Rapid FactCheck: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி வலுக்கட்டாயமாக பகிரப்படும் வதந்தி…
‘’வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போனது அம்பலமானதால் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோபம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]
Continue Reading