FACT CHECK: சென்னை நபரை கைது செய்த உ.பி போலீஸ்… எப்போது நடந்தது?
பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறு பேசிய சென்னை நபரை உத்தரப்பிரதேச போலீசார் தமிழ்நாடு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடி குறித்து அவதூறு சென்னை நபரை தட்டி தூக்கிய உத்திர பிரதேச போலீசார்! பிரதமர் மோடி […]
Continue Reading
