்.ஆர்.சி-க்கு ஆதரவாக கூடிய கூட்டம். திராவிடம் அதிர்ந்தது. நாங்களும் போராடுவோம்” என்று […]

Continue Reading

மது பாட்டிலுடன் செல்லும் பெண் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவரா?

நாம் தமிழர் கட்சி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண் ஒருவர் கையில் மது பாட்டில் உள்ளது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இருசக்கர வாகனத்தில் நாம் தமிழர் கட்சி பெயர் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் கையில் மது பாட்டில் போல ஒன்று உள்ளது. நிலைத் தகவலில் நாம் தமிழர் கட்சியைக் […]

Continue Reading

நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி!

‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனார்,’’ என்று பகிரப்பட்டிருந்த ஒரு கீழ்த்தரமான வதந்தியை காண நேரிட்டது. இப்படி எந்த செய்தியும் வெளியாகாத நிலையில் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  வதந்தியின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Kishore K Swamy என்ற நபர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நக்கீரன் கோபால் பெயரில் ஏசியாநெட் தமிழ் நியூஸ் இணையதளம் பகிர்ந்த செய்தி எனக் கூறி, ஒரு ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

திருப்பூரில் இந்து முன்னணியினர் குடித்துவிட்டு போட்ட குப்பையா இது?- உண்மை அறிவோம்!

திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடித்த மது பாட்டல் மற்றும் டம்ளர் குப்பை என்று ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் காகித குப்பையாக உள்ளது. இரண்டு பாஜக என்ற கொடி உள்ளது.  படத்தின் மீது ஸ்வட்ச் பாரத் என்று ஹேஷ் டேக் எழுதப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “நேற்று திருப்பூரில் இந்துமுன்னனி ஆர்ப்பாட்டம் முடிந்ததும் […]

Continue Reading

ராகுல் காந்தியிடம் தவறாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேசம் போலீசார்?

“ராகுல் காந்தியிடம் இந்த அளவுக்கு நடந்துகொள்ளும் உத்தரப்பிரதேச காவல்துறை இஸ்லாமியர்களிடம் எந்த அளவுக்கு நடந்துகொள்ளும்” என்று பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் கையைப் பிடித்து போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். போலீசார் பலர் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். மற்றொருவர் மோட்டார் பைக்கின் சாவியை எடுக்க முயல்கிறார்.  நிலைத் தகவலில், […]

Continue Reading

உத்தரப் பிரதேச போலீஸ் முன்னிலையில் அட்டூழியம் செய்யும் சங்கி? உண்மை விவரம்!

உத்தரப்பிரதேச போலீசார் முன்னிலையில் இஸ்லாமியர் ஒருவரை வலதுசாரி ஆதரவாளர் தாக்குவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. காவலர் அருகில் சாதாரண உடையில் உள்ள நபர் அந்த இஸ்லாமியரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்.  நிலைத் தகவலில், “உ.பி போலீஸ்க்கு முன்னால் அட்டூழியம் செய்யும் சங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed […]

Continue Reading

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி?- ஃபேஸ்புக் வைரல் பதிவு

போலீஸ் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் உள்ளார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் ஒருவர் உள்ள புகைப்படம், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் போல இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

1857 சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறினாரா?

1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “வீர சாவர்க்கர் இன்றி 1857 புரட்சி வரலாறு ஆகியிருக்காது – அமித்ஷா” என்று தலைப்பிட்டிருந்தனர். இதன் கீழ், சாவர்க்கரின் விக்கிப்பீடியா பதிவு படத்தை வைத்துள்ளனர். அதில் சாவர்க்கர் […]

Continue Reading

போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!

‘’போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல் எறிந்ததால் காயம் அடைந்த குழந்தை: உண்மை என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கல்வீச்சில் படுகாயம் அடைந்த குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 குழந்தை ஒன்றின் தலையில் அடிபட்டு ரத்தம் வழியும் காட்சி, தலையில் அந்த குழந்தைக்கு கட்டுப்போட்டப்பட்ட எடுத்த படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

லதா மங்கேஷ்கருக்கு கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவர்கள்!

