அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்டுத் தருகிறார் தருமபுரி எம்.பி! – ஃபேஸ்புக் தகவல் உண்மையா?
தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார் தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் அடமானம் வைத்திருக்கும் நகைகளை எல்லாம் மீட்டுத் தரப் போகிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தருமபுரி மாவட்டத்தில் நகை அடகு வைத்தோர் வரும் 30ந் தேதிக்குள் ரசீது எடுத்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் DNVசெந்தில்குமார் இடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்! Archived link தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் டாக்டர் செந்தில் […]
Continue Reading