“திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட்” – சுந்தர் பிச்சை பெயரில் பரவும் செய்தி உண்மையா?
திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட் தேர்வு என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ‘வாட்ஸ் அப்’பில் வலம் வந்த செய்தி! என்று பத்திரிகையில் வெளியான ஒரு துணுக்கு செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதில், தமிழ் நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் லோகோ, சுந்தர் பிச்சை படத்துடன் “நீட் எக்ஸாம் போன்ற ஒர […]
Continue Reading