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்துவிட்டார் என்று கண்ணீர் அஞ்சலி பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லதா மங்கேஷ்கர் படத்துடன் கண்ணீர் அஞ்சலி போட்டோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#லதா_மங்கேஷ்கர்- பாடலால் பிரபஞ்சத்தை வசப்படுத்திய குயில்_பறந்து விட்டது !!! குயில் பாடல்கள் இங்கே சாகா_வரத்துடன் !!” என்று ரைமிங்காக பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை ஜீவா என்பவர் 2019 நவம்பர் […]

Continue Reading

கிறிஸ்தவர்கள் போல நேர்மையான மக்களை பார்த்ததில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் வதந்தி

“கிறிஸ்தவர்களைப் போல நேர்மையான மக்களை நான் பார்த்தது இல்லை. இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டை யாரோ ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போல பதிவு உள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் ட்வீட் பகுதியில், “ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து […]

Continue Reading

பேரணியில் செய்தியாளர்களின் ஷூவைத் திருடிய திமுக-வினர்?- ஃபேஸ்புக் வில்லங்கம்

சென்னையில் தி.மு.க நடத்திய பேரணியில் செய்தியாளரின் காலணியை தி.மு.க-வினர் திருடியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஊடகத்தின் பெயர் இல்லாத பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், கையில் கேமரா வைத்துள்ள ஒருவர் ஒரு காலில் ஷூ இல்லாமல் இருக்கும் படம் வைக்கப்பட்டு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “ஷூ திருட்டில் திமுக. பேரணியில் செய்தியாளர்களின் ஷூக்களை திருடி திமுகவினர் […]

Continue Reading

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை என்று அமித்ஷா அறிவித்தாரா?

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கிறேன் என்று அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சி வெளியிட்டது என்று இல்லாமல் பொதுவான நியூஸ் கார்டாக இருந்தது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த […]

Continue Reading

மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்து வெற்றிபெற்றது நிரூபணமாகியுள்ளது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் படத்துடன் ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் இ.வி.எம் மோசடியால் தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆதாரங்கள் நிரூபணமானது. தேர்தல் ஆணையத்திற்கு […]

Continue Reading

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் என்று ரஞ்சித் கூறியதாக பரவும் பதிவு உண்மையா?

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் ரஞ்சித் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து போட்டோ கார்டை உருவாக்கி உள்ளனர். அதில், “தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் – பா.ரஞ்சித் உளறல்.  தலித்தை மட்டுமே கதாநயாகன், கதாநாயகியாக […]

Continue Reading

2019 டிசம்பர் மாதத்தில் 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அதிசயம்:- உண்மை என்ன?

‘’2019 டிசம்பர் மாதத்தில் 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அதிசயம் உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Vasanti Iyengar என்பவர் கடந்த நவம்பர் 20, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில் 2019 டிசம்பர் காலண்டர் எனக் கூறி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, ‘’இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் […]

Continue Reading

போராட்டக்காரர்கள் கழுத்தில் மிதித்த போலீஸ் அதிகாரி!- வைரல் படம் உண்மையா?

டெல்லி ஜாமியா போராட்டத்தில் கலந்துகொண்டவர் கழுத்தில் போலீஸ் அதிகாரி மிதிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவல் துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் கழுத்தில் மிதிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த படம் ஜாமியா போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று நிலைத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், “இந்த ஆண்டின் சிறந்த காவலர், ஏன்டா டேய் இரக்கமில்லையா உனக்கு  #JamiaProtest, […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமருடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள்? – விஷம ஃபேஸ்புக் பதிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் படம் பகிரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இந்திய பத்திரிகையாளர்கள் பர்க்கா தத் மற்றும் சுஹாசினி ஹைதர் ஆகியோர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மற்றொரு புகைப்படத்தில் டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவிகளுடன் பர்க்கா தத் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இரண்டிலும் பர்க்கா தத் மட்டும் […]

