FACT CHECK: மொழி மற்றும் தமிழக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பற்றி யோகி ஆதித்யநாத் பேசியதாக பரவும் வதந்திகள்!
தமிழக கோவிலின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்றும் மொழியில் இருந்து பழக்க வழக்கம் வரை மாறுதல் தேவை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாக போலி நியூஸ் கார்டுகள் வைரலாக பரவி வருகின்றன. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட முதல் நியூஸ் கார்டில், “கோவையில் உ.பி முதல்வர் […]
Continue Reading