Continue Reading

ராகுல் காந்தியுடன் இருப்பது டெல்லி மாணவியா?- ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, மாணவர் ஒருவரை போலீசார் இழுத்துப்போட்டு அடிக்கும்போது அதைத் தடுத்த பெண், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் உள்ளார். அவர்தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் மைக் உடன் நிற்கும் படம் மற்றும் ராகுல் காந்தியுடன் பேசும் படத்தை கொலாஜ் செய்துள்ளனர். இதனுடன், டெல்லி மாணவிகள் படங்களையும் பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண் இழந்த குழந்தை- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயில் மீது கல் எறிந்ததில் குழந்தை ஒன்றுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கண்ணில் காயம் அடைந்த குழந்தை ஒன்றின் படத்தின் மீது போட்டோஷாப்பில் எழுதப்பட்ட போட்டோ கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், “மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயிலில் கல்லெறிந்ததில் சிக்கி ஒற்றை கண்ணை […]

Continue Reading

மாணவிகளை அடித்த ஏ.பி.வி.பி நபருடன் ரஜினி? – ஃபேஸ்புக்கில் பரபரப்பு

டெல்லியில் போலீசுடன் கலந்து மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி நிர்வாகி தாக்குதல் நடத்தினார் என்றும் அவர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் காவலர் உடையில் ஏ.பி.வி.பி நிர்வாகி உள்ளார் என்று கூறும் படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்துன் ஒருவர் தேசிய கொடியோடு இருக்கும் படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் உடையில் போலிஸ் […]

Continue Reading

போலீஸ் வேடத்தில் இருந்த நபர் ஏ.பி.வி.பி நிர்வாகியா? டெல்லி போலீஸ் மறுப்பு!

டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி நிர்வாகி Bharat Sharma என்பவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படம் மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை தாக்கிய சாதாரண உடையில் இருந்த நபர் படங்களை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் வேடத்தில் ABVP பயங்கரவாதிகள் மாணவர்களை கடுமையாக […]

Continue Reading

ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்: ஃபேஸ்புக் வதந்தி

டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்கள் மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது என்ன? ஆயுதக் குவியல்! பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டதா?இல்லை! இல்லவே இல்லை!! பிறகென்ன? எப்படி? யாரிடம் […]

Continue Reading

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பேரணியை நடத்திய காங்கிரஸ்- ஊடகங்கள் மறைத்ததா?

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியதாகவும் ஆனால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ராகுல், பிரியங்கா படங்களுடன் மக்கள் கடல் போல இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாற்பது லட்சம் மக்கள் […]

Continue Reading

பெண் வேடம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்கும் ஆண்கள்! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களின் உள்ளாடையை அணிந்த ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, […]

Continue Reading

போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிய அஸ்ஸாம் முதல்வர் – படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் தாக்குதலில் இருந்து அஸ்ஸாம் முதல்வர் தப்பி ஓடும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரும்பு குழாயால் அமைக்கப்பட்ட படியில் அஸ்ஸாம் முதல்வர் இறங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பித்து ஓடும் அசாம் முதல்வர். அஸ்ஸாமில் வெடித்தது மக்கள் புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Satheesh Kumar என்பவர் […]

Continue Reading

ஈழத் தமிழர்களுக்காக மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்தபோது தூங்கினாரா நவநீதிகிருஷ்ணன்?

ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை மசோதாவை எதிர்த்து மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்த போது அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்கினார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரீக் ஒ.பிரெய்ன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்குவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேலும் கீழும், […]

Continue Reading

சி.ஏ.பி-க்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மும்பை முகமது அலி சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இன்று மும்பை முகம்மத் அலீ சாலையில் CAB, NRC ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிற மக்கள் திரள்..!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Shajahan Banu […]

Continue Reading

3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

இந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று […]

Continue Reading

இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை!

‘’இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Arunachalam R என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், அரபு பாரம்பரிய உடை அணிந்த சிலர் வாழை இலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அபுதாபியில் இந்துக்கோவில் கட்ட […]

Continue Reading

உயர் சாதி என்பதால் என்கவுன்டர் பாய்ந்தது என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’உயர் சாதி என்பதால் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது என்று சொன்ன எச்.ராஜா,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பாசிசபாஜக ஆட்சிஒழிக எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை டிசம்பர் 7ம் தேதி பகிர்ந்துள்ளது. இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’உயர்ந்த சமூகம் என்பதால்தான் அவர்கள் […]

Continue Reading

சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்று ரஜினி பேசியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினிகாந்த் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏபி-க்கு ரஜினி ஆதரவு! நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. – […]

Continue Reading